Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம்…. உயர்கல்வி நிறுவனங்களுக்கு…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு….!!!

மாணவர்களுக்கு ஆரோக்கியமான உடல் அமைப்பை உருவாக்க தேவையான உடற்பயிற்சி அளிக்க வேண்டும் என  பல்கலைக்கழக மானியக் குழு  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வி நிறுவனங்களுக்கு  பல்கலைக்கழக மானியக் குழு (யு. ஜி. சி) அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது. இந்த வழிகாட்டு நெறி முறைகளின் நோக்கம்  உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே விளையாட்டு செயல்பாடுகளையும், உடற்பயிற்சியையும் ஊக்குவிப்பதே ஆகும். மேலும் மனித வளமும், விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகளும் இருந்தபோதிலும், உயர்கல்வி நிறுவனங்களில் விளையாட்டு கட்டாயம் இல்லை என்பது […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆன்லைனிலேயே பட்டப்படிப்பு…. மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

சுயநிதிக் கல்லூரிகள் மூலம் மாணவர்களுக்கு ஆன்லைனில் பட்டப்படிப்பு மேற்கொள்ள யுஜிசி திட்டமிட்டுள்ளது. கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்க பல்கலைக்கழக மானியக்குழு புதிய வரைவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 900 கல்லூரிகளில் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க யுஜிசி அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் சேர்ந்து மாணவர்கள் படிக்கும் அதே பாடத்திட்டத்தின்படி ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் கல்வி உதவிதொகை… கால அவகாசம் நீட்டிப்பு… அதிரடி அறிவிப்பு…!!!

உயர்கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. உயர்கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் ஜனவரி 20ஆம் தேதி வரை கல்வி உதவித்தொகைக்கு. அதனை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சரி பார்ப்பதுடன்,புதிதாக வரும் விண்ணப்பங்களை பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் scholarships.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வுகள்”… இந்த தேதிக்குள் நடத்தனும்… UGC உத்தரவு…!

கல்லூரி இறுதி பருவத் தேர்வு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் 2019-2020 கல்வியாண்டுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன.ஆனால் இந்த இக்கட்டான சூழலில் மாணவர்கள் வெளியில் வந்து தேர்வுகளை எழுதுவது என்பது சிரமமான ஒன்று என்பதனால் முதல் பருவம் தொடங்கி மூன்றாம் பருவம் வரை உள்ள மாணவர்களுக்கு சமீபத்தில் அரசு ஆல் பாஸ் என்று  தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து  இறுதிப் பருவத் தேர்வுகள் […]

Categories

Tech |