கல்லூரி மாணவர்களின் குரலுக்கும் செவிசாய்த்து தேர்வை ரத்து செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக தேர்வுகளை கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்து மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.சென்ற ஆண்டு நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டன. ஊரடங்கின் தளர்வுகள் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்படி பல்கலைக்கழக மானியக் குழு தேர்வுகள் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்கிறது.கொரோனா வைரஸானது மக்களுக்கு […]
