பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பிற்பகல் வரை மட்டுமே பள்ளிகளை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக […]
