பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள எட்டிசேரியில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடத்த மாதம் டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து பம்மனேந்தலை சேர்ந்த தர்மராஜ், எருமைகுளம் பகுதியை சேர்ந்த காளிராஜ் ஆகிய இளைஞர்கள் மது கடைக்குள் இருந்த 52,000 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது […]
