Categories
உலக செய்திகள்

“30 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு!”….. எந்த நாட்டில்….? வெளியான தகவல்…..!!

பாகிஸ்தானில் 30 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கெச் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலூசிஸ்தான் என்னும் மாகாணத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட 30 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மாதிரிகளைப் பெற்று மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுயிருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து, அந்நாட்டின் கெச் மாவட்டத்தில் சுமார் 15 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமான வேலைகளை தவிர்த்து பிற பணிகளுக்கு தடை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

வீட்டின் முன்பு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு…. இரண்டு குழந்தைகள் பலியான சோகம்…. தீவிர விசராணையில் போலீசார்….!!

வீட்டின் முன்பு நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலுசிஸ்தானில் உள்ள துர்பாத் மாவட்டத்தில் ஹொசாப் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கு குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதில் இரு குழந்தைகள் மருத்துவமனை செல்லும் முன்பாகவே வழியிலேயே இறந்து விட்டதாக […]

Categories
உலக செய்திகள்

பலூசிஸ்தான் நடத்திய அதிரடி தாக்குதல்… 16 பாக்., ராணுவ வீரர்கள் உட்பட 19 பேர் பலி..!!

பலூசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அடைக்கலம் கொடுத்து வருவதாக பலூசிஸ்தான் விடுதலைப் படை குற்றம் சாட்டி வருகிறது. மேலும் பாக்., ராணுவ முகாம்களிலேயே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் பலூசிஸ்தான் படையினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம், I.S.I .உளவுத்துறை மற்றும் லஷ்கர் இ தொய்பா (Lashkar-e-Taiba) தீவிரவாத முகாம்கள் மீது பலூசிஸ்தான் […]

Categories

Tech |