Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (30ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் நாளை (30ஆம் தேதி) 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மாவட்டங்களில் பெய்யும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : கனமழை…. நாளை (29.11.21) 7 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தற்போது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. இன்று 17 மாவட்டங்களில் விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக இன்று (27ஆம் தேதி) 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர  மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன்…. 14 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!!!

திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பு வழங்குதலை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:” பள்ளிச் சூழலில் தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசகர்களைக் கொண்டு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், 14417 என்ற எண்ணுக்கு வரக்கூடிய புகார்கள் தவிர பள்ளிகளின் நிர்வாகங்கள், ஆசிரியர்களுக்கு வரக்கூடிய புகார் எதுவாக இருந்தாலும் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விடுமுறை.! இன்று இந்த 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. மேலும் சில  பள்ளிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் மாணவர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் நாளை 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.. மேலும் சில  பள்ளிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாலாஜாபாத் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த 10 நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழையின் அளவு சற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING:  காற்று மாசு… டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து…!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுபாட்டை தடுக்க முழு ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் ஒரு வாரத்திற்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒரு சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: 6 மாவட்டங்களில் நாளை விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதிலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடுகுத்தகை, பாடியநல்லூர், ஆரம்பாக்கம், ராமஞ்சேரி, மதுரா, புதூர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கடலூர் மாவட்டத்தில்… நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திருவள்ளூரில் நிவாரண முகாம்களாக செயல்படும்… பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் பாலியல் புகார்கள் வரும் போது நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கோவையில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரால் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டது தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில்… நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!! 

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது சென்னையின் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு மாவட்டத்திற்கு… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நாளை ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

JUSTIN: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு… நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து லீவு… இனி சனிக்கிழமை ஸ்கூல்…. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதன்படி பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. இதற்கிடையில் தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் விடுமுறை நாட்களை ஈடுகட்டும் வகையில் அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆன்லைனில் வகுப்புகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒண்டரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுமுறை நாட்களை ஈடு கட்ட இனிமேல் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  மேலும் ஒரு மாவட்டத்தில்… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையிலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் கடந்த மாதம் முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு மாதத்தில் இன்று வரை 7 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரம் விடுமுறையா?…. உற்சாகத்தில் மாணவர்கள்…. !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இயல்பை விட அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதீத மழை பெய்து வருகிறது. அதில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அதன்படி இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய 8 […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: நாளை ஒருநாள் விடுமுறை… அரசு அறிவிப்பு..!!!

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே கனமழை காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 நாட்கள் விடுமுறை…. சற்றுமுன் அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஐந்து நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கனமழை எதிரொலி… 3 மாவட்டங்களில் நாளையும் விடுமுறை…!!

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.. இதனால் ஆங்காங்கே பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.. பல்வேறு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கூட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் விடுமுறை … அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒன்பது மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில், சிவகங்கை திருச்சி புதுக்கோட்டை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மாணவர்களே…. 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் லீவு!!

தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொருத்து விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.. இதற்கிடையே வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: விடுமுறை… பள்ளிகள் திறக்கப்படாது… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறந்த நிலையில் மழை காரணமாக பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

விடுமுறை.. விடுமுறை… விடுமுறை… 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாமக்கல், கரூர், சேலம், நாகை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தேனி, தர்மபுரி, தஞ்சை, திருச்சி, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 13 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு மணி நேரங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாமக்கல், கரூர், சேலம், நாகை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தேனி, தர்மபுரி, தஞ்சை, திருச்சி, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும்…. 2 நாட்கள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து  அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று கல்லறை நாளை முன்னிட்டும், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு… ஏற்பாடுகள் தீவிரம்..!!!

டெல்லியில் தொற்று வெகுவாக குறைந்த காரணத்தினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளை முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் நேரடியாகப் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகள் மட்டுமே தீபாவளி பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதாக அறிவித்துள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து  வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மேலும் வகுப்பறையில் 50% மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. மாணவர்களை பள்ளிக்கு வரும்படி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!!!

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டமும் ஒன்று. இதனால் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி முதல்…  அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு…!!!

டெல்லியில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 50 சதவீத மாணவர்களுக்கு மேல் நேரடி வகுப்பில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்றும், […]

Categories
மாநில செய்திகள்

அரை நாள் மட்டும்… நவ.,8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!!

1 முதல் 8ஆம் வகுப்பு களுக்கு நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் கடந்த 01.09.2021 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டு 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், 1 முதல் 8ஆம் வகுப்பு களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

1 – 8ஆம் வகுப்புக்கு… நவ.,8 முதல் பள்ளிகள் திறக்கப்படும்… அரசு அறிவிப்பு!!

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.. சமீபத்தில் நவம்பர் 1 முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் மழலையர் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது

Categories
உலக செய்திகள்

“குழந்தைகள் இந்த இணையத்தொடரை பார்க்கக்கூடாது !”.. பெற்றோர்களுக்கு எச்சரிக்கை..!!

பிரிட்டன் பள்ளிகள், நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த ஸ்குவிட் கேம் என்ற தொடரை குழந்தைகள் பார்ப்பதற்கு அனுமதிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா பரவி வருவதால், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. எனவே, அதிகமான நேரத்தை தொலைபேசியில் தான் செலவிடுகிறார்கள். மேலும், இணைய வழியாக தான் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. எனவே, குழந்தைகள், பெற்றோர்கள் இருக்கும் போது பாடம் கவனிப்பது போல் பாவித்து விட்டு, அதன்பின்பு கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ்-ல் வெளிவந்த ஸ்குவிட் கேம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 21 முதல் 8 – 11 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

அக்டோபர் 21ம் தேதி முதல் 8 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பல மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளன. மேலும் பல மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் தொற்று குறைந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 29 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை…. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு பண்டிகை தின விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை இடைநிலை விடுமுறைக்கு பள்ளிகள் மூடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கரோனா காரணமாக இழந்த கற்பித்தல் நேரத்தை ஈடு செய்யஅரசிதழ் தவிர அனைத்து விடுமுறை நாட்களையும் ராஜஸ்தான் அரசு […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பள்ளிகளுக்கு கொரோனா குறித்த எச்சரிக்கை.. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்..!!

கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் 52 பள்ளிகளில் கொரோனா தொற்று பரவுவது கண்டறியப்பட்டிருப்பதால் 702 பள்ளிகள் எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில், கொரோனாவின் 4-ஆம் அலைக்கான தாக்கம் பள்ளிகளில் பரவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், சுமார் 54 பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அங்கு 10-க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால், 702 பள்ளிகளுக்கு கொரோனா தொற்று குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 2,631 பள்ளிகளில்…. யுனெஸ்கோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் மொத்தம் 59,152 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் 2,631 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான் செயல்படுத்தி வருகின்றனர் என்று யுனெஸ்கோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் இந்தியாவிற்கான 2021 கல்வி அறிக்கையில், தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் தான் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அதன்படி பின்பற்றப்படவில்லை. மேலும் தமிழகத்தில் 61% பள்ளிகளில் மட்டுமே நூலக வசதியும், 24% பள்ளிகளில் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உடனே…. கல்வி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகள் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்யும் வகையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு குழுக்கள் உருவாக்குவதை […]

Categories
உலக செய்திகள்

கடந்த 20 வருடங்களில் பெற்ற பட்டங்கள் செல்லுபடியாகாது.. தலீபான்கள் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் இளைஞர்கள்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 வருடங்களில் பள்ளி, கல்லூரிகளில் பெற்ற பட்டங்கள் செல்லுபடியாகாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். ஆண்கள், சிறிய தாடியை வைத்திருக்கக் கூடாது என்று கூறினர். மேலும் பெண்களை, பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 2000-ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று பெற்ற பட்டம் செல்லாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பில், […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 8ஆம் வகுப்புக்கு… திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்!!

1 முதல் 8ஆம் வகுப்புக்கு திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.. அதன்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.. கொரோனா  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில […]

Categories
அரசியல்

பள்ளிகளையே திறக்கும் போது….. கோவில்களை மூடுவது ஏன்…? அண்ணாமலை கடும் தாக்கு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல், ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்தாலும் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதே வேளையில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரவும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிழாக்கள், அரசியல் கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பற்றி இன்று இரண்டாம் நாள் கட்ட பயிற்சி நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: நவம்பர் 1முதல் 1 to 8ஆம் வகுப்பு வரை…. பள்ளிகள் திறக்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும்  என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள்,  கல்வியாளர்கள், பெற்றோர்களின் கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. இன்று முதல்வர் முக ஸ்டாலின் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் […]

Categories

Tech |