Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி திறனாய்வு தேர்வு…. தமிழக முழுவதும் பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு….!!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனறிதேர்வுக்கு வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி படிக்கும் மாணவ மாணவியரிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் திறனறி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடக்கும் இந்த தேர்வில் 1500 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மாதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் விரைவில்….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக திருச்சி, புதுக்கோட்டை, கரூர்,அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளிகளுக்கு இனி ஆண்டுதோறும்…. மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இனி ஆண்டுதோறும் சேனா சூப்பர் 25 போட்டி நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். ராணுவ வீரர்களின் வீர கதைகள் இந்த போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது . இதில் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,வீரத்தை வெளிப்படுத்திய ராணுவ வீரர்களின் கதைகள் பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மாணவர்களின் இள மனங்களில் நாட்டுப்பற்றை ஊட்டும் இந்த போட்டி […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை….. போதை பொருள் விழிப்புணர்வு….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நாளை காலை 10:30 மணிக்கு போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முன்னதாக சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுடன் முதல்வர் முக. ஸ்டாலின் போதை பொருள் கடத்தல் காரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 12 முதல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு,சமூக நலன் மற்றும் காவல்துறை சார்பாக ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தமிழக முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு, ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணர்வு வாரத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன மழை எதிரொலி….. வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகின்றது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி TNSEDசெயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலி வருகை பதிவு இன்று  முதல் அமலுக்கு வருகின்றது.விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு உள்ளிட்டவற்றை செயலி வழியாக மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது பற்றி ஏற்கனவே தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று  முதல் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருகை பதிவு தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

“10,300 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல்”….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் புதியதாக 1,0300 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று சேலம் வந்திருந்தார். பின்னர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வாளர் மாளிகையில் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது: “ஏற்காட்டில் புளியங்குடி என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருப்பதை அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடனடியாக அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. நாளை (ஆகஸ்ட் 1) முதல் அமல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி TNSEDசெயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலி வருகை பதிவு நாளை முதல் அமலுக்கு வருகின்றது.விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு உள்ளிட்டவற்றை செயலி வழியாக மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது பற்றி ஏற்கனவே தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருகை பதிவு தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

இனி விடுமுறை நாட்களில் பள்ளிகள்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வார விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் தனியார் பள்ளிகள் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது. விடுமுறை நாட்களில் வகுப்புகளில் நடத்தி மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது. மேலும் அரசு பள்ளிகளில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சனிக்கிழமை மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்றும், மீறினாள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வரவேண்டும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக பள்ளிகளில் ஆகஸ்டு 1ம் தேதி முதல்”…. செயலி மூலம் வருகை பதிவு தொடக்கம்….!!!!!!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும், மாணவர்களின் கற்றல் அடைவு திறனை அதிகரிப்பதற்காகவும் பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் இடைநிற்றலை  தடுத்தல், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், தாமதம் தவிர்த்தல் போன்றவற்றிற்கு தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம்  செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றாம் முதல் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரது வருகையும் செல்போன் செயலிவிரல் பதிவு முறை மூலமாக வருகை பதிவேடு பராமரிக்கும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு…. கல்வி அமைச்சகம் அறிவிப்பு….!!!!!!!

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இது பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது மேலும் நீட்டிக்க படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து மூடுவதை அரசு நிறுத்தி இருக்கின்றது. மேலும் நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் நாளை முதல் திறந்து கல்விப்பணிகளை தொடர அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 7-ம் தேதி வரை பள்ளிகள் மூடல்…. யாருக்கெல்லாம் தெரியுமா?….மாநில அரசு அறிவிப்பு….!!!!

மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அனைத்து அரசுப் பள்ளிகளையும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை மூட மணிப்பூர் ஆளுநர் லா கணேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் ஜூலை 25 முதல் மீண்டும் திறக்கப்படும் என கூறப்பட்டது. முன்பாக மாநில அரசானது, அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சிபிஎஸ்இ-யுடன் இணைந்த பள்ளிகள் உட்பட அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!…. வரும் 24 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல்…. மாநில அரசு உத்தரவு….!!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. எனினும் தடுப்பூசி நடவடிக்கைகள், கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று முதல் அலை, 2ஆம் அலையைப் போல் அல்லாமல் உயிரிழப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அதாவது கொரோனா 4வது அலை தற்போது தொடங்கி இருக்கிறது. இதனால் சிறு உடல்நிலை பிரச்சினைகள் ஏற்பட்டாலும், உடனே அரசு […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் செயல்படாது என தனியார் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் சற்றுமுன் அறிவித்தார். கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் இயங்காது என அவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. முன் அனுமதி பெறாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

1,616 காலிப்பணியிடங்கள்….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 1,616ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் www.navodaya.gov.in இணையதள பக்கத்திற்கு சென்று recruitment.link என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதில் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பளம் 44 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் ஆகும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பாடத்திட்டம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன் பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களின் நலனை கருதி பாடத்திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டு குறைந்த பாடத்திட்டத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பாடங்களை குறைக்கும் திட்டம் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஜூலை 9 ஆம் தேதி…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படியும் பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டது. அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இந்த குழு முக்கிய பங்கு வகிக்கின்றது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அரசாணையின்படி பள்ளி மேலாண்மை குழுவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுக்கட்டமைப்பு […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளியிலே திரைப்படம் பார்க்கலாம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் திரைப்படம் திரையிடல் திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மாணவர்கள் பின்னாளில் தொழில் முறை கலைஞர்களாக வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கத்தில் பல்வேறு கலை செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகின்றது. அதன்படி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் திரையிடல் திட்டம் -சீறார் திரைப்பட விழா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது. காட்சி ஊடகம் மூலமாக உலகத்தை புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகள்?…. அரசு எடுக்க போகும் முடிவு என்ன?…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,662 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழக முழுவதும் கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.அவ்வகையில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் முக கவசம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்…… தமிழகத்தில் அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளில் ஷிப்டு முறையில் வகுப்புகள்?…. விரைவில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி ஷிப்டு முறையில் பள்ளிகளை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து தொற்றுப் பரவலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் பரவல் உச்சம் தொட்டு வருகின்றது. பொது இடங்கள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இனி இதற்கு அனுமதி கிடையாது…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகஅரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் எவ்வித சர்ச்சையும் கிடையாது. தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜாதி மத கூட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூலை 1 ஆம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை 1 ம் தேதி முதல் பள்ளிநேரம் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணிவரை செயல்பட தொடங்கியுள்ளது. இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்திருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதை கருத்தில்கொண்டு, ஹரியானா அரசு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிநேரத்தை முன்னதாகவே மாற்றி இருக்கிறது. கோடை விடுமுறைக்கு முன்பு அம்மாநிலத்தில் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. சற்றுமுன் அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என 13,331 காலி பணியிடங்கள் இருப்பதாக அண்மையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதல் நிலை […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இனி பள்ளிகளுக்கு அருகே இதை விற்க கூடாது…. மாவட்டம் முழுவதும் பரந்த எச்சரிக்கை அறிவிப்பு….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில் ஜாதிப் பிரிவுகளை குறிக்கும் விதமாக கயிறுகளை மாணவர்கள் கட்டி வருகிறார்கள். அதனால் பல ஜாதி குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளை மற்றும் விளையாடும் நேரத்தில்,பள்ளி நேரங்களில் அனைவரோடும் கலந்து பழகாமல் குழுக்களாக பிரிந்து இயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் பெட்டிக்கடைகள்,மளிகை கடைகள் மற்றும் பேன்சி ஸ்டோர்களில் ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் CORONA: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உடனடி அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. ஜூலை 4-ஆம் தேதி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. இதையடுத்து கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இந்நிலையில் 10,12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்றுமுதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்குச் சென்றும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்றும் தேர்வு கட்டணம் […]

Categories
உலகசெய்திகள்

“பிரபல நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட தொற்று”… மீண்டும் பள்ளிகள் திறப்பு…!!!!!!!!

சீன தலைநகர் பிஜிங்கில்  மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல்  திடீரென அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீஜிங் முழுவதும் கொரோனா  கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்  பீஜிங்கில் தற்போது கொரோனா தொற்று  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதால் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு 148 நாட்கள் விடுமுறை…. நடப்பு கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த மாதம் இறுதி தேர்வு நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-2023ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இது கட்டாயம்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுப்பிரிவில் 31 சதவீதம், எஸ்.டி 1 சதவீதம், எஸ்.சி 18 சதவீதம், எம்.பி.சி 20 சதவீதம், பி.சி.எம் 3.5 சதவீதம், பி.சி 26.5 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்ற அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்….. OC, MBC, BC (BCM), SC, ST பிரிவினருக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் உட்பட மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் மாநில அரசு வரையறுத்துள்ள இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி பொதுப்பிரிவினருக்கு 30 சதவீதம், ST- 1%, SC- 18%, MBC- 20%, BCM – 3.5%, BC – 26.5% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதை  கண்காணித்து உறுதிப்படுத்த சிஇஓக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. இப்படி செஞ்சா அவ்வளவுதான்…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மழலையரின் கல்வித் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டது.வருகின்ற 2025 ஆம் ஆண்டில் கல்வியில் தமிழகம் இந்திய அளவில் முக்கிய இடத்தை வகிக்கும். அரசு உதவி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே உஷார்….. மீண்டும் பரவும் கொரோனா…. திடீர் கட்டுப்பாடுகள்…. பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு….!!!

சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முன்தினம் கணக்கின்படி கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 221 ஆக உள்ளது. இதனையடுத்து நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பள்ளி மாணவ மாணவிகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் அதிகரித்து வருகின்ற உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகள் தொடங்கும் நேரம், முடியும் நேரம்”….. இவர்களே முடிவு செய்து கொள்ளலாம்….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை 8 பாடவேளைகளாக 1 நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணை பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 2022-23ம் கல்வியாண்டு நாட்காட்டியில் உள்ள நாட்களில், தலா […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்…. பள்ளிக்கல்வித் துறை விளக்கம்….!!!!!!!

தமிழக அரசு கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் தற்போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் தான் இதற்கு காரணமாகும். இந்த நிலையில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை விடுமுறை எனவும் அதன் பிறகு ஜூன் 13ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் சூப்பர் திட்டம்…. அரசு போட்ட மாஸ்டர் பிளான்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகள் இனி இப்படி தான் செயல்படனும்”….. வெளியான புதிய வழிகாட்டுதல்கள்….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

பள்ளிகளுக்கான மாதிரி வேலை, நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. புதிய கல்வியாண்டில் பள்ளிகள் வேலை, நேரம் மற்றும் தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிகள் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்களின் ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்தபின் 20 நிமிடம் செய்தித்தாள், நூல்களை வாசிக்க செய்ய வேண்டும். வாரம் ஒருநாள் நீதி போதனை பாட வேளையில் […]

Categories
மாநில செய்திகள்

“நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்” அன்பில் மகேஷ் உறுதி….!!!

நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: “கோடை விடுமுறை முடிந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அனைத்தும் திட்டமிட்டபடி அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை…… ஜூன் 27 பள்ளிகள் திறப்பு…… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது. 11ம் வகுப்பு  மாணவர்களுக்கு 27ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 2 முதல் ஜூன் 9 வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று ஜூன் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கின. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு […]

Categories
பல்சுவை

மாணவர்களே…. வீட்டுப்பாடத்தை யார் கண்டுபிடித்தார் தெரியுமா….? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

நாம் பள்ளிகளில் படிக்கும் போது நமக்கு ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் தருவார்கள். இது மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் பிடிக்காது. அந்த வீட்டுப் பாடத்தை யார் கண்டுபிடித்து இருப்பார் என பலமுறை யோசித்திருப்பார்கள். இந்நிலையில் வீட்டுப்பாடத்தை யார் கண்டுபிடித்தார் என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம். இந்த வீட்டுப்பாடத்தை ராபர்ட் நெவிலிஸ் என்பவர் தான் கண்டுபிடித்தார். இவர் இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியராக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்….. வெளியான முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 155 நாள் விடுமுறை….. தமிழக அரசு அதிரடி…..!!!!

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி பாடங்கள் குறைக்கப்பட்ட அதற்கு ஏற்ப கற்றல், கற்பித்தல் நிகழ்வு நடந்தது தொடர்ந்து வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தோடு குறைந்த நாட்களே பள்ளிக்கு வந்ததாக கூறப்பட்டது. இதனால் எதிர் வரும் கல்வியாண்டில் பாடங்களை குறைக்க கூடாது என்பதற்காகவும், ஜூன் 20 க்கு முன்னர் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.  சனிக்கிழமை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்து வந்தது. அதிலும் குறிப்பாக கல்வி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா தொற்று வைரஸ் சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கி வந்தன. இதையடுத்து மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியது. அதன்படி பொதுத்தேர்வுகள் நடைபெற்று முதலில் 1 -9 வகுப்பு  மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1- 9ம் வகுப்பு மாணவர்களுக்கு….. நாளை முதல் கோடை விடுமுறை….!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மாநில அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஐந்தாம் தேதி முதல் இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்த காரணத்தினால் தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….51 நாட்கள் கோடை விடுமுறை….. மாநில அரசு அறிவிப்பு…!!!!!!!

டெல்லி  பள்ளிகளுக்கு ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா  தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குப்பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகின்றது. இருப்பினும் கோடை வெயில் கொளுத்துவதன் காரணமாக பல மாநிலங்களில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மே 21 ம் தேதி […]

Categories
பல்சுவை

இவ்வளவு நேரமா முடியலடா சாமி…. “அதிக நேரம் பள்ளிகள் இயங்கும் நாடுகள்”….. வாங்க பார்க்கலாம்…..!!!

உலகிலேயே அதிக நேரம் பள்ளிகளை நடத்தும் நாடுகளை பற்றிதான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம். பல நாடுகளில் பல விதமாக பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. ஏன் தமிழகத்தில் மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக பள்ளி நேரங்கள் உள்ளன. அப்படி உலகில் அதிக நேரம் பள்ளிகள் இயங்கும் நாடுகளைப் பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம். ஐந்தாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா. இங்கு பள்ளிகள் ஆறரை மணி நேரம் வரை இயங்குகிறது. அடுத்து உள்ளது பிரான்ஸ், இங்கு […]

Categories
மாநில செய்திகள்

கட்டாய மதமாற்றம் புகார்…. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்…. தமிழக அரசு அதிரடி….!!!

பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள்  வெவ்வேறு சமுதாய மக்களுடன் எம்மதமும் சம்மதம் அனைவரும் சமம் என்று கற்பித்து வருகிறார்கள். இதற்கு இடையில் பள்ளிகளில்  மாணவர்களை மத மாற்றத்திற்கு துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதில்  மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளில் மதமாற்றம் வகையில் அறிவுரைகள் வழங்கப்படுவதாகவும் இதனால் […]

Categories

Tech |