Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 16-ஆம் தேதி….. பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதியும், புனித வெள்ளி ஏப்ரல் 15ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 16ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஏப்ரல் 18-ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி அளவில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 10,11,12 […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்கள் ரெடியா இருங்க…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி கல்வி அலுவலக பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதம் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதில் தயாரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்… அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு…!!!!!

பள்ளிகளில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்  காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் ஊரடங்கு காரணமாக பொது தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அனைத்து மாணவர்களும் தேர்வு இல்லாமல் மதிப்பெண் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றனர். தற்போது கொரோனா குறைந்த தாக்கம் குறையத் தொடங்கி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? தேர்வுப் பட்டியல் எப்போது வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சமூக விரோதிகளை அப்புறப்படுத்தி பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை சமூகவிரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மாணவர்களின் கற்றல் பணிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. எனவே பள்ளியின் பாதுகாப்பை உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

நீட் தேர்விற்காக மாணவர்களுக்கு ஹைடெக் லேப்  பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த கல்வி ஆண்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும். ஏற்கனவே அறிவித்தது போல் பத்தாம் வகுப்பு, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் பள்ளி இறுதியாண்டு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு…. அந்தந்த பள்ளிகளே முடிவு எடுக்கலாம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 1 To 9 ஆம் வகுப்பு வரை கட்டாயம்…. சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் நடப்பு ஆண்டில் கட்டாயம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 1-5 ஆம் வகுப்பு வரை இறுதி தேர்வு ரத்து…. இது தவறான செய்தி…. சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக நேற்று இரவு செய்தி வெளியானது.மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதி முதல் மே 13ம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என்றும், நடப்பு கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாள் மே 13ம் தேதி எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் 5 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு கிடையாது…. மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு   வரும் மே மாதம் ஆறாம் தேதி முதல் மே மாதம் 30-ஆம் தேதி நடைபெறும் என்றும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே-9 ஆம் தேதி ஆரம்பமாகி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தொடங்கி மே 28 தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 11 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேல்நிலைப் படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி படிப்பது குறித்தும், எந்த படிப்பை தேர்தெடுப்பதன் மூலம் வேலை வாய்ப்பு  கிடைக்கும் என்பது குறித்தும் வழிகாட்டுவதற்காக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உயர்கல்வி ஆலோசனை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ஒன்று முதல் 4 முதுநிலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள். எனவே உயர்கல்வி, […]

Categories
மாநில செய்திகள்

இங்குள்ள பள்ளிகளில் நாளை முதல்….வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மதுரை மண்டலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நாளை முதல் கல்வித்துறை இயக்குனர்கள் குழுவானது ஆய்வு செய்ய உள்ளது. அதன்படி அரசு பள்ளிகளின் செயல்பாடுகளை கண்டறிய, பள்ளிக்கல்வித்துறை மண்டல அளவிலான ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து பள்ளி கல்வி இயக்குனர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.இந்த  ஆய்வின் இறுதியில் மாவட்ட கல்வி அதிகாரிகளை அழைத்து ,ஆலோசனையும்  நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதன்படி மதுரை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை”…. பள்ளிக்கல்வித்துறை அளித்த விளக்கம்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்ட்ரைக்கால் பேருந்து கிடைக்காமல் மாணவர்கள் அவதி?…. பள்ளிக்கல்வித்துறை அளித்த விளக்கம்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் […]

Categories
மாநில செய்திகள்

பொது வேலைநிறுத்தம்…. தமிழகத்தில் மாணவர்களுக்கு பாதிப்பில்லை…. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று பெருமளவு பேருந்துகள் இயங்காததால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் நாளை எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. இந்நிலையில் தேர்வு எழுத வரும் அனைத்து மாணவர்களும்  சீருடை அணிந்து மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஹிஜாப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உடனே…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மாறுதல் வழங்கப்பட்ட பள்ளியில் உடனே சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் இருந்து உடனே விலகி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் சேர வேண்டும். பணியாணை கிடைக்கப் பெற்றும் அதே பள்ளியில் ஆசிரியர்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

10 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு… பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

10 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்விற்க்கான  வினாத்தாள் கட்டுகள் பஸ்ஸில் எடுத்து வர தடைவிதித்து  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.   பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்றது. அப்போது வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. இரண்டாம் திருப்புதல் தேர்வு வரும் 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதில் வினாத்தாள்கள் லீக் ஆகாமல்  இருக்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபற்றி தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இரண்டாம் திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வான 95 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  தொற்று காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா  பாதிப்பு சற்று குறைய ஆரம்பிப்பதால் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை…. அதிரடி அறிவிப்பு….!!!

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியேற்றினால், தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை சில தனியார் பள்ளிகள் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது.  அவ்வாறு கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைத்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி வகுப்பு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வான 95 வட்டார கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பட்டு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் வருகிற 28, 29, 30 போன்ற தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நேரடி நியமனம் வாயிலாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அறிமுக கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

10,12ம் வகுப்பு தேர்வு… பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி ஏற்பாடு…!!!!!

இரண்டாம் திருப்புதல் தேர்விற்க்கு இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஓமைக்ரான்  காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அப்போது திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் பயணம்…DEO -க்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு…!!!!

மாணவர்கள் விபத்தில் சிக்குவதை  தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதால் சமீப காலங்களாக விபத்துகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி விபத்தில் சிக்கி பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மாணவர்கள் ஓட்டுநர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!!

பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மூன்றாம் அலையின்  தாக்கம் குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது அநேக இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள்…. பள்ளிகளுக்கு பறந்த அரசின் அதிரடி உத்தரவு…!!!!

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை, விடுதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. அத்துடன் ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி ஆரம்ப தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மறுக்காமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா  கால கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!!

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை, விடுதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. அத்துடன் ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி ஆரம்ப தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மறுக்காமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா  கால கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி, பதிவு, ஜாதி, பாலின விகிதம், தனிப்பட்ட தரவு, தேர்வுகள், உடல்நலம் போன்ற தரவுகளையும் ஆன்லைனில் பதிவு செய்ய ‘எமிஸ்’ என்னும் டிஜிட்டல் பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தினசரி இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால்’எமிஸ்’ பதிவின்போது ஏற்படும் சர்வர் பிரச்சினை, நெட்வொர்க் கோளாறால் ஆசிரியர்களுக்கு கல்விப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எமிஸ் ஆப் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை கேட்ட தகவல்… தமிழக அரசு அளித்த விளக்கம்…!!!!

ஜாதி குறித்த தகவல்கள் எதையும் பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளியில் சாதி குறித்த கேள்வி கேட்கப்படுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவர பதிவேட்டில் அவர்களின் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

சாதி குறித்த தகவல் எதுவும் சேகரிக்கவில்லை …. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…!!!!

பள்ளியில் சாதி குறித்த கேள்வி கேட்கப்படுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவர பதிவேட்டில் அவர்களின் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் குழந்தைகள் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்களா , […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் மார்ச் 16, 17 ஆகிய தேதிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வித் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31ம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில்…. 3 கோடி பணம் சுருட்டிய பெண் கைது…. விசாரணையில் வெளியான நாடகம்….!!!!

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து 100 பேரிடம் 3 கோடி ரூபாய் வரை பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோட்டூர்புரம் எனும் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சென்னை பள்ளிக் கல்வித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி ஏராளமான நபரிடம்  3 கோடி வரை பணம் வசூலித்த கும்பல் மோசடி செய்துவிட்டது எனவும் வேலைக்காக போலி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக மாணவர்களுக்கு 30 நாட்கள் விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு…!!!

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10, 11, 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும், எனவும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து பல மாதங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பின்னர் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் 10, 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

8 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… NMMS தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு…!!!

8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி உதவித்தொகை பெற NMMS   தேர்வுகளுக்கான  முக்கிய குறிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வருடம் முக்கியமான பொதுத் தேர்வுகள் நடக்கும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்களும் பொது தேர்வை எதிர் பார்த்து  ஆயத்தமாக இருக்கின்றனர். இந்நிலையில் பொதுத் தேர்வுக்கான தேதிகளில் சமூகத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல் 5-ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் லீக் ஆகாமல் தடுக்க மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கை…. தேர்வுக்கு இனி தனி சான்றிதழ்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு அட்டவணையில் தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்ற மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனியாக ஒரு தொழிற்கல்வி பாடத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இத்தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கின்றனர். தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தக்கூடாது, […]

Categories
மாநில செய்திகள்

தேர்வுக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது?…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே மாதம் 6 தேதி முதல் மே மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பள்ளிகளில்  1,596 பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 1,597 கூடுதல் காலிப்  பணியிடங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே அனுமதி காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் மூன்றாம் ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது மாணவர்களுடைய கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மே மாதம் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தேர்வை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் தேர்வை நடத்துவதிலும், தேர்வுக்குரிய பாடங்களை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்!…. பள்ளிக்கல்வித்துறையில் நீடிக்கும் குழப்பங்கள்….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை விரைவில் நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களை வலியுறுத்தியுள்ளது. இந்த கல்வி ஆண்டிற்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே!…. தமிழகம் முழுவதும் இன்று (பிப்.21) பள்ளிகள் இயங்கும்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் (பிப்.19), ஞாயிற்றுக்கிழமையான நேற்று (பிப்.20), வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை (பிப்.22) மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றும் (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.21) அனைத்து பள்ளிகளும் இயங்கும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று (பிப்.19), ஞாயிற்றுக்கிழமையான இன்று (பிப்.20), வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை மறுநாள் (பிப்.22) மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நாளையும் (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை தவிர […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இன்று ( பிப்.15 ) முதல் நடைபெற இருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று ( பிப்.15 ) முதல் நடைபெற இருந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இடமாறுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 16, 432 அரசுப் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!!!

தமிழக மாணவா்களுக்கு வெளியுலக அறிவை மேம்படுத்தவும், பல்வேறு சூழல்களில் உள்ள பள்ளிகளில் நடைமுறையில் உள்ள கற்றல் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் கடந்த 2016-17ம் கல்வியாண்டு முதல் பள்ளிப் பரிமாற்ற திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பள்ளி மாணவா்கள் ஒவ்வொருவரும் மற்ற பள்ளி மாணவா்களுடன் அறிவுசாா் விவாதங்களில் பங்கேற்பது, மேலாண்மை பண்புகளை வளா்த்துக் கொள்ளுதல், கலாசார பண்புகளை பாதுகாப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவா்கள் பிற பள்ளிகளில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறக்கூடிய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு “பள்ளி பரிமாற்றம் திட்டம்” எனும் திட்டமானது சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, கிராமத்தில் உள்ள மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள ஏதாவது ஒரு பள்ளிக்கு சென்று முகாமிட்டு அங்குள்ள வசதிகள், கற்பித்தல் முறையை  அறிந்து கொள்வார்கள். மேலும் நகரின் முக்கியமான இடங்களை சுற்றிப் பார்ப்பார்கள். அதேபோன்று நகர்ப்புற மாணவர்கள் கிராமத்திற்கு சென்று அங்குள்ள பள்ளியில் முகாமிட்டு, கிராமத்தின் வாழ்க்கை முறை, இயற்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா 3-வது அலை வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. எனவே பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 10 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த 2019-20 […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: பள்ளி மதிப்பெண் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிழைகளை திருத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிழைகளை திருத்த ஏற்படும் தாமதத்தை குறைக்கும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |