Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. குமரியில் பரபரப்பு….!!!

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே கோதையாறு அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கன்னியாகுமரியில் இருந்து 313 நம்பர் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து கோதையாறில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் கிளம்பி சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் […]

Categories

Tech |