Categories
மாநில செய்திகள்

மாணவர்களே பள்ளிக்குச் செல்ல ரெடியா..! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வந்தனர். கொரோனா தொற்று காரணமாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடத்தப்படும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வுகள் இந்த வருடம் நடத்துவதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படாத காரணத்தால் தற்போது மாணவர்கள் மத்தியில் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையும் போது பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 15 முதல்… 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்… வெளியான புதிய அறிவிப்பு..!!

ஜனவரி 15ல் இருந்து 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பது குறித்து என்ற எந்த சூழலும் தெரியவில்லை. நவம்பர் 16-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க முடிவு எடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளிகளுக்கு விடுமுறை… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வேலைக்கு செல்லும் மக்கள் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஜனவரி 4… முதல் பள்ளிகள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

வரும் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைனில் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்களிடையே கருத்து கணிப்பு கேட்ட நிலையில் அவர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுகையில் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜனவரி 4ல் பள்ளிகள் திறப்பு … 10மணி முதல் 1மணி வரை வகுப்பு… அமைச்சர் அறிவிப்பு …!!

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளில் அனைத்து பள்ளிகளும் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் தற்போது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வருகின்ற 4ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் தொடங்க இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை பள்ளி திறக்கப்படாததால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிறு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

2021 முதல் மாணவர்களுக்கு… கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வருகின்ற கல்வியாண்டு முதல் ஒரே தேர்வு நடத்தப்படும் என மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… அரையாண்டு தேர்வு கட்டாயம் நடக்கும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தனியார் பள்ளிகள் மட்டும்… மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இல்லை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இம்மாதம் திறக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு… இந்த கண்டிஷன் ஃபாலோ பண்ணனும்… மாநில அரசு அதிரடி..!!

டிசம்பர்14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்கள் பாடம் பயின்று வந்தனர். இந்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும். […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு அறிவித்த குட்நியூஸ்..!!

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை அதிரடியாக குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பித்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… தேர்வு ரத்து… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… அமைச்சர் புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களைக் கேட்டு முதல்வர் முடிவு செய்வார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என பள்ளி கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

இன்று அனைவருக்கும் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காரைக்கால் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பள்ளிகள் திறப்பு… வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் போதும்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மத்திய பிரதேசத்தில் 9 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உள்ளதால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் ஒன்பதாம் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஜனவரி மாதம் கட்டாயம் திறக்கணும்… மத்திய அரசு அதிரடி..!!

பொதுத் தேர்வுக்காக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்த ஜனவரி மாதம் கண்டிப்பாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சந்தேகம் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து 10, 11, 12 மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்று பள்ளி மாணவர்களுக்கு… அரசு செம அறிவிப்பு…!!!

காரைக்கால் மாவட்டத்தில் புயல் காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் […]

Categories
மாநில செய்திகள்

நாளை வரை விடுமுறை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த போதிலும் பெய்த கனமழையால் புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் 28ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி இல்லனா… நோ ஸ்கூல்… நோ காலேஜ்… மணிஷ் சிசோடியா அறிவிப்பு..!!

தடுப்பூசி கிடைக்கும்வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பரவல் மேலும் அதிகமான காரணத்தினால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பில்லை என […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் எதிரொலி… விடுமுறை அறிவிப்பு… அரசு அதிரடி…!!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அது விரைவில் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் அவரவர் வீடுகளிலேயே […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு கிடையாதா….? அமைச்சர் அளித்த பதில்…!!

பொதுத்தேர்வு பற்றிய முடிவு டிசம்பர் மாதத்தின் இறுதியில் எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் கொரோனா  தொற்று பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு பலன்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் பள்ளிகள் திறப்பதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் 10,  11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் டிசம்பர் மாதத்தின் இறுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள்… அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2019-2020 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியாகியது. இந்த நிலையில் தற்போது 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதாக பல புகார்கள் எழுந்தன. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

2021 ஜூலை வரை பள்ளிகள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டின் இறுதி தேர்வு ஜூலை மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்கள் கூறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் திறப்பு தேதியை ரத்து செய்து முதலமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு உறுதி ? – வெளியான அறிவிப்பு ….!!

நாடு முழுவதும் கொரோனா பரவியதை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தற்போது தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பல முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தளர்வில் மாநில அரசு பள்ளிகளை திறந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை உறுதி செய்து முடிவு எடுக்கலாமா என்று தமிழகம் முழுவதும் இன்று பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பொது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவ.9ஆம் தேதி – அரசு மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுமென அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை வருகின்ற நவம்பர் 16ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பினை கடந்த 31ம் தேதி தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் இன்னும் கொரோனா இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு…? 2 காரணங்கள் பார்க்கணும்…. முதல்வர் ஆலோசனை…!!

பள்ளி கல்லூரிகள் திறக்கும் தேதி தள்ளி போவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது தமிழகம் முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கல்வித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் – அரசு அதிரடி உத்தரவு ….!!

நாடு முழுவதும் அடுத்த பொதுமுடக்க தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 30 ஆம் தேதி வரை இது கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை 4 தினங்களுக்கு முன்பு மத்திய அரசு வெளியிட்ட நிலையில், தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. பல்வேறு விஷயங்களில் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் வார்டு வாரியாக அனைத்து தரப்பு மக்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறப்பு – அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்று தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஏறக்குறைய 8 மாதங்களாகியும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சில மாநில அரசாங்கம் பள்ளி திறப்பு குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஆந்திர மாநிலம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வு ரத்து, பள்ளி திறக்கப்படாது – முக்கிய தகவல் …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இன்னும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. எப்போது பள்ளி, கல்லூரி திறக்கப்படும் என்ற  அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், பள்ளி கல்வித்துறை தரப்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் மாதம் வரை திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான […]

Categories
அரசியல்

அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு

தமிழக தொடக்க கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா பேரிடரால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுக்கள் பின்பற்றி வரும் நிலையில் சில மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுத்துள்ளது.தமிழகத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் பொதுவாக விஜயதசமி சரஸ்வதி பூஜை விழாக்களில் புதிதாக சிறு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக சரஸ்வதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?… விளக்கம் அளித்த அமைச்சர்…!!!

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து வந்த மாணவன் தான் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். 12 ஆண்டிற்கு பின்னர் மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்து, நீட் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது..? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கொரோனா ஊரடங்கு  காலத்தில் மொத்த கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இது தொடர்பான வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை எப்போ திறப்பீங்க….? உயர்நிதிமன்றம் கேள்வி…. பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். மார்ச் மாதம் 23 ஆம் தேதி கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டது. தற்போது பல நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மற்றும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நவம்பர் 11ம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு முன் கட்டாயம் கிடையாது… நிம்மதி அடையும் மாணவர்கள்… மராட்டிய பள்ளிக் கல்வி மந்திரி…!!!

மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில பள்ளி கல்வி மந்திரி கூறியுள்ளார். நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் இருக்கிறது.அம்மாநிலத்தில் தற்போது வரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் நாடு முழுவதிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வருகின்ற 15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில்… பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு… பெற்றோர்கள் அச்சம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை இன்னும் குறையாத பட்சத்தில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் மீது அக்கறை இருக்கா…? இதை மட்டும் பண்ணாதீங்க…. எச்சரிக்கும் முன்னாள் முதல்வர்…!!

மக்கள் மீது அக்கறை இருந்தால் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் நாடு முழுவதும் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டன. அண்மையில் கர்நாடகாவில் இருக்கும் உயர்நிலை பள்ளிகளை திறப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. கல்பர்கி மாவட்டத்திலிருக்கும் டியூசன் சென்டரில் படித்துவந்த மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கர்நாடகாவில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது தொடர்பான […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றதா? இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது மற்றும் பொதுத்தேர்வு நடப்பதற்கான தேதியை அறிவிப்பது போன்றவை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகின்றார் .  தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மற்றும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அங்காடிகளும் திறக்கப்பட்டன.ஆனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கமாக மார்ச் மாதம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 6 நாட்கள் பள்ளிக்கூடம்… சனிக்கிழமை லீவ் கிடையாது… வெளியாகிய அதிரடி அறிவிப்பு …!!

அக்டோபர் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் புதுச்சேரி காரைக்காலில் இருக்கும் பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என்றும் மூன்று நாட்கள் 9 மற்றும் 11ஆம் வகுப்புக்கு மீதமுள்ள மூன்று நாட்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு வகுப்புகள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகுப்பிற்கு வருகைப்பதிவேடு கிடையாது என்றும் வீட்டின் அருகே இருக்கும் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக சென்று தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை […]

Categories
உலக செய்திகள்

“பாதிப்பு குறைஞ்சிட்டு” அக்டோபர் 12 பள்ளிக்கு போலாம்…. எந்த நாட்டில் தெரியுமா…?

அக்டோபர் 12 ஆம் தேதி நைஜீரியாவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனாவின் தாக்கத்தால் பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தடுப்பு மருந்து உலகம் முழுவதிலும் கிடைக்கும் வரை 20 லட்சம் பேர் தொற்றினால் உயிர் இழப்பார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இதனால் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்றினால் ஏற்படும் பாதிப்பின் அளவு நைஜீரியாவில் குறைந்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?… அமைச்சர் செங்கோட்டையன்… விளக்கம்…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சூழல் தற்போதைக்கு கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், “கொரோனா தடுப்பு பணியில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் மிக நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சூழ்நிலை தற்போதைக்கு கிடையாது. கொரோனாவின் பாதிப்பு குறைந்த பிறகுதான் பள்ளிகள் திறப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்.மேலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற கூடிய பள்ளிகளில் பயின்ற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன அழுத்தம்… பெற்றோர் இல்லாத நேரம்பார்த்து… 10ஆம் வகுப்பு மாணவன் எடுத்த சோக முடிவு..!!

பத்தாம் வகுப்பு மாணவன் பள்ளி திறக்கப்பட இருக்கும் செய்தியை கேட்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அவிநாசியை  சேர்ந்தவர் செந்தில்நாதன். தனியார் வங்கி ஏடிஎம்-ல் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் இவர் மனைவி பிரதீபா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் சஞ்சய் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் வகுப்புக்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் சஞ்சய் சரியாக பாடத்தில் கவனம் செலுத்தாமல் […]

Categories
மாநில செய்திகள்

வருகின்ற 29ஆம் தேதி…. ”தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு” அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் …!!

பள்ளி திறப்பது குறித்து உறுதியான முடிவை முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பவானி ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகளை விடுதல் அதோடு புதிய 108 ஆம்புலன்சை துவக்கி வைத்தல் போன்ற விழாக்களில் பங்கேற்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பள்ளி திறப்பது பற்றிய அறிவிப்பில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. இம்மாதம் 29ஆம் தேதி முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்க இருக்கிறேன். அதன்பிறகு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பெற்றோர் சொல்லிட்டாங்களா ? அப்படினா மட்டும் வாங்க….! தமிழகம் முழுவதும் உத்தரவு …!!

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் முதல் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள்  திறப்பு தொடர்பான உத்தரவு சமீப நாட்களாக வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கட்டணம் உயர்வு… 9 பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு…!!

பள்ளி கட்டணம் உயர்த்தியதாக ஒன்பது பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை முதல் தவணையாக செலுத்த காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.இதுகுறித்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரித்தபோது தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்துள்ளதாக 111 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு..!!

1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்  காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது குறைவான நாட்களே என்ஜி இருக்கும் என்பதால் அதைக் கணக்கில் கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டிருந்தது. நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்தின் முக்கிய பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

7 மாதங்கள் கழித்து … மீண்டும் பள்ளி செல்லும் ஈரான் மாணவர்கள்…!!!

ஈரானில் 7 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் சவுதியில் கொரோனா பாதிப்பு அதிகளவு காணப்படுகிறது. கிழக்கு மத்திய நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஈரான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கின்றது. ஈரானில் கூமில் என்ற புனிதமான நகரில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

வுகான் நகரில் அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறப்பு…!!!

சீனாவின் வுகான் நகரில் பல மாதங்களுக்குப் பின்னர் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட உடன் சீனாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அதிலும் குறிப்பாக வுகான் […]

Categories

Tech |