Categories
தேசிய செய்திகள்

Flash news: பள்ளிகள் திறப்பு – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்க அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்புக்கு பிறகே பள்ளி கல்லூரிகளை படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், பள்ளி ஆசிரியர்கல் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதில் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பின்… மாநகராட்சி பள்ளிகளில்… வெளியான தகவல்…!!!

பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விளையாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: பள்ளிகளை திறக்கலாம் – புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி, கல்லூரிகள் மட்டும் இன்னும் ஒரு சில மாநிலங்களில் திறக்கவில்லை. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், ரன்தீப் குலேரியா, கொரோனா தொற்று விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்றுக்குள்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திலுள்ள பள்ளிகள் மத்திய அரசின் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு மத்திய அரசின் ( fit india movement) என்ற சான்று கட்டாயமாகும். www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும். ஆனால் இதுவரை மிகக் குறைந்த அளவிலான பள்ளிகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகள் – அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகள் திறப்பு…? சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

டெல்லி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். முதல்வருடன் எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு முதன்முறையாக மரியாதை நிமித்தமாக குடியரசு தலைவரை சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டது இதையடுத்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்த பிறகு முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவாலய போதகரின் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்துக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக இந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படியாக, புகார் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படும் பட்சத்தில், மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படி, […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இனி புகார் பெட்டி… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன. பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் கட்டணம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இனி இப்படி தான்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எல்கேஜி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. கல்விக் கட்டணம் நிர்ணயம் – அரசு அறிவிப்பு…!!!

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எல்கேஜி – யுகேஜி, ஒன்றாம் வகுப்பு ரூ.12,459, இரண்டாம் வகுப்பு ரூ.12,449, மூன்றாம் வகுப்பு ரூ.12,579, நான்காம் வகுப்பு ரூ.12,832, ஐந்தாம் வகுப்பு ரூ.12,832, ஆறாம் வகுப்பு ரூ.17,077, ஏழாம் வகுப்பு ரூ.17,107, எட்டாம் வகுப்பு ரூ.17,027. மேலும் கடந்த வருடத்தை விட LKG முதல் ஏழாம் வகுப்பு வரை ரூ.18 வரையும், எட்டாம் வகுப்பில் ரூ.956 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகள் நாளை திறக்கப்படாது – அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்  நாளை முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 15-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!

மராட்டிய மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஜூலை 20-க்குள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திலுள்ள பள்ளிகள் மத்திய அரசின் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு மத்திய அரசின் ( fit india movement) என்ற சான்று கட்டாயமாகும். www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும். ஆனால் இதுவரை மிகக் குறைந்த அளவிலான பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகளில்,…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளின் சேருவோர் எண்ணிக்கை 68 சதவீதமாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 1 ஆம் வகுப்பில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளை திறக்க கூடாது…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகள்… வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31க்கு முன் 40% சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்று தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில்… அரசு அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் வெறும் 31.95% மட்டுமே இணையவசதி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகளின் நிலை என்ன? என்பது குறித்து அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது. அதில் தமிழகத்தில் மொத்தம் 58 ஆயிரத்து 897 பள்ளிகள் உள்ளன. அதில் 37 ஆயிரத்து 579 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் ஆகும். மீதம் 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும். அனைத்து அரசு பள்ளிகளிலும் இணைய வசதி என்பது கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று முதல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நாளை முதல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்….. புதிய அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… அமைச்சர் சூப்பர் திட்டம்…!!!

பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் வழங்குவது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் 3197 பேருக்கு விலையில்லா புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருவதாகவும், இது குறித்து ஜூலை 1-ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள்…. சோகமான அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் சூழலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10ஆயிரம் நர்சரி பிரைமரி பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்…. அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி, பிரைமரி,தொடக்கப் பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அரசு அதிரடி….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பிளஸ் டூ மதிப்பெண் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு…. அரசு அதிரடி…..!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகள்…. அரசு திடீர் உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கருத்தை உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும்… முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வந்தது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், தற்போது சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். அதேபோல் தெலுங்கானா மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் +1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்… தமிழக அரசு உத்தரவு…!!!

பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வருவதால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க பட்ட நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி….!!!!

சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2023 வரை பணி நீட்டிப்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2016 – 17 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 19 நடுநிலைப்பள்ளிகளை அரசு உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புவரை… அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி என்று தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், மாணவர்களின் தேர்வுகள் குறித்தும் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், தமிழகத்தில் முழு ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும், பள்ளிகள் திறந்த உடன் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். பின்னர் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள்… அரசு அதிரடி முடிவு…!!!

கல்வி கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு பாடம் பயின்று வருகின்றன. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். சென்ற முறையும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் தவணை முறையில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கல்வி கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 1முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்.. அமெரிக்க அரசு அறிவிப்பு..!!

அமெரிக்காவில் பள்ளிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் பொதுவெளிகளில் முகக்கவசமின்றி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உலகநாடுகளிலேயே கொரோனாவால் அமெரிக்கா தான் மிகுந்த பாதிப்படைந்திருந்தது. எனவே தற்போது அங்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் இருக்கும் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியளிக்க அனுமதித்திருந்தது. இதனையடுத்து 12 வயதுக்கு அதிகமான […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்க தடை….. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகம் முழுவதும் பள்ளிகள்…. பரபரப்பு உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக மறு தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மறு அறிவிப்பு வரும்வரை மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஹரியானாவில் நாளை முதல் மே 31-ஆம் தேதி ஹரியானா […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு….!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நோய் பரவல் அதிக அளவில் இருப்பதால் அனைத்து பள்ளிகளும் மே 15ஆம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று துணை முதல்வர் தினேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத்துறை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவர்களுக்கு 3-ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு… வாக்குச்சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில்… கிருமிநாசினி தெளிப்பு பணி..!!

வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் போது வாக்கு சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்ட பள்ளிகளில் ஏராளமான பொதுமக்கள் வந்து வாக்களித்தனர். இது தவிர கொரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கு மாலை 6 மணி […]

Categories
உலக செய்திகள்

காற்று மாசு… அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… நேபாள அரசு அதிரடி உத்தரவு…!!!

நேபாளத்தில் காட்டுத் தீ பரவியதால் காற்று மாசுபாடு அடைந்துள்ளதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே உள்ள  இமயமலைப் பகுதியில் நேபாளம்   அமைந்துள்ளது.  நேபாள நாட்டில்  பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டுத்தீ பரவி வருகிறது. அதனால் நேபாளத்தின் பல்வேறு பகுதியில் காற்றில் புகை சூழ்ந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே காற்று மாசுபாடுஅடைந்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் குப்பையை எரித்தல், வாகன புகை, கட்டுமானத்துறையில் பணியின் போது ஏற்படும் மாசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 2 பள்ளிகளில் கொரோனா… அதிகரிக்கும் தொற்று பரவல்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

தஞ்சையில் மேலும் இரண்டு பள்ளிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட […]

Categories

Tech |