Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அரக்கோணம் அருகே மின்னல் நோக்கி வந்த தனியார் பேருந்து பள்ளத்தில் சிக்கியது”… ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!!!

அரக்கோணம் அருகே மின்னல் நோக்கி வந்த தனியார் பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தை அடுத்த இருக்கும் மின்னல் கிராமத்தில் நெமிலி செல்லும் சாலையில் குறுகலாக உள்ள பகுதியின் வழியே பேருந்துகள், வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதற்காக சரிவான சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளானதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சென்ற சில நாட்களாக மழை பெய்வதால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் சிக்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 50 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

வாணியம்பாடி அருகில் உள்ள தரைப்பாலத்தின் பள்ளத்தில் பேருந்து சிக்கிய விபத்தில்  50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பணுர் அருகில் உள்ள கானாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தரைப்பாலத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்  தரை பாலத்தின் இரு பக்கமும் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அந்த பாலம் வழியாக செல்லும் வாகனங்கள்  செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. […]

Categories

Tech |