Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள்….. ஜனவரி 26-ஆம் தேதி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் மருத்துவ மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து மாணவர்களின் நலனை கருதி கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையிலும் தமிழகத்தில் 121 நபர்களுக்கு ஒமைக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால்?…. துணைநிலை ஆளுநர் தமிழிசை அதிரடி….!!!!

மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் பள்ளிகளை மூடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். புதுச்சேரி வானர பேட்டை பகுதியிலுள்ள அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான தடுப்பூசி போடும் முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, புதுச்சேரி பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பள்ளிகளை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்களால் ஏற்படும் உயிரிழப்பை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. தேர்வுத் துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை போலவே திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதை போலவே திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும். விடைத்தாள்களை மற்ற பள்ளிகளுக்கு பரிமாற்றம் செய்து திருத்திக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“ஜாலியோ ஜாலி”…. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் முறை பாதிப்படைகிறது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10- 12ஆம் வகுப்பு மாணவர்கள் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை?…. ராமதாஸ் பரிந்துரை….!!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு 4,862 பேருக்கு உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும் ஆன்லைன் வகுப்பு?…. சற்றுமுன் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10, 12ம் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் புதிய உச்சத்தை அடைந்த கொரோனா…. பள்ளிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள்….!!

பிரிட்டனில் பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடத்தப்பட்ட கூட்டங்கள் மீது எந்த விதிகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனையடுத்து கடந்த ஒரே நாளில் அங்கு ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 572 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. எனவே பள்ளிகளில் மாணவர்கள் அனைத்து நேரங்களிலும், கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. மறு அறிவிப்பு வரும்வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக டெல்லி, மஹாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, கேரளா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்திலும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: புதுச்சேரியிலும் பள்ளிகள் மூடல்?…. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நாளை முதல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை போரூரில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிகளில் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடரும். கோவின்இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பள்ளிகளில் சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இடம் ஒதுக்கி சிறப்புக் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 9-12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும்…. தமிழக அரசு அதிரடி….!!!

9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதும்  மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இதனையடுத்து கடந்த மாதம் 1-ம் தேதி முதல் தொடக்க […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ஜனவரி 15 வரை விடுமுறை…. உ.பி அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடுமையான குளிர்காலம் நிலவி வருவதால் உத்திரப்பிரதேச மாநில பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மாநில அடிப்படைப் பள்ளிக் கல்வித்துறை முதல் முறையாக அனைத்து பள்ளிகளுக்கும் மாநிலம் தழுவிய குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 31ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு செம ஜாலி”…. ஜனவரி 1 முதல் 15 வரை பள்ளிகளுக்கு…. கொண்டாட்டத்தில் மாணவர்கள்….!!!

டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் 6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 18 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து உள் மதிப்பீட்டில் கணக்கிடப்படும் பணிகள் மற்றும் செயல்பாடுகளை பராமரிக்க பள்ளிகளை கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளின் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை குறித்துக் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூட உத்தரவு…. கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. இதன் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் மீண்டும் பள்ளிகளை மூட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையில் பேருந்து, மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பெண்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் பள்ளிகளுக்கு…. கொண்டாட்டத்தில் மாணவர்கள்…. மாநில அரசு ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும்அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து கொரோனா தொற்றின் 2-ம் அலை பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மாநில அரசுகள் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி பாதிப்பு குறைந்த மாநிலங்கள் வாரியாக கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. எனினும் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளும் முறையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் காற்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளின் நிலைமை… பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை….!!!!

சமீபத்தில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு அதிகாரியையும் பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. இந்நிலையில் பழுதான பள்ளிக் கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கே சென்று “சிறார்களுக்கு தடுப்பூசி”….. சுகாதாரத்துறை தகவல்…!!!!

ஒமைக்ரான் ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பெயரில், ஜனவரி 3-ம் தேதி முதல் 15 – 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

இனிமே ஃபுல் டே ஸ்கூல்…..? அமைச்சர் எடுக்கப் போகும் முக்கிய முடிவு…. வெளியான தகவல்….!!!!

அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளை முழுநேரமும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டிசம்பர் 28-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டன. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாலியோ ஜாலி”… 113 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான 2022 பட்டியல்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கான 2021-2022 ஆம் வருடத்துக்கான விடுமுறை நாட்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி  2022 ஆம் ஆண்டிற்கு 113 நாட்கள் விடுமுறைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 237 தினங்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை நாட்களைப் பொறுத்தவரையிலும் மாணவர்களுக்கு 113 நாட்கள் விடுமுறையாக இருக்கும். இதனிடையில் விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போர்டு தேர்வுகளுக்காக 15 நாட்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 2022 ஆம் வருடத்திற்கான பொது விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் இயங்குமா….? மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

ஒமைக்ரான் நோய் பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்குமா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். நெல்லை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் நேற்று ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “நெல்லை மாவட்டத்தில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இதுபோன்று இனி நடக்கா வண்ணம் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு இனி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

நாட்டில் பொதுவாக வார விடுமுறை என்றால் அது ஞாயிற்றுக்கிழமையாக தான் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வாரம் தோறும் பொது விடுமுறை வழங்கப்படும். ஆனால் லட்சத்தீவில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இனி பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால் லட்சத்தீவு மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். லட்சத்தீவு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் பல ஆண்டு காலமாக வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. அதேபோன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், பணியில் இருப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 3-ம் தேதி 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மாநிலங்கள் தோறும் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் தேசிய தலைநகர் டெல்லியிலும் கடந்த ஜூலை மாதம் முதலே பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆனால் டெல்லியில் கடந்த மாதம் முதல் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளை அடைப்பதற்கு அரசு உத்தரவிட்டு இருந்தது. எனினும் பொது தேர்வு எழுதும் CBSE மாணவர்கள் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன் புகை காரணமாக காற்று மாசுபாடு அடைந்து உள்ளது. இந்த காற்று மாசுபாடானது டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பரவத் தொடங்கியது. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என்று அனைவரும் சுவாசிப்பதில் சிரமம் அடைந்தனர். அவர்களின் நலனை கருத்தில்கொண்டு அம்மாநில அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தடை விதித்தது. ஆகவே மறு உத்தரவு வரும் வரை கல்வி நிறுவனங்கள், பொது பயன்பாடுகள், கட்டிட கட்டுமான […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை …. மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இதனிடையில் வழக்கம்போல் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் கோவிட்-19க்கு  எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறையை டிசம்பர் 27 முதல் ஜனவரி 5-க்கு பதிலாக, இன்று முதல் ஜனவரி 7 வரை சண்டிகர் கல்வித்துறை நீட்டித்துள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இது மிக மிக கட்டாயம்…. அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு…!!!!

நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினார். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தின்போது சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் விபத்தில் இறந்த மாணவர்கள் மற்றும் காயமுற்ற மாணவர்களை அடையாளம் கண்டறிந்து பெற்றோர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிப்பதில் மிகுந்த சிரமத்தை மேற்கொண்டார். ஏனென்றால் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

உயிர் பலி வாங்க காத்திருந்த 300 பள்ளிகள்….!! காவு கொடுத்த பின் தான் கண்டுகொள்ளுமா அரசு….??

தமிழகம் முழுவதும் உறுதித் தன்மை இல்லாத சுமார் 300 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உயிர்பலி நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவது அரசின் வாடிக்கையாகவே உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் சுமார் 200 பள்ளிகள் உறுதி தன்மை அற்றது என கூறி அதை ஆட்சியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

24 நாட்கள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த வருடத்துக்கான பொது விடுமுறை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த அடிப்படையில் அரசுத்துறை ஊழியர்கள், கல்வி நிறுவனங்களுக்கான விடுமுறைப்பட்டியல் என ஒவ்வொன்றும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு விடுமுறை நாட்களின் காலண்டரின்படி 2022-ஆம் ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 24 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி அறிவிப்பு….!!!!

ராதாபுரத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் டிசம்பர் 17-ஆம் தேதி முதல் அலகு தேர்வுகள் தொடங்க இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து 1-8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டும், ஆலோசனை நடத்தப்பட்டும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்….? தொடரும் கோரிக்கை….!!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  ஜனவரி.3 முதல்….. 6-12 வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும்…. முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சமுதாய, கலாசார அரசியல், கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது.  கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜனவரி 3ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர் மனசு”…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இனி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் “மாணவர் மனசு” என்ற பெயரில் புகார் பெட்டி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து உள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் கோவை பள்ளியில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதுமட்டுமின்றி சில பள்ளிகளில் புகார்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறைகளை தடுப்பதற்கு அரசுக்கு கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! பள்ளிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை…. தமிழக அரசு சூப்பர் திட்டம்…!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பள்ளிகளில் பாலியல் தொடர்பாக புகார் பெட்டிகள் வைக்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்….? விரைவில் ஆலோசனை கூட்டம்…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பரவி வருவதால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடும் நிலை ஏற்படும் என்று தகவல் வெளியாகி வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பின்னர் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்து தாக்குதலாக உருமாறிய ஒமைக்ரான் தொற்று  பரவிவருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி” 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மஹாராஷ்டிரா மாநிலமான புனே, மும்பை போன்ற மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை தொற்று குறைந்து வந்ததை அடுத்து மஹாராஷ்டிரா பள்ளிகள் அனைத்தும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தினால் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையில் […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி தா… ஒருவாரம் ஸ்கூலுக்கு லீவு…. வெளியாகும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்த பிறகு கிறிஸ்மஸ், புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. ஜனவரி மாதம்  பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியது. இதனால் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா….  மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 92 மாணவர்கள் உட்பட 103 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதையடுத்து அடுத்தடுத்து மாணவர்களுக்கு தொற்று உறுதியாவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கவும் , ஒமிக்ரான் தொற்று காரணமாகபல்வேறு  கட்டுப் பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதற்கு அம்மாநில அரசு தீவிரமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் மழை காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பருவமழை காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அதிலும் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கரூர் மாவட்டத்தில் இன்று மதியம் மழை […]

Categories
மாநில செய்திகள்

இந்த 10 மாவட்டங்களில்… பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை…. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக சட்டப்பேரவையில் 2021-22ஆம் ஆண்டு காண வரவு செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் நலன் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் தொழிலாளர் நலன் அமைச்சர் கயல்விழி அத்துறையின் மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பழங்குடியினர் நலத்துறை சார்பில் 318 உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றது. தர்மபுரி, […]

Categories
தேசிய செய்திகள்

1-8 ஆம் வகுப்பு வரை இனி…. அரை நாள் தான் ஸ்கூல்…. மாணவர்களே மகிழ்ச்சி செய்தி…!!!!!

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும்  மூடப்பட்டது. தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த செப்.1ந்தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் 1ந்தேதி 1 முதல் 8ந்தேதி வரை பள்ளிகள் தொடஙகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தொடர்கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அரசு திடீர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா  பரவியதையடுத்து பள்ளிகள் அனைத்தும் முற்றிலுமாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்புகள் படிப்படியாக குறைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே மைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஒன்று முதல் எட்டாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பழங்குடியினர் பள்ளிகள் விரிவாக்கம்…. இனிப்பான செய்தி…!!!!

தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி  எ தமிழக சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 318 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.6.13 கோடி செலவில் சுற்றுச்சுவர்களும் மொத்தம் ரூ.21.13 கோடி செலவில் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 39 உண்டி உறைவிடப் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 6 முதல்…. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு..!!

புதுச்சேரியில் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்  என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே திறக்க முடிவு செய்த போது மழை, வெள்ளம் ஏற்பட்டதால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை… டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் மூடல்!!

கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு அதிகம் இருக்கும்போது எதற்காக பள்ளிகளைத் திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பி இருந்தது.. இந்தநிலையில் கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 7க்கு பள்ளிகள் திறப்பு… டிசம்பர் 15 க்கு தள்ளி வைப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை நாளைக்கு பதில், டிசம்பர் 15 முதல் பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.. ஓமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறப்பை மும்பை மாநகராட்சி தள்ளி வைத்துள்ளது..

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸுக்கு முன்பாகவே பள்ளிகள் மூடப்படுமா….? அச்சுறுத்தும் “ஒமிக்ரான்”…. அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் பிரித்தானியாவில் பள்ளிகள் கிறிஸ்துமஸுக்கு முன்பாகவே மூடப்படுமா என்பது குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் புதிய வகை “ஒமிக்ரான்” தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய வகை “ஒமிக்ரான்” மாறுபாடு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு […]

Categories

Tech |