Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,177 பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் அரசு நாள்தோறும் மாணவர்களுக்கான புதுப்புது திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மற்றொரு சிறந்த திட்டத்தை தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியது. அதாவது அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் 6,177 அரசு உயர்நிலைப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசு மறு பரிசீலனை செய்ய கோரி தேமுதிக தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்!…. “இனி பள்ளிக்கு வர தேவையில்லை”…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் “தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் கொரோனா குறித்து அச்சம் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி15 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனிடையில் கடந்த சில நாட்களாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் குறைந்து வருவதால் இந்த பகுதிகளில் மட்டும் பள்ளிகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளும் பிப்ரவரி 15ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். ஆகவே எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்று அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம். நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்குமா அல்லது மீண்டும் 100 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை கூறியதாவது, நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம். பிப்ரவரி 1ஆம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை கூறியதாவது, நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம். பிப்ரவரி 1ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…!!கல்வித்துறை அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!

வருகிற பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு…. அரசு வெளியிட்ட புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் பள்ளிகளில் 100 சதவீத மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 15ஆம் தேதி வரை மீண்டும் விடுமுறை…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மாநில அரசு அதிரடி…..!!!!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவி வந்ததை அடுத்து இம்மாத தொடக்கத்தில் இருந்து தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அம்மாநிலம் முழுவதும் கடந்த 16ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடும்படி அரசு உத்தரவிட்டது. எனினும் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று நிலைமை கட்டுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு…. சுழற்சி முறையில் வகுப்புகள்?…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி […]

Categories
மாநில செய்திகள்

மழலையர், நர்சரி பள்ளிகளை திறக்க தடை…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ….!!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த 2021 நவம்பர் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி முதற்கட்டமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கும்…. இதோ சூப்பரான திட்டம்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகரிக்க தொடங்கியதால் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப் பட்டது. அதாவது, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரையிலும், கல்லுாரி மாணவர்களுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரையிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த 2021 நவம்பர் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி முதற்கட்டமாக […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ் ….!! இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை….!! மாநில அரசு அதிரடி உத்தரவு…!!

ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜிம்கள் மற்றும் ஸ்பாகள் 50 சதவிகித திறனுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஹரியானா மாநிலத்தில் முன்பை விட அதிக வேகத்தில் கொரோனா பரவி வருவதால் பள்ளிகளை திறப்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு?…. புதிய அதிரடி….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் முழு ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வருமோ என்ற பயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளான இரவு ஊரடங்கு மற்றும் வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு ஆகியவை அமலில் இருக்கிறது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காரணமாக பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவை பள்ளி மாணவர்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் காண நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 1ஆம் தேதி முதல் 10,12 ஆம் வகுப்புகளுக்கு?…. கல்வி அதிகாரிகள் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வருகிற 31ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்கலாமா என்று பள்ளி கல்வி அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதிலும் மத்திய அரசால் ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் 7ஆம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை…. ஜனவரி 27 கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியா முழுவதிலும் மத்திய அரசால் ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் 7ஆம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியாகும் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

“பொதுத்தேர்வு”… தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து திறக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டார். இதனைதொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவித்துள்ளார். அதாவது, மாணவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கல…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து  கொரோனா 2 தவணை தடுப்பூசிகளையும் பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனிடையில் புனேயில் கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு?…. மருத்துவர்கள் சொன்ன கருத்து….!!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களில் அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் துறைகளும் முடக்கபட்டது. இதையடுத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் நேரடி கற்றல் முறையானது பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த ஆண்டு தொற்று தாக்கம் சற்று குறைந்த பின்பு செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், நவம்பர் மாதம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் ஒமைக்ரான் வகை […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 29ஆம் தேதி மீண்டும் பள்ளிகள்?…. மாநில கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பு அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. இதையடுத்து அனைத்து மாநிலத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தற்போது குறைந்து இருப்பதை அடுத்து அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பெங்களூர் நகரில் மட்டும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் மாதத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுத் தேர்வு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்?…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தனியார் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும்…. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு…. அரசின் முடிவு என்ன?….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா காரணமாக ஜனவரி 30-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மேலாண்மை ஆணையம் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாநிலம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகள், வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு செயலிகள் வழியே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு மானியத்தொகை…. மாணவர்கள் குஷியோ குஷி…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானிய தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு நாளை(22) விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு முன்னதாக புத்தகங்கள் மட்டுமே வழங்குவதற்கு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். அதே சமயத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகளவில் பரவி வந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அரசின் தீவிர நடவடிக்கைகளின் விளைவால் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதன்பின் பள்ளிகள் திறந்ததை தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. இதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையுடன் சேர்ந்து ஆலோசனை மேற்கொண்டு தொற்று நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளுடன் பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து சுமார் 19 மாதங்களுக்கு பின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் மாதம் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2 மாதங்களும், பிற வகுப்பு மாணவர்களுக்கு 1 மாதம் மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களை ஒருநாள் பள்ளிக்கு வரவழைக்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா 3-ம் அலை பரவ தொடங்கி விட்டது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,000ஐ நெருங்கி விட்டது. இதையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் பொங்கல் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் காரணமாக தினசரி பாதிப்பு அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய நடவடிக்கைகள் அமலில் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காரணமாக மாணவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

“தேசிய கலை திருவிழா போட்டி”…. பரிசை தட்டி தூக்கிய தமிழக பள்ளிகள்…. குவியும் பாராட்டு….!!!!!

பள்ளி மாணவ-மாணவிகளின் கலை திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய கலாசார பிரிவு சார்பாக தேசிய அளவில் கலை திருவிழா போட்டிகளானது நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்க்ளுக்கு முதல் பரிசாக தங்க பதக்கத்துடன் 25 ஆயிரம் ரூபாய், 2-ம் பரிசாக வெள்ளி பதக்கத்துடன் 20 ஆயிரம் ரூபாய், 3-ம் பரிசாக வெண்கல பதக்கத்துடன் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து 5,000க்கும் மேலுள்ள பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். வாய்ப்பாட்டு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை பொறுத்தவரையிலும் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பிற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு மீண்டும்?…. அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. அதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்தது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கல்வியானது சிரமமாக இருந்தது. அவர்களால் இணைய வசதி மற்றும் ஸ்மார்ட் போன்களை வாங்கி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆகவே இவர்களின் நிலையை உணர்ந்து கடந்த திமுக ஆட்சியில் கல்வி தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து தினமும் அந்தந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் கால அட்டவணை […]

Categories
மாநில செய்திகள்

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 10, 11, […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் 10, 11, 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் 10, 11, 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொங்கலுக்கு பின் ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனாவின் முதல் மற்றும் 2-ம் அலைகளின்போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. அதாவது முதலில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்றன. இதனையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறந்தே தான் இருக்கும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் தற்போது கல்வி நிலையங்களை மூடும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து?…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தாலும் 10,11,12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேரடி வகுப்பிற்கு பதிலாக ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்தல் […]

Categories
உலக செய்திகள்

FLASH NEWS: மாணவர்களே… குஷியோ குஷி…. மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்…. வெளியான முக்கிய தகவல்….!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை கட்டுபடுத்த அந்நாட்டில் கொண்டுவரப்பட்ட விதிமுறைகளின்படி பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் பலவித கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும் கொரோனா பரவலைத் தடுக்க சில முக்கிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் காலவரையற்ற விடுமுறை…. பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 20 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் பள்ளிகள் தொடங்கின. தற்போது மீண்டும் கொரோனா தொற்றால் மூடப்படக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. தமிழகத்திலும் தற்போது 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, […]

Categories

Tech |