கொரோனா தொற்றுக்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை பயன்படுத்த சோதனை செய்து வருகிறது இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையம் உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனாவிற்கு எதிராக இந்தியா பல்நோக்கு தடுப்பூசியை சோதனை செய்து வருகிறது என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த இயக்குனர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “கொரோனா வைரஸ்க்கு எதிராக திறன்பட செயலாற்றும் பல்நோக்கு தடுப்பூசியை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் அந்த […]
