Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து?…. அரசின் முடிவு என்ன?…. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு ரத்து…. பொதுவிடுமுறை அறிவிப்பு…. வெளியான திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், […]

Categories

Tech |