தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கு கட்டுபாடுகள் […]
