Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கான மாதிரி வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. புதிய கல்வியாண்டில் பள்ளி வேலை நேரம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் சீருடை ஆகியவற்றை கண்காணிக்க […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகள் இனி இப்படி தான் செயல்படனும்”….. வெளியான புதிய வழிகாட்டுதல்கள்….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

பள்ளிகளுக்கான மாதிரி வேலை, நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. புதிய கல்வியாண்டில் பள்ளிகள் வேலை, நேரம் மற்றும் தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிகள் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்களின் ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்தபின் 20 நிமிடம் செய்தித்தாள், நூல்களை வாசிக்க செய்ய வேண்டும். வாரம் ஒருநாள் நீதி போதனை பாட வேளையில் […]

Categories
மாநில செய்திகள்

“சூப்பரோ சூப்பர்” அள்ளித்தரும் அரசுப்பள்ளிகள்…. என்னென்ன தெரியுமா…? பட்டியல் போட்ட அமைச்சர்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி திறக்கப்பட உள்ளது. இதனால் பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் வசதிகளை பட்டியல் போட்டு கூறியுள்ளார். அதன்படி புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள், மடிக் கணினி, உபகரணங்கள், முட்டையுடன் கூடிய மதிய உணவு, […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது”….. அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை….!!!!

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . தமிழகம் முழுவதும் 1 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  பள்ளிகள் திறக்கும் போது பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “தனியார் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

“இடைநின்ற மாற்றுத்திறனாளிகள்”…. தமிழக பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் 18 வயது வரையுள்ள பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாற்றுத்திறனாளிகளை வீடு, வீடாகச் சென்று கண்டறிந்து பள்ளிகளில் சோ்க்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் “ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் மாணவ-மாணவிகள் மழலையா் பள்ளி, பள்ளி ஆயத்தப் பயிற்சி, பள்ளி, மற்றும் வீட்டு வழிக்கல்வி வாயிலாக பயனடைந்து வருகின்றனா். ஒவ்வொரு வருடமும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி….!!!!

கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் 2 பேர் பதினோராம் வகுப்பு மாணவிகள் 417 பேர் 10-ம் வகுப்பு மாணவிகள் 49 பேருக்கு திருமணம் நடந்து உள்ளது. படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகளை கல்வித்துறை மீண்டும் பள்ளிகளுக்கு வரவழைத்துள்ளது. மேலும் பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 6-18 வயது வரை உள்ள பள்ளி செல்லா/இடைநின்ற மாற்றுத்திறனாளிகளை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் மூன்று மாத பயிற்சி வழங்கி, இயலாமையை பொருத்து (மாற்றுத்திறனாளிகள்) பள்ளி அல்லது வீடு வழி கல்வியைத் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. “முதன்மைக் கல்வி அலுவவர்களுக்கு”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

இடைநின்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 18 வயதுவரை உள்ள பள்ளி செல்லா அல்லது இடைநின்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கவேண்டும். வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து கண்டறிய வேண்டும். பள்ளிகளில் சேர்த்த பின் 3 மாத கால பயிற்சி வழங்கி இயலாமையைப் பொருத்து பள்ளிக்கல்வி அல்லது வீட்டு வழிக் கல்வியை தொடர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் 1 முதல் 10ஆம் வகுப்புக்கு வரும் 13ஆம் தேதியும், 12ஆம் வகுப்புக்கு வரும் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு வரும் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌பள்ளிகளில்‌ 202-23ஆம்‌ கல்வியாண்டில்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் “தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு இன்று(ஜூன் 6) முதல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மற்ற வகுப்பு மாணவர்களுக்கும்  பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் வரும் 13ஆம் தேதி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து CEO- க்களுக்கும் பள்ளிக்கல்வி துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறையில் 152 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Senior Fellows, Fellows. காலி பணியிடங்கள்: 152 கல்வித்தகுதி: டிகிரி சம்பளம்: ரூ.32,000- ரூ.45,000. விண்ணப்ப கட்டணம்: கிடையாது தேர்வு: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15. மேலும் விவரங்களுக்கு tnschools.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வருகின்ற 8 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 10,11,12 ஆம் வகுப்புகளில் 7,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. சரியாக 4.6 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. 10,11,12 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுத மொத்தமாக பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 27,30,000. ஆனால் இதில் 6,49,467 மாணவர்கள் தேர்வு எழுத […]

Categories
மாநில செய்திகள்

“பொதுதேர்வில் பங்கேற்காத மாணவர்கள்”….. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் பங்கேற்க மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் வாரத்தில் பொது தேர்வு தொடங்கி அண்மையில் முடிவடைந்தது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் பங்கேற்காமல் இருந்தனர் என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10 11 12ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு….!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து  மற்ற வகுப்பு மாணவர்களுக்கும்  பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் […]

Categories
மாநில செய்திகள்

9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் ரத்து…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு முதல் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல 500 மதிப்பெண்களுக்கு கணக்கீடு செய்யப்படும். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல. அந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மாணவர்களுக்கு இது ரத்து….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசு நிதியில் கற்றுத்தரப்படும் தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஐந்து பாடங்களே இருக்கும் என்றும், நடப்பு கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய ப்ளான்….!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு….!!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு….. இனி சனிக்கிழமை விடுமுறை….. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது 1 முதல் 9 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த கல்வியாண்டிற்கான தேதி மற்றும் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வருடம் பொதுத் தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்படும் என்றும் அறிவுறுத்தியது. அதனால் பொதுத்தேர்வுக்கானபாடங்களை முடிப்பதற்கு சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள்”….. பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் […]

Categories
மாநில செய்திகள்

+2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வுகள் அனைத்தும் விரைவில் முடிய உள்ளதால் பன்னிரண்டாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

எப்போது பள்ளிகள் திறப்பு?…. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளைக்குள் அனுப்பிடுங்க…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலமாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்படி விருப்பப்பட்டவர்கள் அவரவர் மாவட்டத்திலேயே பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆசிரியர்கள் விவரங்கள் சரியாக சேகரிக்கப்படுவதில்லை. எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள் பெயரை குறிப்பிட்டு அந்த ஆசிரியர்கள் எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பணி பெற்றுள்ளார்கள் என்பதை தெளிவாக […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகின்ற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…. சூப்பர் குட் நியூஸ்…. அரசு போட்ட பலே திட்டம்….!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற பிறகு பள்ளி கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் மூலம் மாணவர்களின் கற்றல்திறன் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் ஆங்கிலத்தில் வகுப்புகளை எடுக்க பள்ளிக்கல்வி துறை தற்போது முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளியில் பயிலும் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு spoken English பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி வழங்க ஆங்கிலப் புலமை வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்கிறது. ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கில புலமையை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்திய ஆங்கிலப் புலமை உடையவர்கள் அடையாளம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் இனி…. Spoken English பயிற்சி வகுப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளியில் பயிலும் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு spoken English பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி வழங்க ஆங்கிலப் புலமை வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்கிறது. ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கில புலமையை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்திய ஆங்கிலப் புலமை உடையவர்கள் அடையாளம் காண […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது….. தமிழக அரசின் முடிவு என்ன?….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . பின்னர் பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும்பணி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு…. எதிர்க்கும் தனியார் நிறுவனங்கள்…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

தமிழ்நாட்டில் சென்ற 2 ஆண்டுகளுக்கு பின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில் தமிழகத்திலுள்ள அனைத்துவகை பள்ளிகளிலும் 1-9ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை நடைமுறையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொதுத்தேர்வு முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கின்றனர். அந்த வகையில் விடைத்தாள் […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. பள்ளி மாணவர்களுக்கு….. மேலும் ஒருவாரம் கூடுதல் விடுமுறை?…..!!!!

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகின்றது. இதனால் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, காலை சிற்றுண்டி திட்டத்திற்கான முன்னேற்பாடுகளை, பள்ளிகளை சீரமைக்கும் பணி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. ஒருநாள் காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தினர். அதனால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருந்த மக்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதுபோன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளில் பயிலும் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! இன்று முதல் கோடை விடுமுறை…. இதெல்லாம் செய்ய மறந்துராதீங்க….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் வகுப்புகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் எதையெல்லாம் மாணவர்கள் பின்பற்றலாம் என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் விளையாடவும். நீர்நிலைகளுக்கு செல்லும்போது கவனமாக இருக்கவும். வெயில் நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது. செல்போனில் மூழ்கி கிடக்காமல் அவ்வப்போது படிக்கவும். திறன்களை வளர்த்துக்கொள்ள இசை ஓவியம் போன்ற வற்றை கற்கவும். தாத்தா […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் கோடை விடுமுறை: மாணவர்கள் செய்யவேண்டிய விஷயங்கள் என்னென்ன…? – அமைச்சர் தகவல்….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் வகுப்புகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் எதையெல்லாம் மாணவர்கள் பின்பற்றலாம் என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் விளையாடவும். நீர்நிலைகளுக்கு செல்லும்போது கவனமாக இருக்கவும். வெயில் நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது. செல்போனில் மூழ்கி கிடக்காமல் அவ்வப்போது படிக்கவும். திறன்களை வளர்த்துக்கொள்ள இசை ஓவியம் போன்ற வற்றை கற்கவும். தாத்தா […]

Categories
மாநில செய்திகள்

மே-20 ஆம் தேதிக்குள் முடித்துவிட்டால்…. பள்ளிக்கு வர தேவையில்லை…. ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்ற   பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு இன்றோடு முடிவடைகிறது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் இருப்பதால் […]

Categories
மாநில செய்திகள்

“உடனே அனுப்புங்க” அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை அவர்களுக்காக செய்து வருகிறதுஇதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்காக பல்வேறு வசதிகள் அரசால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மாவட்ட வாரியாக அரசு உதவி பெறும் உயர்நிலை, […]

Categories
மாநில செய்திகள்

மே-25 ஆம் தேதிக்குள் இதை செஞ்சி முடிக்க…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலமாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்படி விருப்பப்பட்டவர்கள் அவரவர் மாவட்டத்திலேயே பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆசிரியர்கள் விவரங்கள் சரியாக சேகரிக்கப்படுவதில்லை. எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள் பெயரை குறிப்பிட்டு அந்த ஆசிரியர்கள் எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பணி பெற்றுள்ளார்கள் என்பதை தெளிவாக […]

Categories
மாநில செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை நிறுத்தம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள்,பணியாளர்களுக்கும் மறு உத்தரவு வரும்வரை ஈட்டிய விடுப்பு க்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அறிவிக்கப்படுகிறது. இந்த 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு ஆண்டு முடிவில் அதற்கான முழு ஊதியமும் எவ்விதப் புரிதலும் இன்றி வழங்கப்படும். ஆனால் தற்போது இந்த நடைமுறையை நிறுத்திவைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த நடைமுறையில் ஈட்டிய விடுப்புக்கு பணம் […]

Categories
மாநில செய்திகள்

கோடை விடுமுறையிலும் வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறையிலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வழக்கமான பாடங்கள் இல்லாமல் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகள் போன்ற மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் வகுப்புகள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். வருகின்ற மே 14-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர் -ஆசிரியர் -மாணவர்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் தற்போது 2 வருடத்திற்கு பின் கொரோனா தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த வருடம் கண்டிப்பான முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. அதன்பின் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்னும் சில தினங்களில் நடைப்பெற இருக்கிறது. இந்நிலையில் பொதுத்தேர்வுகள் அல்லாத பிற வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தது. அதன்படி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொது தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மறுபக்கம் தேர்வு நெருங்கி வருவதால் தேர்வு மையம் அமைக்கும் பணியில் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் பொதுத்தேர்வில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்ச்சியா?…. பள்ளிக்கல்வித்துறை திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதனால் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

10,11,12-ம் வகுப்பு மாணவர்களே நாளை முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 1-ம் தேதி ஆரம்பித்து மே-31 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10 மற்றும் 11 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நாளை பிற்பகல் […]

Categories
மாநில செய்திகள்

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மே 5 முதல் 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. ஆசிரியர் பதவி உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி பாட வாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை பரிந்துரைக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது. தகுதியானவர்களில் பெயர் ஈடுபட்டதாக புகார் வந்தால் […]

Categories
மாநில செய்திகள்

போலி சான்றிதழ் அச்சிட்டு வழங்கியவர்கள் மீது…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி பிளான்…..!!!!

தமிழக அரசின் போலி சான்றிதழ் அச்சிட்டு வழங்கிய ஆசாமிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தபால்துறை பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையமானது நடத்திய தேர்வில் கலந்துகொண்ட பலர் இந்த போலி சான்றிதழ் வழங்கி இருப்பதை தபால்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு மேற்கொண்டனர். இதில் தபால்துறை பணியில் சேர்ந்தவர்கள் அளித்த தமிழக பள்ளிக்கல்வி சான்றிதழ்கள் போலியானது என்று தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக நம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு சார்ந்து நான்கு நாட்களுக்கு பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

2022-2023 வருடத்துக்கான பள்ளிகல்வித்துறையில்… என்னென்ன அறிவிப்புகள்?…. இதோ முழு விபரம்…..!!!!!

பள்ளிகல்வித்துறை 2022-2023 வருடத்துக்கான மானிய கோரிக்கையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் வெளியிட்டார். அந்த வகையில் # இதுவரையிலும் தமிழ் இணையகல்வி கழகம் வாயிலாக 875 அருகில்  உயர்கல்வி நூல்களை டிஜிட்டல் மயமாக்கி 655 அரிய நூல்களை வெளியிட்டு உள்ளது. ரூ.14.14 லட்சம் மதிப்புள்ள அரிய புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. # 2022- 23 ஆம் வருடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூ.4.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. # ஆசிரியர் தேர்வு வாரியம் […]

Categories

Tech |