நாட்டில் சென்ற சில தினங்களுக்கு முன் பனிக் காலம் துவங்கியதால் பல இடங்களில் பனிப் பொழிவு அதிகமாகவுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லியின் நோய்டா நகரில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதியிலுள்ள பள்ளிகள் அனைத்துக்கும் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக கவுதம் புத் […]
