Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை பல்கலை -தமிழ் தேர்வு இரத்து …!!

சென்னை பல்கலைக்கழகம் இன்று மதியம் நடைபெற இருந்த தமிழ் தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே இன்று காலையில் நடைபெற இருந்த தேர்வு வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலே இன்று மதியம் நான்காவது செமஸ்டர்  தமிழ் பாடத்திற்கான அரியர் தேர்வுகள் நடைபெற இருந்தது.அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியீட்டுகிறது. இரண்டு தேர்வுக்குமான வினாத்தாள் என்பது மாறி இருக்கிறது.   மதியம் வரவேண்டிய வினாத்தாள் […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்கள் ஏமாற வேண்டாம்”…. காமராஜர் பல்கலைக்கழகம் எச்சரிக்கை….!!!!!!!!!

தேனியில் மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி பெயரில் போலியாக செயல்படும் மையங்களை நம்பி மாணவர்கள் ஏமாற்ற வேண்டாம் என பல்கலைக்கழக பதிவாளர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது பற்றி அவர் பேசும்போது, இந்த பல்கலைக்கழகம் தொலைநிலை கல்விக்காக செயற்கை மையம் தேனியில் உள்ள பல்கலைக்கழக மாலை நேர கல்லூரிகளில் மட்டுமே செயல்படுகின்றது. ஆனால் தேனி மற்றும்  அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் பல்கலை மையம் என கூறிக்கொண்டு சில தனியார் நிறுவனங்கள் போலி மையங்கள் நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

பி.இ. கல்லூரி அங்கீகார நீட்டிப்பு…. நேரில் ஆய்வு செய்ய முடிவு…!!!

தமிழகத்தில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி500 பி கல்லூரி தொழில்நுட்ப கல்லூரி நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தை நீட்டிக்க பேராசிரியர் குழுவை நேரில் அனுப்பி ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. 20 மாணவருக்கு ஒரு பேராசியர் உள்ளாரா, உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என பேராசிரியர்கள் ஆய்வு செய்த பிறகே கல்லூரிக்கான அங்கீகாரத்தை நீட்டிப்பது  பற்றி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

M.S.,Ph.D., படிப்புகளில் சேர… மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள்..!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் M.s., மற்றும் ph.d   படிப்புகளில் சேர மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சேர விரும்புவர்கள் https//cfr.annaunivedu என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 4 வளாகங்களில் கல்லூரிகளில் சேருவதற்கு உதவித்தொகை வீட்டு வாடகைப்படி உடன் சேர்த்து ரூ 31,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

100 மில்லியன் வருடங்களுக்கு முன்னுள்ள புதை படிவ மலர் …. ஆய்வில் சீன ஆராய்ச்சியாளர்கள் …..

100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள  புதைபடிவ மலர்கள் பற்றி சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.  சீனாவிலுள்ள ஜூங்தாவ்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தஆராய்ச்சியாளர்கள்  ஆய்வு ஒன்றில் ஆம்பர் எனப்படும் டைனோசர் காலத்தில் மலர்ந்த மலரை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த மலர் மஞ்சள்நிற புதைபடிவ பொருளில்  பத்திரமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் ஆய்வு முடிவுகள் கடந்த வாரம் “நேச்சர் பிளான்” எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 21 மஞ்சள் […]

Categories

Tech |