Categories
தேசிய செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியர்…. டீக்கடை நடத்தி வரும் தந்தை நெகிழ்ச்சி….!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சங்கெத் மகாதேவ் சர்க்கார் கலந்து கொண்டார். இவர் 55 கிலோ பளு தூக்கும் போட்டியில், 248 கிலோவை தூக்கி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்ததால், பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் சங்கெத்தை […]

Categories
பல்சுவை

“ஒலிம்பிக் போட்டியில் முதல் பரிசு” மனைவியின் போட்டாவை கையில் வைத்து கண்கலங்கிய நபர்…. எதற்காக தெரியுமா…?

ஜப்பான் நாட்டின் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் Matthias Steiner என்பவர் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டி நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக Matthias Steiner மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இவருடைய மனைவி இறந்துவிட்டதால் Steiner மிகவும் வருத்தமாக இருந்ததார். இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய மனைவிக்காக Steiner கலந்து கொண்டார். இவர் முதல் சுற்றில்‌ 198 கிலோ வெயிட் தூக்கினார். அதன் பிறகு இரண்டாம் சுற்றில் 203 கிலோ வெயிட் தூக்கினார். இதனையடுத்து […]

Categories

Tech |