Categories
மாநில செய்திகள்

“விடுமுறை நாட்களில் இதை செய்தால்” பள்ளிகள் மீது நடவடிக்கை….. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…..!!!!!…..!!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்காக கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை அடுத்து நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மீறும் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் சிற்றுண்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு விழா…. மனம் உருகி பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!!!!!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவியின் இறப்பு இன்னும் மக்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறி வந்த பெற்றோர்கள், பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரிய வழக்கை தான் நியாயம் கிடைக்க வில்லை என எழுதி உள்ளார்கள். இந்த வழக்கு முடிந்து விட்டது. இது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என போடுவது சரியாக இருக்காது. இந்த சூழலில் இன்று தமிழக முதல்வர் தலைமையில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லாத குழந்தைகள்….. ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பல்வேறு சிறப்பு திட்டங்கள் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டு அவர்களின் கல்வி மேம்படவும், அவர்களுக்குள் உள்ள திறமைகளை ஊக்குவிக்கவும் பல்வேறு நடைமுறைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கல்வியின் தரம் கிடைக்க வழிவகை […]

Categories
மாநில செய்திகள்

இனி பிரச்சனை இல்லை….. “ஆசிரியர் மனசு” பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு…..!!!!!

தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு கோடி 3 லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு குறைகளையும் தீர்க்க வேண்டியது அரசின் கடமை. ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. அதை உள்வாங்கி செயல்பட வேண்டும். நேரடியாக களத்திற்கு சென்று பிரச்சனைகளை ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கலில் ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. அதனால் மாணவர்கள் தவறான முடிவெடுக்கின்றனர். அவர்களுடைய திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முதல் கடமையாக […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளிகளில் இதற்கு தடை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழாக்களில் சினிமா பாடல்களை தவிர்க்க வேண்டும் என்றும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் பள்ளி தொடங்கும் போதும் முடியும் போதும் மாணவர்கள் சாலையை கடக்க ஆசிரியர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் வன்முறை, சத்துணவில் பல்லி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை, பற்றாக்குறை,மாணவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு நாள்” தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இன்று….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!!!

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை(இன்று) தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(17.07.22) அனைத்து பள்ளிகளிலும்….. “இதை செய்ய” பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!!

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை(நாளை) தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஜூலை 18…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய […]

Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூலை 15) முதல் இரண்டு நாட்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய ஆலோசனை….!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன் பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு கடந்த ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மாதம் தோறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டமானது சென்னையில் நடைபெறும். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்…. வரும் 20-ம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியின், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRBநடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். வருகின்ற 15ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தேர்வு செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வருகின்ற 18ஆம் தேதிக்குள் CEO- க்கள் ஒப்புதல் தர […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் நியமன பணிகள்….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுக்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்காக தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. 14, 17,18 வயது மாணவர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் ஐந்து நாட்களுக்கு பிறகு தற்போது மாணவர்களுக்கு வழக்கம் போல் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. குறுவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்…. 28,984 பேர் தேர்ச்சி…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் 28,984 பேர் மட்டுமே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாக குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணானது என்று கூறி ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று (ஜூலை 9)…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படியும் பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டது. அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இந்த குழு முக்கிய பங்கு வகிக்கின்றது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அரசாணையின்படி பள்ளி மேலாண்மை குழுவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுக்கட்டமைப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஜூலை 9 ஆம் தேதி…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படியும் பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டது. அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இந்த குழு முக்கிய பங்கு வகிக்கின்றது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அரசாணையின்படி பள்ளி மேலாண்மை குழுவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுக்கட்டமைப்பு […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மென்பொருள் வேலைவாய்ப்பு பயிற்சி நடத்த ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2021-2022ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு ஆறு முதல் 12 மாதங்கள் வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.இந்தப் பயிற்சியை முடித்தால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடக்கநிலை வேலைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. கணிதம் அல்லது பிசினஸ் மேக்ஸ் ஆகிய பாடங்களை பிரதானமாகக் கொண்டு 2021ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“இனி பள்ளிகளுக்கு இதை கொண்டு வரக்கூடாது”….. மாணவர்களுக்கு பறந்த உத்தரவு….. பள்ளிக்கல்வி துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பள்ளி மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும். திருப்பி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அனைத்து பள்ளி மாணவர்களும் பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர அனுமதி கிடையாது. மீறி கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். திரும்பி வழங்கப்படாது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்…… தமிழகத்தில் அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. சற்றுமுன் அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என 13,331 காலி பணியிடங்கள் இருப்பதாக அண்மையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதல் நிலை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று அதிகரிப்பு….. பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார். இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தேர்வு நிறுத்தி வைப்பு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அவசர அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி ஆசிரியர் தகுதி தேர்வை முடித்தவர்கள்,இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும்பள்ளி  தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் தகுதியானவர்களை தொகுப்பூதியம் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அரசியல் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தகுதியற்றவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம்”…. பள்ளிக்கல்வித்துறைவெளியிட்ட பொது விளக்கம்….!!!!!!!!!!

நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது குழந்தைங்களுக்கு அவர்களின் தனித்திறனை கண்டறிய உதவும் விதமாக கல்வியின் குறிக்கோள் அமைய வேண்டும். எனவே குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை ஆற்றலை உணரும் விதமாக பேசுதல், செயல்பாடுகள், கலைவினை செயல்பாடுகள், எழுதுதல், வெளிப்பாடு போன்றவற்றின் மூலமாக குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு திட்டமே இன்றைய தேவை. பாடல், […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! “இது ரத்து” பள்ளிக்கல்வித்துறை திடீர் அதிரடி அறிவிப்பு …!!!!

தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் உயர்நிலை வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவெடுத்து அந்தந்த பிரிவில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் விருப்ப பாடமாக தேர்வு செய்வதற்கான தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் இருந்து தனி கட்டணமாக ரூபாய் 200 வசூலிப்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் 13,331 காலி பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தற்போது டிடிஇ, b.ed ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழக அரசுப் பள்ளிகளில் புதிதாக 8000 ஆசிரியர்கள்”….. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!!

தமிழகத்தில் இந்த வருட தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 8,000 ம் பேர் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வின் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணி நியமனம்: இவர்களுக்கே முன்னுரிமை….. அமைச்சர் நச் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களே….! ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 11 வரை….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் உத்தரவு …..!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை செஸ் போட்டி நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செஸ் வீரர்களுடன் மாணவர்கள் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை”… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. அதிருப்தியில் ஆசிரியர்கள்…!!!!!

தமிழக பள்ளிகளில் இரண்டு வருடங்களுக்கு பின் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு சென்று வருகின்றார்கள். மேலும் பொதுத் தேர்வுகளும் இரண்டு வருடங்களுக்கு பின் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டது. ஜூன் 27  தேதி 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல […]

Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு…. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருதியும் தொடக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,188முதுநிலை ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இது கட்டாயம்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுப்பிரிவில் 31 சதவீதம், எஸ்.டி 1 சதவீதம், எஸ்.சி 18 சதவீதம், எம்.பி.சி 20 சதவீதம், பி.சி.எம் 3.5 சதவீதம், பி.சி 26.5 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்ற அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. இன்று(ஜூன் 23) கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்ததால் வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளில் சேர உயர்கல்வியை தேர்ந்தெடுப்பார்கள். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக உயர் கல்வி வழிகாட்டி புத்தகத்தை […]

Categories
மாநில செய்திகள்

இனி மார்க் அடிப்படையில் தான் குரூப்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மதிப்பின் அடிப்படையில் மட்டுமே 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பாடப் பிரிவுகளை பரிந்துரை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாமல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் இன மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் எந்தவித புகாருக்கும் இடமில்லாமல் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை: ரூ.45,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு….. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க…..!!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் அடிப்படையில் இல்லம்தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை ஆகிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவளிக்க, தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து அரசுடன் பணியாற்ற தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திட்டத்தின் பெயர் # TamilNadu Education Fellowship 1.பணியின் பெயர் Senior Fellows காலிப்பணியிடங்கள் # 38 இடங்கள் மாத […]

Categories
மாநில செய்திகள்

“STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அனுமதி வாபஸ்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

2022-23ம் கல்வியாண்டில் STEM வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை தற்போது பள்ளிக்கல்வித்துறை வாபஸ் பெற்றுள்ளது. அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் ஆய்வகங்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க STEM வகுப்பு தொடங்கப்பட்டது. மாணவர்கள் உருவாக்கும் அறிவியல் கருவி, நடமாடும் ஆய்வகங்களில் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அனுமதி வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதியான ஆசிரியர்கள் வருகின்ற ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் நீட்டித்து ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக https://nationalawardstoteachers. education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு… ஜூன் 23ஆம் தேதி கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 23 ஆம் தேதி தமிழக ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் விதமாக திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக நான் முதல்வர் என்ற திட்டம் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரி பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதாகும். இதில் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம் என்பது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

[7:14 AM, 18/6/2022] Nanthini Nandi: தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனிடையே மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பொதுத் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் சென்ற 2 வருடங்களாக மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வியில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. அத்துடன் ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றது. இதற்கிடையில் கொரோனா பரவல் குறைவு காரணாமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. எனினும் மாணவர்களுக்கு பாடச் சுமையைக் குறைக்கும் அடிப்படையில் 1 -12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை திருத்தியமைத்தது. அந்த வகையில் 11, 12 ஆம் வகுப்புகளில் 60 முதல் 65% பாடங்கள் மட்டுமே முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

5,000 பணியிடங்கள்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகளை நடத்த 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 2381 அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த முதற்கட்டமாக 2500 பேரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டிஇஇ படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. அனைவருக்கும் முழு சம்பளம்…. தமிழகத்தில் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணியாற்ற வருகின்றனர்.அவர்களுக்கு மாதம் 10,000 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. வாரத்தில் மூன்று அரை நாட்கள் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்கலாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி யாற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9-12 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை…. இனி இப்படித்தான்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி…..!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் இனி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9-12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற ஊரக திறனாய்வு தேர்வு எனப்படும் trust தேர்வு மதிப்பெண் மற்றும் பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறையில் வேலைவாய்ப்பு…. இன்றே(15.6.22) கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Senior Fellows, Fellows. காலி பணியிடங்கள்: 152 கல்வித்தகுதி: டிகிரி சம்பளம்: ரூ.32,000- ரூ.45,000. விண்ணப்ப கட்டணம்: கிடையாது தேர்வு: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15. மேலும் விவரங்களுக்கு tnschools.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

நீதிபதி கொடுத்த ஐடியா….. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள வேலப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் வளாகத்தில் பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் சமகோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இனி வாரம் ஒரு நாள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளிலேயே முடிவு செய்யலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகளில் இனி வாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை பள்ளிகள் திறப்பு….. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அப்டேட்….!!!!

தமிழகம் முழுவதும் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை சில முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது விடுமுறை முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் ஏற்படுமா? என்று பெற்றோர்கள் […]

Categories

Tech |