மாணவியின் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சியின் கீழ் வழக்குப்பதிவு செய்துத்துள்ளனர் . அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி, வேளாண் புலத்தில் தோட்டக்கலை பட்டயப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . நேற்று மாலை நேரத்தில் ஏ.டி.எம் மில் பணம் எடுப்பதற்காக மாணவி விடுதியை விட்டு வெளியே சென்றுள்ளார். மருத்துவ […]
