Categories
தேசிய செய்திகள்

மாணவர்களிடம்… “அதிக காசு வாங்குனா”… இதுதான் நடக்கும்… டெல்லி அரசு எச்சரிக்கை…!

டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படும் பொழுது அதிகமான கட்டணம் வசூலிக்கக் கூடாது என கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா நீடித்து வரும் நிலையிலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி அரசு ஏற்கனவே பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக தொகை வசூலிக்காமல் சிறப்பான பாடங்களை வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது. அதாவது, டெல்லியில் உள்ள சில […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? – வெளியான முக்கிய தகவல்.!!

பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டன.. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன.. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் ஆவலோடு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? – அமைச்சர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவுகளை எடுப்பதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்தக் குழுவின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை என்பது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர்  மற்றும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியையை நெஞ்சில் குத்திய 8 வயது சிறுவன்… கைது செய்த போலீசார்… பின் நடந்தது என்ன?

பள்ளிக்கு வந்த காவல் அதிகாரிகள் சிறுவன் ஒருவனின் கையில் விலங்கை மாட்டிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் பயிலும் 8 வயது சிறுவன் தனது இருக்கையில் அமராமல் சேட்டை செய்து வந்துள்ளான். அவனிடம் ஆசிரியர் சரியாக அமர வற்புறுத்தியும் சிறுவன் எனது தாய் வந்து உன்னை அடிப்பார் என கூறி அவனது ஆசிரியை நெஞ்சில் குத்தி உள்ளான். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த காவல் அதிகாரிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு – 17ஆம் தேதி முதல் அதிரடி …!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை தவறாமல் பின்பற்றப்படும்.1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வருகின்ற 17 ஆம் தேதி அன்று முதல் நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் எந்த குழப்பமும் இல்லை. தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை இணையம் மூலம் நடைபெறும். கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மாணவர் […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகள் மீண்டும் திறப்பு… கட்டுப்பாடுகளை விதித்துள்ள இலங்கை அரசு…!!!

இலங்கையில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதும், கடந்த ஜூலை மாதம் ஒரு சில பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால், பள்ளிகள் திரும்பவும் மூடப்பட்டன. இந்த நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கல்வித்துறை செயலாளர் சித்ரானந்தா […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்…!!

ஆன்லைன் மூலம்  வகுப்புகளை நடத்துவதில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் முதல் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதில் பல பிரச்சினைகள் உள்ளதாக தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுவதால் முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

செப் 1 முதல்…. பள்ளி… கல்லூரி திறப்பு…. மத்திய அமைச்சகம் அதிகாரபூர்வ தகவல்….!!

நாடு முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கான அதிகாரப்பூர்வ தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்டவற்றை திறப்பதில் தாமதம் ஏற்படும் எனவும் கொரோனா குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

“ஆகஸ்ட் 10” மிஸ் பண்ணிடாதீங்க….. பள்ளி மாணவர்களுக்கு….. முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!

பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய தகவலை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பல சினிமா தியேட்டர்கள், மால்கள், கல்வி வளாகங்கள் என அனைத்திற்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அதே போல், கொரோனா குறைந்த பிறகே பள்ளி, […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் தற்போதைக்கு இல்லை…… அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை தற்போதைக்கு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு நாடு முழுவதும் அமுலில் இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கல்லூரி படிப்புக்கான சேர்க்கை தற்போது தாமதமாக […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு ஜூலை 27…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

+2 தேர்வை தவறவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. கொரோனா பரவலால் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணத்தால் நிறைய பேர் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது என்ற ஒரு புகார் எழுந்தது. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் திறக்கும் பள்ளிகள்….. பயம் வேண்டாம் பாதுகாப்பு பலமா இருக்கு….!!

வடகொரியாவில் மீண்டும் பாதுகாப்பான முறையில் பள்ளிகள் இயங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் வடகொரியாவில் இதுவரை எந்த ஒரு கொரோனா வழக்குகளும் பதிவாகவில்லை. இந்நிலையில் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றது. ஆனால் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு அங்கு பலமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என அச்சத்தில் இருந்து வரும் நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இப்போதைக்கு இல்லை.. அமைச்சர் செங்கோட்டையன்..!!

தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் கல்வி தொடங்குவது குறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெற்று ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், […]

Categories
உலக செய்திகள்

நடுங்கி போன சீனா…. ”கொரோனாவின் 2வது அலை” பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து…!!

சீனாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவ தொடங்கியிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவிய கொரோனா தொற்று பல தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது அலையாக சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருக்கும் மொத்த விற்பனை சந்தையான சிம்பாடியில் கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 8,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கடந்த 6 தினங்களில் மட்டும் 137 […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த பரிந்துரை…!!

ஆறு கட்டங்களாக வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிகள் திறந்து நடத்துவதற்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது பள்ளிகளை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடத்த தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் செயல்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பான தற்காலிக அறிக்கை ஒன்றை என்சிஇஆர்டி சமர்ப்பித்துள்ளது. அதில் ஆறு கட்டங்களாக பள்ளிகளைத் திறந்து வாரத்தில் மூன்று நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

கட்டணம் கேட்டு நிர்பந்திக்க கூடாது…. தனியார் பள்ளிகளுக்கு DPI எச்சரிக்கை…!!

ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை கேட்டு பெற்றோர்களிடம் நிர்பந்திக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை தடுப்பதற்காக மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில், தற்போது தான் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி ரொம்ப முக்கியம்…. அதுவரைக்கும் யாரும் வராதீங்க…. அதிரடி காட்டும் பிலிப்பைன்ஸ்…!!

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் நாட்டு கல்வித்துறை தெரிவித்துள்ளது உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி 22,477 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,011 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பிலிப்பைன்ஸ் அரசு ஜூன் 1ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை!!

கர்நாடக மாநிலத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தகவல் அளித்துள்ளார். முன்னதாக கர்நாடக மாநிலத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன் அடிப்படையில் கர்நாடகாவில் பள்ளிகள் ஜூலையில் திறக்கப்படும் என அரசு […]

Categories
மாநில செய்திகள்

அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: கல்வித்துறை இயக்ககம்!

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளிக்கு வர வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளும் மூடப்பட்டன. […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகள் திறப்பு”.. முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்!!

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை பொறுத்தவரை, முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து கேட்டபின் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நீடிப்பதால் பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனையில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, ” 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார். தேர்வுக்கு முன் மாணவர் சேர்க்கையை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுமார் 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க முடிவு: சென்னை மாநகராட்சி ..!

சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திரு.வி.க. நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் வேணும்….! ”மே 3க்குள் கொடுங்க” சென்னையில் அதிரடி உத்தரவு …!!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகி வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோளுக்கிணங்க சென்னையை சேர்ந்த அரசு பள்ளிகள் மற்றும் தனியர் பள்ளிகளை ஒப்படைக்கவேண்டும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளையும் மே 3ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல, மேற்குவங்க மாநிலத்திலும் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஊரடங்கை சில இடங்களில் கடுமையாகவும், சில இடங்களில் தளர்த்தியும் அமல்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 வரை ஆல்-பாஸ் …!!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 வரை ஆல்-பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு  மாநிலங்கள் புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு  வரப்பப்ட்டுள்ளது. ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்ச்சி என்று உத்தரவிடப்பட்டு  இருந்த நிலையில் இன்று குஜராத்தில் 10, 12 வகுப்புகளில் தவிர்த்து ஒன்றாம் வகுப்பு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

+1, +2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – முதல்வர் அறிவிப்பு …!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமென்று முதல்வர் தெரிவித்தார். கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாமக்கல்லில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடல்!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரசின் உத்தரவை மீறிய 3 தனியார் பள்ளிகள்… மக்கள் அதிர்ச்சி!

நாமக்கல் மாவட்டம் 3 தனியார் பள்ளிகள் செயல்படுவதால் பெற்றோர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]

Categories

Tech |