ஆப்கானிஸ்தானின் பள்ளிகளில் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகளை தேடும் தலீபான்கள். ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ள தலீபான்கள். இங்கு 13 வயதுடைய அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகள் இருக்கின்றார்களா என்று ஆய்வு செய்து அவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஏற்கனவே கல்வியை இழந்த 30 […]
