கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவருக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருவது. இதற்கிடையில் கொரோனா சற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது குறித்து வரும் 20ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதற்கிடையில் கல்வி […]
