ஹரியானா மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதனால் ஜூலை 1 முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 1 முதல் தினந்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மாணவர்களின் நலனை கருத்தில் […]
