காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று, காலை வழக்கம்போல் பல் துலக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். உடேன அவர் பல் தேய்த்துக் கொண்டிருந்த பிரஸ் ஆனது, ரேவதியின் ஒருபக்க கண்ணத்தை கிழித்து மறுபக்கம் சென்றுள்ளது. இதனால் அவரது வாய் பகுதியில், பல் தேய்க்கும் பிரஸ் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே இதனை கண்ட அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
