Categories
மாநில செய்திகள்

9, 10, 11 மாணவர்கள் “ஆல் பாஸ்” அரசாரணையை ரத்து செய்ய…. உயர்நீதிமன்றம் மறுப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது . இந்நிலையில் தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகம் முழுவதும்…. கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று  அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை  கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். 9 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு வரும் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிகளில் சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால், 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு மறு உத்தரவுவரும் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மே 31-ஆம் தேதி வரை விடுமுறை… அதிரடி உத்தரவு..!!

மார்ச் 22ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். ஒன்பதாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார் 9 மற்றும் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் இனி பள்ளிகள் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 2 முதல் 5 ஆம் தேதி வரை பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

Breaking: பள்ளிகளை மூட உத்தரவு… வெளியான அறிவிப்பு..!!

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூட ஆளுநர் சுகாதாரத் துறைக்கு பரிந்துரைத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகின்றது. சில தினங்களுக்கு முன்புதான் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை உடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றபடுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

9, 10, 11 மாணவர்கள் கட்டாயம்…. பள்ளிக்கு செல்ல வேண்டும்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

9-11 ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோன பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் 9 முதல் 11 வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

நாளை ஸ்கூலுக்கு போலாமா..? வேண்டாமா…? அடுத்தடுத்த இரு அறிவிப்பால்… மாணவர்கள் இடையே குழப்பம்..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என இன்று தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் 9, 10 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து அரசு-தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பிரதமர் வருகையை ஒட்டி இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பிரதமர் வருகையை ஒட்டி நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

6 to 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. முக்கிய தகவல்..!!

தெலங்கானா மாநிலத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரிடமிருந்து கடிதம் கட்டாயம் சென்று வர வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை… சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவது குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகள் திறக்க உத்தரவு…ஆனால் மாணவர்கள் விதிமுறையை பின்பற்றனும்…வெளியான முக்கிய தகவல்..!

பிரிட்டனில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நடை முறைப்படுத்த உள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்த ஒரு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்கள் முதலில் ஒரு வெகுஜன கொரோனா பரிசோதனை செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேல்நிலைக்கல்வி மாணவர்களுக்கு மட்டும் சோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உருது மொழி ஆசிரியர்கள் தேவை… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உறுதிப்படுத்த ஆசிரியர்கள் தேவை என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் தகவல்…!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து பெற்றோரின் கருத்துகேட்பிற்கு பின்னர் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: நாடு முழுவதும் உள்ள பள்ளிகள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டங்கள் கொடுக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுக்கு பரவிய புதிய வகை தொற்று… பள்ளியை மூட உத்தரவு… பெற்றோர்கள் அச்சம்…!

பள்ளிகள் திறந்த உடனே இரண்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப் படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரிஸ் ஈபொன்னே என்ற நகரில் உள்ள ஒரு பள்ளியில் 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு புதிதாக மாற்றம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

“10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு”…? பள்ளிகளுக்கு அனுப்பட்ட முக்கிய சுற்றறிக்கை…. என்ன தெரியுமா..?

பனிரெண்டாம் வகுப்பை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விவரங்களைய பதிவு செய்யுமாறு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியதாவது : பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், ஜாதி, மதம், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மாற்றுத்திறனாளி வகை, மொபைல் போன் எண், […]

Categories
உலக செய்திகள்

இனி பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்… வெளியான புதிய தகவல்…!!!

உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த வருடம் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அமெரிக்க மருத்துவ சங்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே… “பொதுதேர்வில் மாற்றம்”… அமைச்சர் அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வகுப்புகள் சரிவர நடைபெறாத காரணத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடங்களை முடிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனால் பொதுத்தேர்வை எதிர்க்கொள்ள மாணவர்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், பொதுதேர்வில் மாற்றங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி மாதம் முதல்… 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி…!!

தமிழகத்தில் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு பிப். 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டு மார்ச்சில் தமிழக பள்ளிகள் மூடப்பட்டன. பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு இம்மாதம் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளில் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள், ஆசிரியர்களால் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி திறப்பு முக்கியம் தான்…! ஆனால் அவசரம் வேண்டாம்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் 22.3% மாணவர்கள் மன அழுத்தம், தூக்கமின்மை, ஆரோக்கியக் குறைவு […]

Categories
மாநில செய்திகள்

“10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு”…. எப்போது நடைபெறும்..? அமைச்சர் அறிவிப்பு..!!

தேர்தல் தேதிகள் அறிவித்த பின்னரே பொதுத் தேர்வு தொடர்பான தேதிகள் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகள் தவிர பிற நாட்களில் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

‘மாணவர்கள், பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை’… ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர்..!!

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கூறியுள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லை என்றும், வருகை பதிவேடு என்பது பள்ளிகளில் கடைபிடிக்க படாது என்று திருச்சி மண்டல தலைவரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருமான நிர்மலா ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உடல்நிலையில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதையொட்டி சில முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி மண்டல தலைவர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை திறக்க கூடாது… தமிழக அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெறாத வரையில் பள்ளிகளை திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 19 -ம் தேதி பள்ளிகள் திறப்பு… வெளியான புதிய வழிகாட்டு நெறிமுறை..!!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வந்தனர். இந்நிலையில் பொங்கல் முடிந்து ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதில் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி கொரோனா […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே… பாடங்கள் குறைப்பு… என்னென்ன பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன..?

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பாடங்கள் குறைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. என்னென்ன பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல் வெளியிட வில்லை. கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதில் பாடங்கள் சரியாக முடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக 9-ம் வகுப்பு வரையில் உள்ள 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 10, 11, 12 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக 35% […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படலாம் என்றும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்க படுவதாகவும் தெரிவித்துள்ளார். அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை உட்பட்டும், செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் கனமழை காரணமாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி 11ஆம் தேதி கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வளிமண்டலத்தில் நிலவும் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும்…. நாளைக்குள் அதிரடி…. தமிழக அரசு உத்தரவு …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் நாளைக்குள் கருத்து கேட்பு கூட்டத்தை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னமும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 100 …” தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு”… அரசு அதிரடி..!!

அசாமில் மாணவ மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்தால் நூறு ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் பயின்று வருகின்றனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா குறைந்ததன் காரணமாக மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு வழிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாநில அரசும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… நாளைக்குள் முடிங்க…. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

நாளைக்குள் கருத்து கேட்டு முடிக்கும்படி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 50 லட்சம் பேர் படிக்கின்றனர் தற்போது பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளைக்குள் கருத்து கேட்கப்பட்டு நாளை மறுதினம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் சென்னையில் இருக்கும் பள்ளி கல்வி துறைக்கு வந்து சேரும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதன் மூலமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விடுமுறை… அரசு மகிழ்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றியும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 முதல்…” பள்ளிகள் திறப்பு”… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஜனவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஓடிசா மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி 8, 2021 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் திறக்கப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாணவர்கள் சனி மற்றும் ஞாயிறு உட்பட 100 நாட்களுக்கு பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளது. இடைநிலை கல்வி வாரியம் மே […]

Categories
மாநில செய்திகள்

“இந்த வருடம் கண்டிப்பா பொது தேர்வு நடக்கும்”… அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் அம்மாவின் மினி கிளினிக் துவங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது: “10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். மேலும் பாடத்திட்டம் மட்டும் குறைக்கப்பட்ட போதிலும் தேர்வுகள் நடைபெறும். இந்த கல்வி ஆண்டு பூஜையும் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பு கிடையாது. பொது தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டு…மாணவர்களின் ஒரு ஆண்டு வீணா?… அமைச்சர் அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கல்வி ஆண்டை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்கப்படலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கணிப்பை கேட்கப்பட்டது. அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பை தமிழக அரசு ரத்து செய்தது. அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு… அமைச்சர் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்வது பற்றியும் முதல்வரிடம் கலந்தாலோசிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு… பள்ளிகள் திறப்பு… புதிய தகவல்…!!!

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பிப்ரவரி வரை கிடையாது… பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ஆசிரியர்களுடன் இன்று ஆலோசனை… மத்திய அமைச்சர் அதிரடி…!!!

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பொதுத் தேர்வு பற்றி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே பள்ளிக்கு செல்ல ரெடியா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத்துத் தேர்வு காகித முறையில் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் […]

Categories

Tech |