Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“3 கிமீ போகணும்” 5 ஜி வந்தாச்சி…! ஆனா எங்களுக்கு 2ஜி கூட கிடைக்கல…. வேதனையில் ஒரு கிராமம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பொங்கலூர் பக்கத்தில் உள்ள தேவனம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் விவசாயம் செய்வதே பிரதான தொழிலாக உள்ளது. இருப்பினும் இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக சென்று வருகின்றனர். பொங்கலுரில் பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தேவனபாளையம் கிராமம் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் எந்த செல்போன் சிக்கனமும் கிடைப்பதில்லை. கடந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பல்லடம் அருகே சென்று கொண்டிருந்த வேன் மீது அடுத்தடுத்து மோதிய கார்கள்”…. 6 பேர் காயம்…!!!!

பல்லடம் அருகே வேன் மீது அடுத்தடுத்து கார்கள் மோதியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் காளிவேலம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த கார் வேனை முந்திச் செல்ல முயன்ற போது கார் வேணும் ஒன்றோடு ஒன்று உரசி விபத்துக்குள்ளானது. இதில் கார் பள்ளத்தில் விழுந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. வேன் பின்னால் வந்து கொண்டிருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? அதிர்ச்சியடைந்த மனைவி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டில் கணவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகில் சரவணகுமார், தனது மனைவி மகாலட்சுமி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலை வேளையில் வீட்டிற்கு வந்த சரவணக்குமார் அறைக்குள் சென்று உள்புறமாக கதவை பூட்டி விட்டார். இதனையடுத்து சுமார் 1 மணி நேரமாகியும் சரவணகுமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் மகாலட்சுமி ஜன்னல் வழியாக பார்த்தபோது சரவணகுமார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ஒரு பெரிய மனுசன் பேசுறப்ப இப்படியா பண்றது”….? முதல்வர் அப்செட்..!!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மக்கள் கலைந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அரசின் சாதனைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த  நேரத்தில் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வரின் பேச்சைக் கேட்காமல் திரும்பிச் சென்று கொண்டிருந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவம் முடிந்து திரும்பும்போது விபத்த – 2 பேர் உயிரிழப்பு ஒருவர் கவலைக்கிடம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தம் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவத்துக்காக அனுமதித்தார். இந்த நிலையில் மருத்துவம் முடிந்து ஜெயராஜ் தம் மனைவி, மைத்துனர் ரன்னர் என்பவருடைய காரில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலி அருகே காரின் டயர் வெடித்ததில் […]

Categories

Tech |