Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிசூடு…. பலர் பலியான பரிதாபம்…!!!

அமெரிக்க நாட்டில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அதன்பிறகு, அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் அதிகரிக்கும் நெருக்கடி… உணவை தவிர்க்கும் மக்கள்… வெளியான கருத்துக்கணிப்பு…!!!!!

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உணவினை தவிர்த்து வருவதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த வருடத்தை விட 14.5% அதிகரித்ததன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் 9.9 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.1 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் இது கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளிகள் அலுவலகம் கூறியுள்ளது. இந்த சூழலில் பிரித்தானியாவில் […]

Categories
மாநில செய்திகள்

இனி ரூ.10 போதும்! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இந்நிலையில் ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகளைப் போல, அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் வகையில் மாற்றும் […]

Categories
அரசியல்

ஒயின், ஒன்னும் மது கிடையாது…. சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க அனுமதித்த மராட்டிய அரசு…!!

மராட்டியத்தில், சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், ஒயின், மதுபானம் கிடையாது, அதன் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார். மராட்டிய மாநிலம், ஒயின், மதுபானம் கிடையாது என்று கூறி பல்பொருள் அங்காடிகளில் அதனை விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. இது தொடர்பில் ஆளும் கட்சி சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் தெரிவித்திருப்பதாவது, ஒயின், மதுபானம் கிடையாது. அதன் விற்பனை அதிகரிக்கப்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும். அவர்களின் […]

Categories
உலக செய்திகள்

ச்சீ, என்னது இது…? சாப்பாட்டில் இறந்த எலியின் கண்கள்… பதறிப்போன இளைஞர்….!!

ஸ்பெயின் நாட்டில் ஒரு இளைஞர் பல்பொருள் அங்காடியில் காய்கறிகள் வாங்கி, சமைத்து சாப்பிட்ட போது, அதில் எலியின் கண்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Juan Jose என்ற இளைஞர் தன் குடியிருப்பிற்கு அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு காய்கறிகள் வாங்க சென்றிருக்கிறார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அதன்பின்பு, அந்த காய்கறிகளை வைத்து சமைத்து,  உணவைத் தட்டில் எடுத்துக் கொண்டு சாப்பிட அமரும் போது கருப்பு நிறத்தில் ஏதோ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கல்லாப்பெட்டியை பார்த்ததும்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பல்பொருள் அங்காடியில் மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் முஸம்மில் என்பவர் வெளிமாநில பொருட்களை விற்கும் பல்பொருள் அங்காடி ஒன்றுநடத்தி வருகின்றார். இதனையடுத்து வழக்கம்போல் இரவு 9 மணி அளவில் வியாபாரத்தை முடித்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் மறுநாள் காலையில் அவ்வழியாக சென்று கொண்டிருக்கும் போது தனது கடையின் பூட்டு மற்றும் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து முஸம்மில் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர்.. வாடிக்கையாளர்களின் துணிச்சலான செயல்..!!

நியூசிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து, மர்மநபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நியூசிலாந்தில் உள்ள Dunedin என்ற பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் துணிச்சலுடன் போராடி அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது […]

Categories
உலக செய்திகள்

கழிவறையில் கேட்ட கிளிக் சத்தம்…. சந்தேகமடைந்த பணியாளர்…. கைது செய்த காவல்துறை…!!

அமெரிக்காவின் பல்பொருள் அங்காடிக்கு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்தவர் சார்லஸ் ரூசெல். இவர் அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் அந்த பல்பொருள் அங்காடிக்கு வந்த ரிகோ மார்லி (22 வயது) என்ற இளைஞர் அங்குள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். இதனிடையே நீண்ட நேரமாகியும் ரிகோ வெளியே வராததால் சார்லஸ் பார்ப்பதற்காக கழிவறையின் அருகே சென்றுள்ளார். அப்போது அவருக்கு கழிவறையின் உள்ளே இருந்து துப்பாக்கியினுள் […]

Categories

Tech |