Categories
மாநில செய்திகள்

3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில்…. இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்களை இடம் மாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய மாவட்ட கல்வி அலுவலகங்களில் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் இடைநிலை உதவியாளர்கள் 2022 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி மூன்று ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் பணி செய்திருந்தால் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்….. இந்த வகுப்புகளுக்கு அனுமதி இல்லை…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆர்.எஸ். வகுப்புகளுக்கு கட்டாயம் அனுமதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை இயக்கம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், உக்கரை நாட்டில் ஏற்பட்ட போரில் அங்கே சிக்கித் தவித்து வந்த மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதேபோல மியான்மர் நாட்டிலும் தவிக்கும் மாணவர்களை முதல்வர் மீட்க நடவடிக்கை எடுப்பார். மேலும் பாஜக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் விவரங்கள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலரும் உயர் கல்வி தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி இயக்குனர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் அனைவரும் சேர்ந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.ஒருவேளை உயர் கல்வியில் சேரவில்லை என்றால் […]

Categories
மாநில செய்திகள்

+2 முடித்துவிட்டு உயர் கல்வியை தொடராத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு..!!

உயர்கல்வி தொடராத +2 முடித்த மாணவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை, ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒரேங்கிணைந்த மாநில திட்ட இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு 2022-23ல்  உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதனை அறிந்திடவும், அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை […]

Categories
மாநில செய்திகள்

6 -9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி…. இந்த வகுப்புகள் கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு கலை மற்றும் பண்பாட்டு பாடங்கள் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இயல், இசை, நாடகம், நாட்டுப்புற மற்றும் காட்சிகளை உள்ளிட்ட கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இந்த செயல்பாடுகளில் பங்கேற்பதற்காக அவர்களின் பள்ளி கால அட்டவணையில் வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் ஒதுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…… பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய உத்தரவு…..!!!!

தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த சில ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி, மின் பாடப் பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு பணி, திட்ட கட்டங்கள் தயாரிப்பு பணி போன்றவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக பள்ளியின் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 – 9ஆம் வகுப்பு வரை கலை பண்பாடு செயல்பாடுகள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 – 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், இரு பாடவேளைகளை கலை, பண்பாடு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கலை ஆகிய 5 கலைச் செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 20 சதவீதம் ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். 13,330 ஆசிரியர்களை நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியான நிலையில் 20% ஆசிரியர்கள் மட்டுமே தற்போது வரை நியமிக்கப்பட்டுள்ளதால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 182 தற்காலிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விரைவில்…. இவர்கள் பட்டியலை அனுப்ப…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்களை விரைவாக அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிக் கல்வியில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு பிறகு ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்களின் விவரம் தேவைப்படுகின்றது. இது தவிர பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்கள்,இளநிலை உதவியாளர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது.அதன்படி வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம்….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர் இருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சிறப்பு கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு, தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளி வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கலாம். பள்ளிகளின் வளர்ச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி சுமை…. பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு….!!!!

தமிழகத்தில்  அரசு பள்ளி மாணவர்களின் உடல் நல குறைபாடு குறித்து பரிசோதனை செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த பட்டியலில் ரத்தசோகை, தைராய்டு, பார்வைபாதிப்பு, காசநோய் உட்பட 36 வகைநோய்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஒவ்வொரு மாணவரையும் முழுமையாக ஆய்வு செய்ய 30 நிமிடங்கள் ஆகும். இதனால் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த முடியவில்லை.காலாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். எனவே மருத்துவ ஆய்வு பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய பணியிடங்கள்…. விரைவில் தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பதவிகள் உருவாக்கப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால் பணிகளில் தோய்வு ஏற்படுகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால் அதனை தக்க வைக்கும் நோக்கத்தில் தொடக்கப் பள்ளி அளவில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதனைப் போலவே சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க ஏதுவாக பள்ளிகள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்கள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி நிர்வாகம் மூலமாக நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து தனிநபர் மூலமாக வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வி ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

இதை கிராம சபை கூட்டங்களில் பகிர வேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) கூட்டங்களில் எடுக்கப்பட்ட பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை வருகிற அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பகிர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் சாா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “பள்ளிகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம ஊராட்சிகளில் 5 நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது. இக்கல்விக் குழுவில் பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை நிறைவேற்றுவதன் வாயிலாக பள்ளி வளா்ச்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்… நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி…. அரசு போட்ட பலே திட்டம்….!!!!

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களைப் போலவே அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். இந்த வருடத்திற்கான நீட் தேர்வில் தேசிய அளவில் 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.32 லட்சம் பேர் தேர்வு எழுதி 68 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புதிதாக 151 பணியிடங்கள்….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதற்காகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மாணவர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைத்திட புதிதாக 151 பணியிடங்கள் உருவாக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் தொடக்க பள்ளிகளுக்கு என தனியாக கல்வி அலுவலர் பணியிடம், தனியார் பள்ளிகளை கண்காணிக்க துணை இயக்குநர் பதவி, மெட்ரிகுலேஷன் […]

Categories
மாநில செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்கும் 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும். இதில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பொருத்தவரை குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஊராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்களும் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருவேளை மேல்நிலை பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் அந்த […]

Categories
மாநில செய்திகள்

நடப்பு கல்வியாண்டில்….. பொது காலாண்டு தேர்வு கிடையாது….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை. மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்படாமல் தவிர்க்க மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

இந்த பள்ளியின் +1, +2 மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் இடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் +1, +2 வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 30க்கும் குறைவான, ஊரகப் பகுதிகளில் 15க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் 600க்கும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மொபைல் போனில் தேர்வு?…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு மொபைல் போனில் தேர்வு நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் போனில் என்னும் எழுத்தும் செயலி மூலமாக வருகின்ற 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொகுத்தறி மதிப்பீடு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளிக்கல்வித்துறையின் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழக முழுவதும் பள்ளிகளில் விடுமுறை ரத்து…. பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 10, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு…. அடுத்த 4 வருடங்களுக்கு ரூ.7000 கோடி…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தர்மபுரி அரசு மருத்துக் கல்லூரி கலையரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற நான்கு மாவட்டங்களிலுள்ள கல்வி அதிகாரிகளுடனான மண்டல அளவிலான 2ஆம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, பள்ளிக்கல்விதுறை வளர்ச்சி மற்றும் ஆய்வு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டம் முடிந்தபின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் உடனே….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பழுதடைந்த மற்றும் உபயோகம் அற்ற மர சாமான்கள் மற்றும் இரும்பு பொருட்கள் நீண்ட காலமாக வகுப்பறைகள் மற்றும் வெளிப்புறங்களில் இருக்கின்றன. பள்ளிகளில் இட பற்றாக்குறை காரணமாக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சாமான்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் இனி இது கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டைலரிங், பியூட்டிஷியன், பொது இயந்திரவியல், மின்சாதனங்கள் பழுது பார்த்தல் போன்ற தொழிற்கல்வி பாடங்கள் கொண்டுவரப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு….!!!!

தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு பல்வேறு துறைகளில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறையில் அவ்வளவு பெரிதாக எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் மாற்றம் என்ற பெயரில் இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும், பள்ளி மேலாண்மை குழு பணி, எமிஸ்,இணையதள பதிவுகள் என ஆசிரியர்களின் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறதே தவிர நல்லது எதுவும் நடந்த பாடில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வி துறையில் நிர்வாக சீரமைப்பு… வெளியான முக்கிய முடிவு…!!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 67 மாவட்ட கல்வி அலுவலகங்கள் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு முதன்மை கல்வி அலுவலகம் இருந்தது. தொடக்க கல்வி இயக்குனர் கீழ் 32 மாவட்ட கல்வி அலுவலகங்களும் 17 மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்கள் என மொத்தம் 67 அலுவலகங்கள் இயங்கி கொண்டிருந்தது. இந்த சூழலில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த ஆட்சியில் 67 ஆக இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் 128 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் காலை உணவு திட்டம்….. இதோ அதற்கான புதிய வழிமுறைகள்…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டில் மாநகராட்சி நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 8:30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுக்கள் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி….!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தமிழக அரசு கல்வி என்ற தொலைக்காட்சி சேனலை தொடங்கி மாணவர்களின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கும் மாணவர்களின் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு இனி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் பாடத்திட்டம் மற்றும் பணி பதிவேடு உள்ளிட்டவற்றை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பாட குறிப்பேடு பதிவுகளை மட்டும் பராமரித்தால் போதும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பின்பற்றப்பட்ட தேவையற்ற பதிவேடுகள் நீக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். ஆசிரியர்கள் தங்களது பணி நேரத்தை மாணவர்களின் கட்டல் மற்றும் கற்பித்தல் பணிக்காக முழுமையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்கள் இதை செய்தால் மட்டும் போதும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆசிரியர்கள் தேவையற்ற நிர்வாக பணிகளை குறைத்து அவர்களது பணி நேரத்தை மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்காக முழுமையாக செலவிட வேண்டும்.அதனைப் போலவே என்னும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்கள் பாட குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதும். வேறு எந்த ஒரு பதிவேட்டையும் பராமரிக்க தேவையில்லை என்று குறிப்பிட்ட உள்ளது. மேலும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இந்த தேர்வு எழுதினால்….. “+1 பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ 1,500″…. எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்த ஆண்டு முதல் +1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் GOVT,PRIVATE,CBSE,ICSE பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.. பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022- 2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழல் நிலவி வருகிறது. தற்போது வரை அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மாணவர்கள் தான் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதிலிருந்து உதிரும் இலைகளால் குப்பை உண்டாகிறது. மழைக்காலங்களில் இந்த குப்பைகள் மலையில் நனைந்து கட்டிட உறுதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் தூய்மை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. இந்த உத்தரவை மீறி மாணவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. தமிழக முழுவதும் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் பள்ளி கல்வித்துறை இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ்….. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்று அறிக்கையில், அரசின் இ சேவை மையங்கள் மூலமாக பள்ளிகளில் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ் பெரும் சேவையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது.அதன்படி இ சேவை மையங்கள் மூலமாக இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலமாக சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1,2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. இனி இது கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளில் பாடம் கற்க முடியாமல் போனது. அதனால் ஸ்மார்ட் போன் மூலம் பாடம் கற்கும் வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று தேர்வினை எழுதி முடித்தனர். நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்விக்காக செயல்படுத்திய சில சலுகைகளை அரசு தவிர்த்து வரும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் அட்மிஷன்…. கால அவகாசம் நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதன் காரணமாக தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு தரப்பு மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவு சேர்ந்து வருகிறார்கள். வழக்கத்தை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களும் அவரவர் பள்ளிகளிலும் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் என்று 75 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தின விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் அவரவர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி அதை புகைப்படம் எடுத்து தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு….. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் பட்டியல்களை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி,அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவிவாரியான தேர்ந்தோர் பட்டியலை கடந்த ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி தயார் செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 12) முதல்….. அனைத்து அரசு பள்ளிகளிலும்….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு,சமூக நலன் மற்றும் காவல்துறை சார்பாக ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தமிழக முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு, ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணர்வு வாரத்தை […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை….. போதை பொருள் விழிப்புணர்வு….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நாளை காலை 10:30 மணிக்கு போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முன்னதாக சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுடன் முதல்வர் முக. ஸ்டாலின் போதை பொருள் கடத்தல் காரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இவர்களுக்கு ஆசிரியர் விருது கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லா ஆசிரியர்கள் விருது வழங்கப்படுகிறது. இந்த வருடம் தேசிய ஆசிரியர் விருதுக்கு மத்திய கல்வி துறை சார்பாக ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு விட்டன.மாநில விருதுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நேற்று தான் விண்ணப்ப பதிவை தொடங்கியது. இதற்கு வருகின்ற 14ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 12 முதல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு,சமூக நலன் மற்றும் காவல்துறை சார்பாக ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தமிழக முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு, ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணர்வு வாரத்தை […]

Categories
மாநில செய்திகள்

இந்த 3 நாட்களுக்கு…. ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் 6 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமச்சீர் பாடத்திட்டம் அமலில் உள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மூன்று பருவ தேர்வுகள் வருடம் தோறும் நடத்தப்படும். அதில் நடப்பு கல்வி ஆண்டில் முதல் பருவ தேர்வு,பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து”….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பல மாணவர்கள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலகளித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி TNSEDசெயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலி வருகை பதிவு இன்று  முதல் அமலுக்கு வருகின்றது.விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு உள்ளிட்டவற்றை செயலி வழியாக மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது பற்றி ஏற்கனவே தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று  முதல் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருகை பதிவு தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

“இனி இந்த செயலில் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவு”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!!

பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலில் வருகை பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நாளை முதல் TNSED என்ற செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்,பு முன் அனுமதி உள்ளிடவற்றையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. நாளை (ஆகஸ்ட் 1) முதல் அமல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி TNSEDசெயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலி வருகை பதிவு நாளை முதல் அமலுக்கு வருகின்றது.விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு உள்ளிட்டவற்றை செயலி வழியாக மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது பற்றி ஏற்கனவே தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருகை பதிவு தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 18,000 வகுப்பறைகள்….. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்….!!!!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மலைவாழ் குழந்தைகளுடைய கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் புளியங்கடை செங்காடு மலைப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. எந்த நேரத்திலும் இடியும் நிலையில் கட்டிடங்கள் இருப்பதால் அந்த கட்டிடங்களை அகற்றுவதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி தடை விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் […]

Categories

Tech |