Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மட்டும் நடந்தன. இதையடுத்து 10ஆம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு இன்றி ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து 2020- 21ம் கல்வியாண்டிலும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக பிளஸ்- 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் இன்றி ஆல் பாஸ் என தேர்ச்சி வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 9-12 ஆம் வகுப்பு வரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாணவர்களே…! பிப்-26 ஆம் தேதி ரத்து…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்வதை விடுத்து, அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வியை கற்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தற்போதுதான் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதால் மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்யவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ம் தேதி புத்தகமில்லா தினம் ( No Bag Day ) கடைபிடிக்கப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தான் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. எனவே மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்யவும், கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. இதனால் 26.02.2022 அன்று நடைபெற இருந்த செயல்பாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே…. புத்தகம் எடுத்து செல்ல வேண்டாம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்வதை விடுத்து, அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வியை கற்பிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்து புத்தகமில்லா தினத்தில் பயிற்சி வழங்கப்படும். இந்த தினத்தில் மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுப் பொருட்கள் வழங்க 1.2 கோடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு இப்படியொரு செக்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பயிற்சி நடைபெறும் நாட்களில் ஆசிரியர்கள் சம்பளத்துடன் நேரடியாக பயிற்சியில் கலந்து கொள்வார்கள். அந்த பயிற்சியில் அவர்கள் கற்றுக்கொண்டது தொடர்பாக எவ்விதமான அளவீடுகளும் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தாலும், மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் பயிற்சியை முழுமையாக கற்றுக் கொள்கின்றனரா..? […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் இப்படி ஒரு மாற்றமா?…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பல தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் வகுப்புகள் சில மணி நேரங்கள் மட்டுமே நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாடங்களை தடையின்றி நடத்த வேண்டும் என்றும், காலை, பிற்பகல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிய மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் அடுத்து பிப்ரவரி 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொரோனா தொற்று பரவல் முழுவதும் குறையாத நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதனை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களை சோதித்து பார்க்க…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து அனைத்துப் பள்ளிகளும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக ஆன்லைன் வழியில் பயின்று வந்த மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்  தற்போது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு தேர்வு நடத்தி 1 லட்சம் ஆசிரியர்களையும் சோதித்துப் பார்க்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்களுக்கு “எண்ணும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளி கல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளி கல்வித்துறை பிளஸ்-1 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக உற்சாகமூட்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது கொரோனா ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாட திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் 11-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஷாக்!…. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த கடிதம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாளை மறுநாள் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த திருப்புதல் தேர்வை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும் முதல்முறையாக திருப்புதல் தேர்வுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அரசு தேர்வுத்துறை வழியே வழங்கப்பட உள்ளது. மேலும் தேர்வுத்துறையின் அனைத்து வகையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொது தேர்வு எப்படி நடத்தப்படுமோ அதேபோலவே 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வையும் நடத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை  அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோன தொற்று காரணமாக பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அறிவிப்பதால், மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் வருந்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் 9-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலன், வாழ்வியல் சார்ந்த பயிற்சிகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தை யுனிசெஃப்  ஒதுக்கியுள்ள நிதியை பயன்படுத்தி மாணவர்களுக்கான கையேடு ஆகியவற்றை அச்சடித்துக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக 10th, +2 மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை 10, 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், விடைத்தாளில் பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம்பெறக்கூடாது. விடைத்தாளில் தேர்வு எண், வகுப்பு, தேதி, பாடம் மட்டும் இடம் பெற வேண்டும். இரண்டு மாணவர்கள் மட்டும் தங்கள் விடைத்தாள்களில் அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள நிரந்தர பதிவு எண்ணை, தேர்வு எண்ணாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இதை உடனே அனுப்புங்க…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று வருகின்றன. இதற்கிடையில் 15 -18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் சான்றிதழில் பிழையில்லாமல் அச்சிட்டு வழங்க வேண்டும். எனவே பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையின் போது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மாணவர்களுடைய தாய், தந்தை பெயர் ( அல்லது ) பாதுகாவலர் பெயர், மாணவருடைய பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கட்டாயம் மாணவர் சேர்க்கை பதிவேட்டில் பதிவு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்குமா அல்லது மீண்டும் 100 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை கூறியதாவது, நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம். பிப்ரவரி 1ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை?…. அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை புது உத்தரவு…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பள்ளிகள், கல்லூரிகளை பிப்ரவரி 1 முதல் திறப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனிடையில் 1- 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் 10 -12 வகுப்புகளுக்காவது நேரடி வகுப்புகள் கட்டாயம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பொது நூலகத்துறையின் இயக்குநராக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!…

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் வழக்கம் போல் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-12 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் கட்டாயம்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முதலில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆலோசனை செய்யப்பட்டு 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வீட்டில் இருந்து ஆசிரியர்கள் உதவியுடனும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் , அரசின் யூடியூப் சேனல் மூலமாகவும் படிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக அரையாண்டு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 165 அரசு உயர்நிலைப் பள்ளிகள்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதிலும் 165 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கட்டமைப்பில், அருகே  உள்ள பள்ளி விதிகளின்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வசதியில்லாத குடியிருப்புகளில், தற்போது உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் செயல்பாடு வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் 2022-2023 ஆம் ஆண்டு வரைவு திட்டத்தில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்…. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் 10, 11, 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்காக பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி இடைநிற்றலை தவிர்க்க அரசு சார்பில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தலா 1,500, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களே…. இன்னும் ஒரு நாள்தான் இருக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டிற்கான விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வரும் ஆசிரியர்கள் வரும் 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு…. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

குழந்தை திருமணத்தின் பாதிப்பு தொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களில் மட்டும் 3,326 பேருக்கு இளம் வயது திருமணத்தால் கருத்தரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை அங்கு 290 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் 2, 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடங்கள் முடிந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜனவரி 19 முதல் பிப்ரவரி 18 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் என 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பொதுமாறுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை போலவே திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதை போலவே திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும். விடைத்தாள்களை மற்ற பள்ளிகளுக்கு பரிமாற்றம் செய்து திருத்திக் கொள்ள வேண்டும். அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து?…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி திட்டம்….!!!

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. பெயரளவுக்கு மட்டுமே பாடங்களை நடத்தி விட்டு மாணவர்களை பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு தயார் செய்கின்றனர். ஆனால் உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பிளஸ்-1 பாடங்களில் இருந்து அதிக அளவு கேள்விகள் கேட்கப்பட்டன. அதனால் தமிழக மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு….. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை களையும் விதமாக இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக தன்னார்வலர்கள் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று பாடம் நடத்துவார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. தமிழகத்தில் ஜனவரி 3 முதல் தினசரி வகுப்புகள் ரத்து?….. கல்வித்துறை அதிகாரி விளக்கம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும் மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வந்தனர். இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 1 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார் நடவடிக்கை குறித்து…. பள்ளிக்கல்வித்துறை இன்று ஆலோசனை…!!!!

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாலியல் புகார் மீதான நடவடிக்கை மற்றும் இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடங்கள் விவரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வேலை கொடுப்பதா…? பள்ளிக்கல்வித்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!!

மதுரை திருமங்கலத்தில் அடுத்த கீழ உரப்பனூரைச் சேர்ந்த ஆதிசிவன் என்பவருடைய மகன் சிவநிதி. இவர் அங்குள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015ஆம் வருடம் ஜூன் மாதம் வகுப்பறையை சுத்தம் செய்யும்படி வகுப்பாசிரியர் அந்த மாணவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி மாணவர் வகுப்பறையை சுத்தம் செய்யும் பொழுது மேசை காலில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர் சுத்தம் செய்ய கூறியதால் தன்னுடைய மகன் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய…. அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சில காலமாகவே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் சில மாணவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. எனவே இது போன்று இனி மாணவர்களுக்கு நடக்காத வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு பணியிட மாறுதல் கட்டாயம்…. பள்ளிக்கல்வித்த்துறை அதிரடி…!!!!

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு வருடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கட்டாய இடமாறுதல் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதால் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டு வருவதை தடுக்கும் விதமாக கலந்தாய்வில் மாறுதல் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

“அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதியான ஒருவரை தேர்ந்து எடுக்கும் பணியை பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்துவருகின்றது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 6177 அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 950 க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பதவிக்கான இடங்கள் காலியாக உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் ஆ. நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி தலைமை ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு காலஅட்டவனை…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் கொரோனா மற்றும் கனமழை காரணமாக அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 10, 1,1 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

டிச-22 ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய 50 குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1,447 பள்ளிகளை ஆய்வு செய்ய 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் டிச.22-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகம் முழுவதும்…. பள்ளிகளில் உடனே இத செய்யுங்க…. பள்ளிக் கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளி கல்வித் துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம்  சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கழிவறைக்கு சென்ற 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் இனி வாரம் ஒருமுறை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா குறைந்த பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் நூலக பாடவேளைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாடவேளைகள் கட்டாயம் நடத்த வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் நூலகங்களின் பயன் மாணவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. நூலக பாடவேலைகள் முறையாக நடத்தப்படவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் வாரம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் குறித்து விரைவில் ஆலோசனை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

வரும் ஊரடங்கு தளர்வு ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய தொற்று தனது புது அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் முதன் முதலாக இந்த தொற்று கால்பதித்தது. தற்போது குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை…. பள்ளிக்கல்வித்துறை ஹேப்பி நியூஸ்…!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் நிலையை பரிசோதித்து அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒமைக்ரான் பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 1 முதல் 8ஆம் வகுப்புக்கு…. இனி சுழற்சி முறையில் வகுப்புகள்… வெளியான அறிவிப்பு!!

தமிழக பள்ளிகளில் ஓமைக்ரான் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். வகுப்புகளை நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் நடத்திக்கொள்ளலாம்.. பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும். பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது. கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: இல்லம் தேடிக் கல்வி திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்கள்….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால், பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்க தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்க்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை மெகா திட்டம்….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக மாணவர்களின் வளர்ச்சிக்காக கற்றல், கற்பித்தல் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்து மாணவர்களுக்கும் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமை வகிக்கின்றனர். 7 மண்டலங்களாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்து விட்டதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடு, அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்து மாநிலம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் வரும் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 24 வரை […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மேல்நிலைப்பள்ளிகளில் 2,774 பணி…. தமிழக அரசு உத்தரவு…!!!

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,744 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிட வேண்டும். தற்காலிக ஆசிரியராக நியமிக்கப்பட்ட 2774 பேருக்கு மாத ஊதியமாக ரூபாய் பத்தாயிரம் வழங்கவும், இதற்கான ஊதிய தொகையாக 5 மாதங்களுக்கு ரூ.13.87 கோடி நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதில் பள்ளி ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்கள்நூலகம் உங்கள் கையில் என்ற செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தற்போதைய சூழலில் சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்துவிட்டு அனைத்து மாணவர்களையும் நேரடியாக வாரத்தில் 6 நாட்களும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனிப்பான செய்தி…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் அதிரடி மாற்றங்களை அரசு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அதன்படி இல்லம் தேடி கல்வி, பாலியல் புகார்கள் தெரிவிக்க இலவச எண்கள், போக்சோ சட்டம் விழிப்புணர்வு என்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் “உங்கள் நூலகம் உள்ளங்கையில்” எனும் செல்போன் செயலியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வை ரத்து செய்யப்பட்டதால், […]

Categories

Tech |