Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு…. ICMR கூறும் அட்வைஸ் இதுதான்…!!!

இந்தியாவில் பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் தீவிரமாக பரவிவந்த தொற்று காரணமாக கிட்டத்தட்ட சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தற்போது படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வருவதால் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பற்றி நாளை இரண்டாம் நாள் கட்ட பயிற்சி நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. இனி இதெல்லாம் கட்டாயம்… அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதில் முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 50% சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம மேலும் பள்ளிகளுக்கு செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 4 முதல் 5 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம் டெல்லி உள்ளிட்ட பல […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்த மாநிலத்தில்… அக்டோபர் 4ஆம் தேதி முதல்… மீண்டும் பள்ளிகள் திறப்பு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.. கொரோனா காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன.. இதற்கிடையே அந்தந்த மாநில அரசு  தங்களது மாநிலத்தில் கொரோனா சற்று குறைந்தால் பள்ளிகளை வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறந்து பாடங்கள் நடத்தி வருகின்றது.. தமிழகத்தில் ஏற்கனவே செப்1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு…. நிம்மதியா இருங்க…!!!

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை திறக்குமாறு அதிரடி உத்தரவினை பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பது தொடர்பாக விரைந்து முடிவுகளை எடுக்க மத்திய மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு கூறி டெல்லி மாணவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். பள்ளிகளுக்கு சென்று பயில முடியாததால் மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், அனைத்து மாணவர்களின் சார்பாகவும் தான் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்து இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு…. கேரள முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பள்ளிகளை திறக்க முடிவு செய்து தேதியை அறிவித்தார் கேரள முதல்வர் பிரனாய் விஜயன். கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்த நிலையில் தற்பொழுது மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. இதனைத்தொடர்ந்து கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து அங்கு பள்ளி கல்லூரிகளை நவம்பர் 1 முதல் திறக்க முடிவு செய்து உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர். முதல் கட்டமாக நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in-ல் பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் பள்ளிகளில் இன்று முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுத் தேர்வுக்கான தற்காலிக சான்றிதழ் மட்டுமே ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன் படி இன்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களே…. வரும் 20-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு… முதல்வர் அறிவிப்பு…!!!

1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் வரும் 20ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று ஹரியானா கல்வி மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் தொடரின் இரண்டாம் அலை மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் ஆறு முதல் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை… தமிழகத்தில் அதிரடி உத்தரவு …..!!!!

தமிழகத்தில் மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என்ற கட்டாயம் மற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று நெல்லையை சேர்ந்த அப்துல் உயர் நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…? அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்று ஆய்வு செய்த அறிக்கையை இன்று முதல்வரிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள்…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால்  மாணவர்களின் நலன் கருதி கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 40 முதல் 45 நாட்களுக்கு மாணவ மாணவிகளை பள்ளிக்கு வர வைப்பது தான் அரசின் தற்போதைய முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரேவாரம் தான்… மீண்டும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள்… மாநில அரசு அதிரடி…!!!

சிக்கிம் மாநிலத்தில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. வடக்கு மாநிலங்களில் ஒன்று சிக்கிம் மாநிலம். இங்கு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக தினசரி தொற்றின் பாதிப்பு 70க்கும் கீழ் இருந்தது. பின்னர் படிப்படியாக தொற்று அதிகரித்து வருகின்றது. தற்போது அம்மாநிலத்தில்  மொத்தமாக 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 30,565 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 377 ஆக உள்ளது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 1 – 8க்கு எப்போது பள்ளிகள் திறப்பு…? அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்த அறிக்கை வரும் 15ம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது வெப்பமானி கொண்டு உடல் வெப்ப […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும்…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்கான திட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பலர் பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் சீல் வைத்து மூடப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்…? அச்சத்தில் பெற்றோர்கள்….!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. பள்ளி திறந்த பிறகுதான் கொரோனா பரவுகிறது என்று கூறுவது தவறான கருத்து என்றும், ஏற்கனவே அறிகுறி இருந்தவர்களுக்கு பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எந்த பள்ளிகளில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி 15 நாள்களுக்கு ஒருமுறை…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

இனி பள்ளிகளில் 15 நாட்கள் ஒரு முறை அனைத்து மாணவர்களுக்கும் RT-PCR சோதனை நடத்த கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. பள்ளி திறந்த பிறகுதான் கொரோனா பரவுகிறது என்று கூறுவது தவறான கருத்து என்றும், ஏற்கனவே அறிகுறி இருந்தவர்களுக்கு பள்ளியில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு… குஷியில் மாணவர்கள்….!!!

கர்நாடக மாநிலத்தில் இன்று, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்…. வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு வகுப்புகள் மாலை 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் மகேஷ் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில் பள்ளிகள் திறந்த நான்கு நாட்களில் அடுத்தடுத்து மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகும் நிலையில் சென்னை உட்பட்ட நகர்புறங்களில் இயங்கும் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 1 முதல் 8க்கு எப்போது பள்ளிகள் திறப்பு?…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்!!

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து செப்., 8ஆம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன.. இதனையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு… வழிகாட்டுதல்கள் என்னென்ன…? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் திட்டமிட்டபடியே இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைன் மூலமாகவே எழுதினார்கள். தற்போது தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2ம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காரணத்தினால், இன்று முதல் பள்ளி, கல்லூரி வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டுமா..? ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறிய பதில்…!!!

இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த படமாட்டார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் இருந்து பள்ளிகள் திறப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். பல்துறை நிபுணர்களிடம் ஆலோசனை செய்த […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பள்ளிகள் திறக்க வேண்டாம்… தெலுங்கானாவிற்கு ஐகோர்ட் உத்தரவு…!!!!

தெலுங்கானாவில் 8ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், ஐகோர்ட் இதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் எட்டாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து அங்குள்ள மக்கள் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட் தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கூறி இடைக்கால தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது .அதன்படி 50% என்ற வகையில் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. ரூ.38.37 கோடி மானியம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.19.18 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் செப்-1 பள்ளிகள் திறப்பு…. சுத்தப்படுத்தும் பணி தீவிரம்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணியாளர்கள் மூலமாக பள்ளி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப்-1 முதல் பள்ளிகள் திறப்பு…. முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் இன்று அமைசர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்குள் மாற்றுச் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். மாத ஊதியம் இன்றி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான கால கட்டத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்த சொல்லி மாணவர்களையும், பெற்றோர்களையும் வற்புறுத்தி வருகின்றனர். இது பெற்றோர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை அளிக்கிறது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 1 முதல் 12-ம் வகுப்பு வரை – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 1,2 ஆம் வகுப்புகளுக்கு 50%, 3 முதல் 4-ஆம் வகுப்புகளுக்கு 51%, ஐந்தாம் வகுப்பு 52%, ஆறாம் வகுப்பு 53 சதவீதம், ஏழு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு 54%, ஒன்பதாம் வகுப்புக்கு 62% ,பத்தாம் வகுப்புக்கு 61%, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: அனைத்து தமிழக பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து 9 ஆம் முதல் 12-ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கல்விக்கட்டணம்…. அரசு அதிரடி உத்தரவு……!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகளை துவங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முக ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகம் முழுவதும் பள்ளிகள்…. அமைச்சர் அதிரடி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 13… தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்துள்ளது. ஆனால் இன்னும் 43 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை மேலும் 10 நாட்கள் நீடிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. எஞ்சியுள்ள 43,000 இடங்களை நிரப்ப கூடுதலாக 10 நாட்கள் தேவைப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் இதனை […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: பள்ளிகள் திறப்பு… புதுச்சேரி அரசு அதிரடி முடிவு…!!!

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆகஸ்ட் 15க்கு பிறகு ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டே பிறகு பள்ளி, கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக ஆளுநர் மற்றும் முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்கும் திட்டம் இல்லை. முழுமையாக மக்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 3-ம் அலை…. பள்ளிகளை திறக்க வேண்டாம்… அரசு அதிர்ச்சி முடிவு..!!!

புதுச்சேரியின் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்த காரணத்தினால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் கல்வித்துறை, சுகாதார துறை செயலாளர்கள், இயக்குனர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு… அரசு அதிரடி உத்தரவு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தற்போது குறைந்து கொண்டு வருவதால் மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு, வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… அரசு இனிப்பான அறிவிப்பு…!!!

சிபிஎஸ்சி போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வந்ததன் காரணமாக, பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகின்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காரணத்தினால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து நாடு முழுவதும் 361 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

கிராமங்களில் பள்ளிகள், சத்துணவு மையங்கள் திறப்பு…. வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. இருப்பினும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறந்து முதலில் 10, 11, 12ஆம் வகுப்பு தொடங்க […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு… உத்தரகாண்ட் மாநிலத்தில் வெளியான அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் பள்ளிகள் திறப்பு… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைனிலேயே பாடம் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் தற்போது பள்ளிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் […]

Categories

Tech |