Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் 10th, 12th வினாத்தாள் கசிந்ததால் பெரும் பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் நாளை(பிப்..14) பிளஸ்- 2 கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருவண்ணாமலையில் வினாத்தாள் கசிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதேபோன்று 10ஆம் வகுப்பு திருப்புதல் தேர்விற்கான அறிவியல் வினாத்தாள் கசிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அப்போது 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த வருடம் கட்டாயம் பொதுத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனிடையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்வி உதவித்தொகை தேர்வு….. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான தேசிய வருவாய் வழி தேர்வுக்கு கட்டணத்தை செலுத்தாவிட்டால், ஹால் டிக்கெட் கிடைக்காது என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இணை இயக்குனர் பொன்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “தேசிய வருவாய்வழி, திறன் தேர்வான என்.எம்.எம்.எஸ். ஆகிய தேர்விற்கு பள்ளிகளிலிருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த விவரங்களை தேர்வுத் துறை உதவி இயக்குனர்கள் இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவேண்டும். இதனிடையில் தேர்வு கட்டணம் செலுத்தாதோர் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலைக்கு பிறகு கடந்த 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்….. வாஷிங்டனில் பரபரப்பு…!!!

வாஷிங்டனில் ஒரே வாரத்தில் இரண்டாம் முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் கடந்த புதன்கிழமை அன்று தொடர்ந்து டி.சி.பி.எஸ். மற்றும் டி.சி. சார்ட்டர் ஆகிய 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து வாஷிங்டன் நகரின் காவல் துறையினர் அந்த பள்ளிகளுக்கு விரைந்தனர். உடனடியாக பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். அதன் பின்பு, அங்கு தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் வெடிகுண்டுகள் இல்லை. இதே […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மட்டும் நடந்தன. இதையடுத்து 10ஆம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு இன்றி ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து 2020- 21ம் கல்வியாண்டிலும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக பிளஸ்- 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் இன்றி ஆல் பாஸ் என தேர்ச்சி வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 9-12 ஆம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் அதிரடி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு ஜனவரி 2-வது வாரத்தில் உயர்ந்து வந்த நிலையில் தடுப்பு விதிமுறைகள் அதிகரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருவதால் முதல்வர் சமீபத்தில் அமலில் இருந்த ஊரடங்குகளில் தளர்வு மற்றும் பிப்ரவரி 1 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து இருப்பதை தொடர்ந்து 1 -12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் இப்படி ஒரு மாற்றமா?…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பல தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் வகுப்புகள் சில மணி நேரங்கள் மட்டுமே நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாடங்களை தடையின்றி நடத்த வேண்டும் என்றும், காலை, பிற்பகல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிய மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் அடுத்து பிப்ரவரி 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொரோனா தொற்று பரவல் முழுவதும் குறையாத நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதனை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு…!பள்ளிகள் திறப்பு எப்போது …? மாநில அரசு அறிவிப்பு …!!

அரியானாவில் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஒன்றை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவி வரும் கொரோனா  தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பாதிப்பு குறைந்ததையடுத்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள்  திறக்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா  தொற்று அதிகரித்ததன் காரணமாக அரியானாவில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன.தற்போது பாதிப்புகள் படிப்படியாக குறைந்ததையடுத்து  1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்”…. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும்…. வெளியான புதிய தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று(பிப்..9) முதல்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 (இன்று) தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!!

கர்நாடக மாநிலமான உடுப்பியிலுள்ள அரசு மகளிர் பியூ காலேஜில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்துகொண்டு வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் முழுநேரம் செயல்படனும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் சுகாதாரத்துறை, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கொரோனா விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

“1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடல்….?” வலுக்கும் கோரிக்கை….!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை வேகம் எடுக்க தொடங்கியது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டன. அதோடு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசின் இந்த தீவிர முயற்சியால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. பள்ளி, கல்லூரிகளும் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் சுகாதாரத்துறை, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கொரோனா விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஷாக்!…. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த கடிதம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாளை மறுநாள் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த திருப்புதல் தேர்வை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும் முதல்முறையாக திருப்புதல் தேர்வுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அரசு தேர்வுத்துறை வழியே வழங்கப்பட உள்ளது. மேலும் தேர்வுத்துறையின் அனைத்து வகையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொது தேர்வு எப்படி நடத்தப்படுமோ அதேபோலவே 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வையும் நடத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. குழப்பத்தில் மாணவர்கள்…. அரசின் முடிவு என்ன?….!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன்பின் மாணவர்கள் அனைவருக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் விதிக்கப்பட்ட வார கடைசி நாள் ஊரடங்கு மற்றும் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த 1ஆம் தேதியில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு வருகிற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறையாத நிலையில் பள்ளி கல்லூரிகளை திறப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சில மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(பிப்…4) பள்ளிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இன்று (பிப்..4) முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில கல்வித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பள்ளிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் நாளை (பிப்..4) முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு ரத்து?…. வெளியான புதிய தகவல்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு….!!!!!

தமிழகத்தில் கொரோன தொற்று பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது தொடர்பாக மத்திய அரசு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளுக்கு குழந்தைகள் நேரடியாக வருவது தொடர்பாக பெற்றோரின் ஒப்புதல் தேவையா..? என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(பிப்..3) முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மாநிலம் வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இமாச்சலப் பிரதேச அரசு பல்வேறு கோவிட்-19 தடுப்பு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் வழக்கம்போல் திறந்திருக்கும். இதையடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. தற்போது மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறையத் தொடங்குவதால் இந்த முடிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் அலைகள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 28,000 ஐ நெருங்கியது. இதனை தடுக்கும் முயற்சியாக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கு ஜனவரி 31ம் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”… பிப்…14 வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு முடிவு…..!!!!!

அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு பிப்ரவரி 15 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை கருத்தில் கொண்டு ஜனவரி 25 முதல் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த மாதத்தில் இருந்து மூடப்பட்ட 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு மேலும் நீட்டிப்பு…. 9-12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இமாச்சலப் பிரதேச அரசு பல்வேறு கோவிட்-19 தடுப்பு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் வழக்கம் போல் திறந்திருக்கும். இதையடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. தற்போது மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறையத் தொடங்குவதால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

1-9 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?…. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா 2-வது அலை பாதிப்பு அண்மையில் குறைந்து காணப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 1-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அரசு அறிவித்து இருந்தது. எனினும் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 -12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே… வீட்ல யாருக்காவது காய்ச்சல் இருந்தா…. ஸ்கூலுக்கு வராதீங்க…. திடீர் அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து சென்னை அசோக் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், “கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட!…. 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது நான்காவது மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகும். அப்போது உரையாற்றிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்தது. எனவே மத்திய அரசு மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில மொழி கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மாநில மொழிகளில் பாடம் நடத்த கிட்டத்தட்ட 400 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனால் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து, ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி வழங்கியது. இருப்பினும் மேலும் இது நீடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஜனவரி 30 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?…. வெளியான புதிய தகவல்….!!!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி இன்று முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பள்ளிகளை திறக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது விஜயகாந்தை தொடர்ந்து அன்புமணியும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று முதல் 1 -12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு என்ற தமிழக அரசின் […]

Categories
மாநில செய்திகள்

1- 12 ஆம் வகுப்பு வரை ….!! நேரடி வகுப்புகள் கட்டாயம்….!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தடுப்பூசியின் பயன்பாட்டால் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுக்கவே பழையபடி பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மீண்டும் பள்ளிகளை திறக்க ஒப்புதல் அளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…. தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி (நேற்று) வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. எனினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் பிப்ரவரி 1 (இன்று) முதல் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்தார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கவும் உத்தரவிட்டார். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக தூய்மை பணிகள் அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகங்களும் மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: பிப்…4 முதல் பள்ளிகள் திறப்பு…. புதுவை அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 1-12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விடுப்பு நாட்களை ஈடுசெய்வதற்காக வாரத்தில் 6 நாட்களும் முழுமையாக பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தெளிவின்றி இருக்கும் பள்ளி திறப்பு வழிகாட்டுதல்கள்…. மக்கள் நீதி மையம் கட்சி கோரிக்கை…!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 1-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக நாளை முதல் 1- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் (நாளை) பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு?…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 1-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக நாளை முதல் 1- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு…. ஆன்லைன் வகுப்பா?… நேரடி வகுப்பா?…. குழப்பும் கல்வித்துறை….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையின் தாக்கம் காரணமாக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பு விதிமுறைகளான இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என உத்தரவிட்டார். அதன்படி ஜனவரி 2 ஆம் வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நாட்களில் நிறைவு பெற இருந்த நிலையில்கடந்த  3 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகான புதிய அட்டவணை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9- 15 வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28- ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும். இதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9-16 வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28- ஏப்ரல் 5 வரையிலும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு…. வெளியான திடீர் முடிவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் நாளை 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வாகன வசதிகள் உள்ளிட்ட மற்ற வசதிகள் இன்னும் நிறைவடையாததால் தனியார் பள்ளிகள் சிறிய வகுப்புகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு இன்று வரை விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 (நாளை) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 1 (நாளை) முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 100% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையில் தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டக் கூடிய நிலையில், 100% […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் திறப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி (இன்று) வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் பிப்ரவரி 1 (நாளை) முதல் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அந்த வகையில் பள்ளிகளில் 100 சதவீத மாணவர்களுக்கும் நேரடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… 10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலின் 2-ம் அலை தாக்கம் குறைந்ததால் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

ஒன்னுமே புரியல…. வரும் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?…. கல்வித்துறை எடுக்கும் முடிவு என்ன?….!!!!

தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையின் தாக்கம் காரணமாக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பு விதிமுறைகளான இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என உத்தரவிட்டார். அதன்படி ஜனவரி 2 ஆம் வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நாட்களில் நிறைவு பெற இருந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு […]

Categories

Tech |