Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்… மே 14 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!!!!

அனைத்து பள்ளிகளுக்கும் மே 14 முதல் கோடை விடுமுறை வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிகமாக வெப்பம் காணப்படுகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகின்றது. கடந்த சில நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்திருக்கின்றது. அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 5 நாட்களுக்கு…. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் சென்ற 2020ஆம் வருடம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சென்ற 2 வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு….. வெளியான அறிவிப்பு……!!!!!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா தொற்றால் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடந்து வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகியது. அந்த வகையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதன்பின் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வானது மே […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை?… தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் சென்ற 2 வருடங்களாகவே கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இப்போது தமிழகத்தில் சற்று கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சென்ற டிசம்பர் மாதம் இறுதியிலிருந்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. இதன் பயனாக சென்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1- 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கல்லூரிகளிலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன்பின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. ரூ.494.41 கோடியில் புதிய கட்டிடங்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் 2022-23ஆம் ஆண்டிற்கான பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.494.41 கோடியில் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும் எனவும் ரூ.494.41 கோடி மதிப்பில் 3,410 […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 16-ஆம் தேதி….. பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதியும், புனித வெள்ளி ஏப்ரல் 15ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 16ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஏப்ரல் 18-ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாட்டில் அரசுபள்ளி மாணவர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் பல உதவிகள், சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் அதிக ஊக்கத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 2022-2023ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றில் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. அதாவது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் சென்னைப் பள்ளிகளில் 1-8-ம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைவு?…. வெளியான ஷாக் நியூஸ்……!!!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக 1- 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையில் வழக்கமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறும். இதையடுத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும். இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் கொரோனா காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால் பொதுத்தேர்வுகள் மற்றும் இறுதித்தேர்வுகள் மே மாதம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்படுகிறது?….. ஆய்வு செய்த ஆட்சியரின் நேரடி உதவியாளர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளிகளில்  ஆய்வு செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேவிகா ராணி லெக்கணாப்பட்டி உயர்நிலைப்பள்ளி, பாதிப்பட்டியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி, இலுப்பக்குடிப்பட்டியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு, அவற்றின் தரம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதில் ஊராட்சி ஒன்றிய வட்டார அலுவலர் முருகானந்தம், சத்துணவு அமைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் சிசிடிவி…. தேர்வுத் துறை அதிரடி உத்தரவு…!!!!

பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வினை நடத்துவதற்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி பொது தேர்வை நடத்துவதற்கான முழுப்பொறுப்பையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

உடனடி ஆக்க்ஷன்… பள்ளிக் கல்வித் துறையின் அதிரடி உத்தரவு…!!!!!

பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட்டு அதனை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான  இடங்களை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் உடனடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகள் ஆக்கிரமிப்பு…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!!

அரசு பள்ளிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் இடைநிலை கல்வி பிரிவு இணை இயக்குனர் கோபிதாஸ் சார்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இருப்பதாவது, “அரசு பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை சமூக விரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி தலைமை ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கும், சமூக விரோதிகள் குந்தகம் விளைவிக்கின்றனர். […]

Categories
அரசியல்

பள்ளி கட்டிடங்களின் நிலைமை குறித்து கண்காணிக்க வேண்டும்….!!! அரசுக்கு ஜி.கே வாசன் அறிவுறுத்தல்…!!

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மழை வெயில் என எந்த இயற்கை பேரிடருக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆசிரியர்களும் பள்ளி பணியாளர்களும் சரியாக பள்ளிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கூடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், சமையலறைகள், போன்றவை சரியான நிலைமையில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் திடீர் மாற்றம்…. தமிழக அரசின் முடிவு என்ன…?

வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக மாற்றி வரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும் கோடை விடுமுறை காலங்களில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை விடவும் வெயிலின் உக்கிரம் இந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் வினாத்தாள் லீக்கான விவகாரம்….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!!

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முடிகிறது. இதற்கிடையில் நேற்று நடைபெற்ற கணித பாடத்துக்கான திருப்புதல் தேர்வில் 2 வகை வினாத்தாள்களும் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியாகியது. இதேபோன்று முதல்கட்ட திருப்புதல் தேர்விலும் வினாத்தாள்கள் லீக் ஆகி பிரச்னை ஏற்பட்ட சூழலில், 2-ம் கட்ட தேர்விலும் லீக் ஆனதால் பள்ளிக்கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் வினாத்தாள் லீக் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு……!!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. பின் கொரோனா  தாக்கம் குறைந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வுகள் மே மாதம் நடைபெறும் என்றும் அதற்கான அட்டவணைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்பின் 10, 12ம் வகுப்புகளுக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு கடந்த மாதம் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் மூடல்?…. மாணவர் சேர்க்கைக்கு தடை….. தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?…..!!!!!!

தமிழகத்தில் இப்போது அரசு பள்ளிகளை தவிர பல்வேறு தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் 25மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆரம்ப அனுமதியை பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் 390 நர்சரி பிரைமரி பள்ளிகள் தொடக்க அனுமதி பெறவில்லை. இந்நிலையில் இந்த பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை சார்பாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் நாளை சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த ஆலோசனை கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

415 தனியார் பள்ளிகள் மூடப்படும் அபாயம்… வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!!

அரசின் தொடக்க அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் 415 தனியார் பள்ளிகள் வருகிற கல்வியாண்டில் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இயக்குனரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 25 பள்ளிகள் தொடக்க அனுமதி பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. தொடக்க கல்வித்துறையில் செயல்பட்டு வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே….!! பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!! இனி சனிக்கிழமைதோறும் லீவ்…!!

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறை வழங்க பரிசீலிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதமும் கடுமையான கோடை காலம் ஆகும் இந்த காலத்தில் இந்தியாவில் வெயிலின் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் பள்ளிக்கு வர மிகவும் சிரமப் படுவதை கருத்தில் கொண்டு இனி வரும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இன்று (ஏப்ரல்.4) முதல் அரை நாள் மட்டுமே பள்ளி….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி-கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கி வருகிறது. இதனிடையில் சுமார் 2 வருடங்கள் கழித்து பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளும் நேரடி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2021-2022ஆம் கல்வியாண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து இருப்பதால் மாநிலங்கள் தோறும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மறைமலை அடிகளார் பள்ளியை தரம் உயர்த்த திட்டம்…!! தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி சுற்றுப்பயணத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “டெல்லியில் உள்ள பள்ளிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு உள்ள மாணவர்களின் முன்னெடுப்பை ஊக்குவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. வரும் 4ஆம் தேதி முதல் அரை நாள் மட்டுமே பள்ளி….. வெளியான அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி-கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கி வருகிறது. இதனிடையில் சுமார் 2 வருடங்கள் கழித்து பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளும் நேரடி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2021-2022ஆம் கல்வியாண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து இருப்பதால் மாநிலங்கள் தோறும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!… இன்று (ஏப்ரல்.1) முதல் மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளி…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களில் நேரடி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஏப்ரல்1 (இன்று) முதல் ஆப்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ள நிலையில், அரைநாள் மட்டும் வேலை நாளாக பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதன்படி ஆந்திராவில் இன்று முதல் அரைநாள் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்த திடீர் உத்தரவு….!!!!

பள்ளி வாகனம் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் நேற்று பலியானதை அடுத்து, சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வகையில் மாணவர்களை அழைத்து வரும்போது வாகனங்களில் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது. இதையடுத்து சினிமா பாடல்களை போடக்கூடாது. அதன்பின் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். மேலும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பேருந்துக்குள் மாணவர்களை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை எப்போது?…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, 6-12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் அடிப்படையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை நிறைவேற்றப்படாத சிறந்த திட்டத்தை முதல்வர் நடைமுறைப்படுத்தியுள்ளார். இதன் வாயிலாக மாணவிகள் உயர்கல்வி கற்பது அதிகமாகும். பெற்றோர்கள் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

நாளை (மார்ச்.29) பள்ளிகளுக்கு விடுமுறை?…. ஸ்ட்ரைக்கால் வெளியாகும் அறிவிப்பு?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி….!!!!

மராட்டியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் அவசியம் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மராட்டியம் மாநிலத்தில் நேற்று முன்தினம் சட்டசபை நடத்தப்பட்டது. இந்த சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட்  கூறுகையில். “மராட்டியத்தில் அரசு மற்றும் அதன் உதவி பெறும், தனியார் மற்றும் பல்வேறு விதமான கல்வி வாரியப் பள்ளிகள் என மொத்தம் 65 ஆரம்ப பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளை கண்டறிவதற்கு கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். மேலும்  […]

Categories
கல்வி மாநில செய்திகள்

SHOCK NEWS: தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!!!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மேமாதம் சம்பளம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக பலர் பணிபுரிந்து வரும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானதே எனவும் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பணி நிரவல் ஆணை பெற்ற உபரிபட்டதாரி ஆசிரியர்கள், அதே […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல்…. மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளி…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களில் நேரடி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் வருகிற ஏப்ரல்1 ஆம் தேதி முதல் ஆப்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ள நிலையில், அரைநாள் மட்டும் வேலை நாளாக பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதன்படி ஆந்திராவில் ஏப்ரல் 1ஆம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழக பள்ளி மாணவர்களை வெளியே நிற்க வைத்தால்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!!

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைக்கவில்லை என்றும் மாணவர்களின் பெற்றோரை தரக்குறைவாகப் பேசவில்லை என்றும் பள்ளிகள் உறுதிமொழி சான்று தர வேண்டும். அவ்வாறு சான்றிதழ் தந்தும் சம்பந்தப்பட்ட பள்ளி மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக பெற்றோர் மொபைலுக்கு பள்ளிக்கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது. அந்த வகையில் ” காலை பள்ளி தொடங்கும் சரியான நேரத்தில் மாணவர்களின் வருகை, பெற்றோர் கையெழுத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10, 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பினர். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் 1 -12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது வழக்கம்போல் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அவ்வாறு வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் உடற்கல்வி (பி.ஐ.டி.) வகுப்புகள், இறைவணக்க கூட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் 6-9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உடற்கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 10, […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு…. தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகளில் 6  முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே தற்போது கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு பேருந்தில் வரும் மாணவர்களுக்காக…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!!!

பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழக அரசு பள்ளிகளில்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

சமீபகாலமாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்ப்பதற்கும் பள்ளிதோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகள் விபரங்கள்…. அதிருப்தியில் தலைமை ஆசிரியர்கள்…..!!!!!

எமிஸ் எனும் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் மாநில அளவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி விபரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்கு வருகைதரும் நாட்களில் இருந்து மாணவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் அந்த பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இந்தக் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் ஆசிரியர்கள் அவ்வப்போது பதிவு செய்து கொண்டே உள்ளதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஆர்வம் செலுத்த முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பணிச்சுமையை குறைக்க தனியாக வெப்சைட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றுகாரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து கொரோனா குறைந்து வந்ததால் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் 3-வது அலையின் தாக்கம் அதிவேகமாக பரவ  தொடங்கியது. அதன்பின் கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. பொதுமக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு மாணவர்களுக்கான கால அட்டவணையும் வெளியாகியது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி வசதி தேவைப்படுகிறது. இதற்காக contribute.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக அரசு பள்ளிகளுக்கு தேவையான […]

Categories
மாநில செய்திகள்

மார்னிங் ஸ்கூல், ஈவ்னிங் பார்…. அரசு பள்ளியில் தொடரும் அவலநிலை…. அரசுக்கு கோரிக்கை…..!!!!!

பள்ளிக்கு பாடம் கற்க வரும் மாணவர்கள் தினசரி காலையில் பார்ப்பது மதுபாட்டில்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் தான். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுத்தும் ஒருவரும் கண்டு கொள்ளவில்லை என்ற வேதனையில் கோவை குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இருக்கின்றனர். இந்த பள்ளி குறிச்சி குளக்கரை அருகே 3.7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 6- 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். சென்ற 4 வருடங்களுக்கு முன்பு வரை 80 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு தனி கல்விக்கொள்கை….. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…..!!!!!

தொடக்கக்கல்வித் துறைக்கு வட்டாரக்கல்வி அதிகாரிகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 95 பேர் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களுக்கு பணி நியமனம் ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சமூக, பொருளாதார அடிப்படையிலான அரசின் நலத்திட்டங்களை வழங்கும் நோக்கில்தான் பள்ளிகளில் சாதி விபரம் கேட்கப்படுகிறது தவிர, சாதி விவரத்தை சொல்வது கட்டாயம் அல்ல. ஆகவே விருப்பம் இல்லையெனில் மாணவர்கள் சொல்ல வேண்டாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி, பதிவு, ஜாதி, பாலின விகிதம், தனிப்பட்ட தரவு, தேர்வுகள், உடல்நலம் போன்ற தரவுகளையும் ஆன்லைனில் பதிவு செய்ய ‘எமிஸ்’ என்னும் டிஜிட்டல் பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தினசரி இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால்’எமிஸ்’ பதிவின்போது ஏற்படும் சர்வர் பிரச்சினை, நெட்வொர்க் கோளாறால் ஆசிரியர்களுக்கு கல்விப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எமிஸ் ஆப் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த எச்சரிக்கை…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு…..!!!!

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வெளியில் நிற்க வைக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களையும் படித்து அறிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சீரான எதிர்காலத்தை உருவாக்க முடியும். பெற்றோரின் விருப்பப்படி […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. ஏப்ரல் 13 ஆம் தேதி முதல்…. மாநில அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் கணிசமாக குறைந்திருக்கும் நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா 3-வது அலைப் பரவலால் ஜனவரி மாதத்தில் ஒரு சில வாரங்கள் மட்டும் அடைக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டு நேரடி முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சண்டிகர் மாநகரத்திலும் கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டுமாக திறக்கப்பட்டு உள்ளது. இதனிடையில்  நடப்பு […]

Categories
மாநில செய்திகள்

வரும் 18 ஆம் தேதி விடுமுறை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வதுஅலை தாக்கத்திற்கு பின் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக செயல்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாகவும் பணியாற்றினர். இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலுக்கு பின் வழக்கம்போல மீண்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 54 அரசு பள்ளிகளில் இது இல்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

தமிழகத்திலுள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி கொண்ட பள்ளிகளாக இயங்கி வருவதும், அப்பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளிலும் LKG தொடங்கி 12ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து வருகிறது. அதுபோன்ற உள்ள பள்ளிகளில் தமிழும் பயிற்று மொழியாக வகுப்புகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே பயிற்று […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 16 ஆம் தேதி முதல்…. பள்ளிகள் திறப்பு நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிற சூழலில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை குறைக்க அம்மாநில பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 16 புதன்கிழமை தொடங்கி மாநிலத்தில் பள்ளிகள் காலை 7:45 முதல் மதியம் 12 மணி வரை இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. கோடை விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படுவதற்கு முன்பு மே 20 அன்று கடைசி வேலை நாள் வரை தற்போது […]

Categories
மாநில செய்திகள்

உடனே போங்க…. இன்றே கடைசி நாள்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு மாணவர்களுக்கான கால அட்டவணையும் வெளியாகியது. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் குதிரைவால் சடைக்கு தடை…. ஜப்பான் அரசின் வினோத காரணம்…!!!

ஜப்பானில் மாணவிகள் பள்ளியில் குதிரைவால் சடை அணிந்து வர தடை செய்யப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் இருக்கும் பள்ளிகள், மாணவிகள் இனிமேல் பள்ளிக்கூடத்திற்கு குதிரைவால் சிகை அலங்காரம் செய்து வரக்கூடாது என்று தடை செய்திருக்கிறது. அதாவது குதிரைவால் அலங்காரம் செய்து வந்தால் மாணவிகளின் கழுத்துப்பகுதி தெரியும் வண்ணம் இருக்கிறது. இது மாணவர்களுக்கு ஆபாசத்தை தூண்டும் விதத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஒரு நடுநிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரான மோடோகி சுகியாமா தெரிவித்ததாவது, நான் ஒரு போதும் இவ்வாறான […]

Categories

Tech |