பள்ளிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் முயற்சி எடுத்து வருவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை மற்றும் பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு 1,000 புத்தகங்களை வழங்கி சிறிய நூலகம் போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து தமிழக முழுவதிலும் இதேபோன்று 1 லட்சத்து 80 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக […]
