Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் பள்ளிகளில் பல்வேறு புது புது செயல் திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்து வருகிறார். அதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….! “ஆரம்ப பள்ளிகள் திறப்பு”…. கல்வி அமைச்சர் போட்ட அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படும் தேதியை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்துள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி வரை உள்ள பள்ளிகள் கடந்த 18-ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதனால் ஆன்லைன் வழியாக பள்ளி மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றன. தற்போது தொற்று பாதிப்பு குறையத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் ஏப்ரல் மாதம் வரை…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆண்டு இறுதி தேர்வு நடக்கும் வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து விலகிய மாணவர்களை கருத்தில் கொண்டு எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 12 ஆம் வகுப்பு தேர்வு பதிவெண் வெளியீடு…. தேர்வுத்துறை இயக்ககம்…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடப்பாண்டு கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா குறைந்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிக்கு வரவேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடப்பாண்டு கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா குறைந்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (மார்ச்.8) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு கேரள மாநிலத்திலுள்ள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி கொண்டு வருவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள்தான் அதிகளவில் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மாசி மாத விழாவின்போது இந்த கோவிலுக்கு 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று நேத்திக்கடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியளவில் ஆண்டு இறுதி தேர்வானது நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது, 1-5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளியளவில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். இதன் காரணமாக 1-5ஆம் வகுப்புவரை பிரத்யேக தேர்வுக் காலஅட்டவணை வெளியிடப்படவில்லை. இதனிடையில் பிற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத்துறை வாயிலாக மாநில, மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாட்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலம் தினசரி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் கடந்த வருடம் கொரோனா காரணமாக 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி பதிக்கப்பபட்டு விட்டது என்றே கூறலாம். கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலையின் போது பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. அவ்வாறு ஆன்லைன் மூலம் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வதுஅலை தாக்கத்திற்கு பின் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக செயல்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாகவும் பணியாற்றினர். இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலுக்கு பின் பவழக்கம்போல மீண்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த வருடம் கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள மாணவர்கள் முனைப்புடன் படித்து வருகின்றனர். இந்நிலையில் பொது தேர்வுகளுக்கான தேதிகள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது . அந்த வகையில் 10, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாரந்தோறும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், உடற்கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அடிப்படையில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், உடற்கல்வி பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும். இதையடுத்து மாணவர்களின் விளையாட்டு திறனை வளர்க்க உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதன்பின் உலக உடற்திறனாய்வு தேர்வை 6- 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்கு நடத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு, கூட்டாக உடற்பயிற்சி அளிக்க […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே கொரோனா காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. எனினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்துமே கற்பிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 வருடங்களாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவுமே நடத்தப்படவில்லை. அவ்வாறு பொதுத்தேர்வுகள் நடத்தாததால் 11 மற்றும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடைபெற்றது. இதில் 11 ஆம் வகுப்பு சேர்க்கை நேரடியாகவே நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 30 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பாதிப்புகளுக்கு பின் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்பே திட்டமிடப்பட்டிருந்த திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. அத்துடன் மே மாதம் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வுக்கான நாட்கள் மிகவும் குறைவாகவுள்ள நிலையில் ஆசிரியர்கள் பொதுத் தேர்வுக்கான பாடங்களை விரைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (மார்ச்.2) பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு அட்டவணையின் முழு விபரம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அந்த வகையில் பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

#BREAKING: 12ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அந்த வகையில் பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

#BREAKING: 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மே 13-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்…. அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையில் மாணவர்களின் கல்வி திறனை கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில்  சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதாவது மாணவர்கள் பாதுகாப்புக்காக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 2 வருடங்களாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா 3-வது அலை தாக்கம் குறைந்ததால், பிப் 1ஆம் தேதியில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. அதே நேரம் 10 […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகாது…. திடீர் அறிவிப்பு…. குழப்பத்தில் மாணவர்கள்…..!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 1-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனிடையில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பாக 2 ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பிப் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. அதே நேரம் 10, 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் நேரடி கற்றல் முறையானது பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இது தொடர்பாக ஆலோசித்து பள்ளி-கல்லூரிகள் பிப் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு: தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 1-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனிடையில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பாக 2 ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பிப் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. அதே நேரம் 10, 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

சென்னை மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடக்க பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி செய்திக்குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தொடக்க கல்வி முதல் கல்லுாரி காலம் வரையிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அடிப்படையில் முதலில் மாணவர்களின் பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பானது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் LKG, UKG குழந்தைகளுக்கு பள்ளிகள் மூடல்?…. கல்வித்துறை சூப்பர் பிளான்…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள், கிரீச்கள், அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட குழந்தைகளுக்கான வகுப்புகள் கடந்த 16ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த வகுப்புகள் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: பள்ளி குழந்தைகள் 25 பேர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…..!!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அத்தியாயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று (பிப்..25) மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட 25 மாணவர்களையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சத்துணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டையை இதற்கு காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது […]

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை : இன்று (பிப்…25) ஹால் டிக்கெட் வெளியீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

8-ஆம் வகுப்பு கல்வி உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று(பிப்..25) முதல் பதிவிறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை பெற என்.எம்.எம்.எஸ்., என்ற தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தேர்வு வரும் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வு துறை இணையதளத்தில் இன்று (பிப்..25) வெளியிடப்படும். இதனால் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இந்த இணையதளத்தில் தங்கள் பள்ளிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்-28 முதல் பள்ளிகள் திறப்பு…. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….. மாநில அரசு அறிவிப்பு…!!!!

ஒடிசா மாநிலத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா  பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு 1 முதல் 7 ம்  வகுப்பு வரையிலான பள்ளிகள் பிப்ரவரி 28 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத  கற்கும் சூழலை உருவாக்கும் வகையில் அவர்களின் உணர்வுபூர்வமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது மாணவர்களுடைய கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மே மாதம் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தேர்வை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் தேர்வை நடத்துவதிலும், தேர்வுக்குரிய பாடங்களை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பிப்…25 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியதால் 3-வது அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. ஆசிரியர் பணியிடங்கள் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!!

1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 வருடங்கள் நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கூறியிருப்பதாவது, # தமிழகத்தில் தற்காலிக பணியிடங்கள் வரும் அக்டோபர் 31, 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. # அதுமட்டுமல்லாமல் 1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 வருடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது..

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களே!…. மார்ச் 1 ஆம் தேதி…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. தற்போது எனினும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பிப்.1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்ததால் முதலில் அனைத்து கல்வி நிலையங்களும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் தொடர்ந்து ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வந்தனர். இதையடுத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அப்போது அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்த காரணத்தால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு விடைத்தாள்…. ஆசியர்களுக்கு முக்கிய அறிவிப்பு……!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை ரத்து செய்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் 1 -12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு கடந்த வாரம் 10, 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ( பிப்.19 ) விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை குறைந்ததையடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதனால் தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19 (இன்று) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கான ஊரக திறனாய்வு தேர்வானது வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 21ம் தேதி வெளியிடப்படும். இந்த பட்டியலை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து தேர்வுக்கான […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு: தமிழக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2020 ஆம் வருடம் 12ம் வகுப்பு மாணவர்களில் ஒருசில பாடங்கள் தவிர்த்து மற்ற பாடங்களுக்கு பொதுத்தேர்வானது  நடத்தப்பட்டது. ஆனால் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதேபோன்று 2021 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகளும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு அக மதிப்பெண் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது?…. அரசின் முடிவு என்ன?… லீக்கான தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. அப்போது அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த கல்வி ஆண்டின் நடத்தப்பட்ட தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. எத்தனை நாட்கள் தெரியுமா?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3- வது அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31 ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியது. அதன் பலனாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் 1- 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை?…. அரசின் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளையும் (பிப்…18),  நாளை மறுநாளும்(பிப்…19), வாக்கு எண்ணிக்கை நாளான (பிப்ரவரி 22)ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் பிப்ரவரி 21ஆம் தேதி மட்டும் பள்ளி வேலை நாள் என்பதால்(பிப்ரவரி […]

Categories
மாநில செய்திகள்

“ஜாலியோ ஜாலி”…. தமிழகத்தில் இந்த பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு நாளை (பிப்..18) பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. அவ்வாறு பயிற்சி முடிந்ததும் ஆசிரியர்கள் நேரடியாக ஓட்டுச்சாவடி பணிக்கு செல்ல உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக எந்தெந்த பள்ளிகளில் இருந்து 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம்…. 2 பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வானது பிப்…9 ம் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் அனைத்தும் பொதுத்தேர்வு போன்றே நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா அவர்கள் 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்கானது குறித்து 2 தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தொடர்ந்து 3-வது அலை பாதிப்பு நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது. இதன் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அந்த அடிப்படையில் பிப்.1 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த பரபரப்பு…. நாளை (பிப்..16) நடைபெறவிருந்த பிளஸ்-2 இயற்பியல் வினாத்தாளும் லீக்…..!!!!

தமிழகத்தில் நாளை (பிப்..16) நடைபெற உள்ள பிளஸ்-2 திருப்புதல் தேர்வின் இயற்பியல் பாட வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே உயிரியல், வணிகவியல், வணிகக் கணிதம் வினாத்தாள்கள் வெளியான நிலையில் மேலும் ஒரு வினாத்தாள் லீக் ஆகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானாலும் அதே வினாத்தாள் முறையில் தேர்வுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களே…. மார்க் கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் “திருப்புதல் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்களை தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. ஆகவே அதன் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. கட்டாயம் இந்த வருடம் பொதுத்தேர்வு நடைபெறும். அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக்…. முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்….!!!

தமிழகத்தில் பிப்..14 பிளஸ்- 2 கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு நடைபெற இருந்த நிலையில், திருவண்ணாமலையில் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகியது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதேபோன்று 10ஆம் வகுப்பு திருப்புதல் தேர்விற்கான அறிவியல் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகியது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மீண்டும் கசிந்தது வினாத்தாள்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை….!!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10, 12 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடந்து வரும் நிலையில், மீண்டும் ஒருமுறை வினாத்தாள்கள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாள், முன்கூட்டியே இணையத்தில் கசிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை(பிப்..15) நடைபெற உள்ள 12-ம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாளும் இணையத்தில் கசிந்து உள்ளது. இதற்கு முன்னதாக 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 2ஆம் தேதி வினாத்தாள்கள் […]

Categories
மாநில செய்திகள்

என்ன தான் நடக்குது?…. அடுத்தடுத்து வெளியாகும் வினாத்தாள்…. பள்ளிக்கல்வி ஆணையர் விளக்கம்….!!!!

தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் (State Board) கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் பொதுத்தேர்வு: தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்?….!!!!!

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர்ந்து விதிக்கப்படும் ஊரடங்கால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வாயிலாக அனைத்து வகுப்புகளுக்கும் தினசரி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த வருடம் 10, 12ம் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு: தமிழகம் முழுவதும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வருகிற 16-ம் தேதி மழலையர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதனிடையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பல்வேறு தருணங்களில் விளக்கியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல்…. பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31வரை விடுமுறை அறிவித்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு விதிமுறைகளான இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தது. எனினும் சமீபத்தில் அனைத்து கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளித்தல் மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வலுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு, அரையாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதன்பின் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் கொரோனா 3-ம் அலை பரவ தொடங்கியதால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories

Tech |