தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் பல காற்று சுழற்சிகள் புதிதாக உருவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து நாகை – நெல்லூர் இடையே கரையை கடக்க […]
