டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கம்பம்மெட்டு மலைபகுதியில் லாரி கவிழ்ந்து விபத்தடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள யாதவர் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக லாரி வைத்து கால்நடைத் தீவனங்களை கேரள மாநிலம் இடுக்கிக்கு சவாரிக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல கால்நடைத் தீவனங்களை ஏற்றிக்கொண்டு லாரி கம்பத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரியை தாத்தப்பன்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கம்பம்மெட்டு […]
