Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பல்வேறு வழக்குகளில் தொடர்பு… ஆட்சியரின் அதிரடி உத்தரவு… குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது…!!

பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள எட்டிசேரியில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடத்த மாதம் டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து பம்மனேந்தலை சேர்ந்த தர்மராஜ், எருமைகுளம் பகுதியை சேர்ந்த காளிராஜ் ஆகிய இளைஞர்கள் மது கடைக்குள் இருந்த 52,000 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல்துறையினரை அவதூறாக பேசி… கொலை மிரட்டல் விடுத்த இளைஞன்… குண்டர் சட்டத்தில் கைது…!!

காவல்துறையினரை அவதுறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் கடந்த மாதம் 30ஆம் தேதி மங்கலம் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த அரியநாதபுரம் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்ற இளைஞனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் 2 1/2அடி நீளம் கொண்ட வாள் இருந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் […]

Categories

Tech |