வேலூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் […]
