திருவாரூர் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி நடித்துள்ள கொற்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு 20,000 ரூபாய் வழங்க வேண்டும், 2 ஆண்டாக நிறுத்தப்பட்ட அரசின் திருமண உதவித்தொகை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முன்பதிவில்லா இலவச ரயில் பெட்டியை […]
