Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வீசி தாக்குதல்… ஒருவர் பலி…14 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு….!!!!!!!

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் குவெட்டா கூட்டு சாலை பகுதியில் நேற்று இரவு கையடி குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி மற்றும் அலங்கார பொருட்களை சாலையோர  கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் கடை மீது கையடி குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து போட்டியின் போது எறிகுண்டு தாக்குதல்… காவலர் உட்பட மூவருக்கு காயம்…!!!

பலுசிஸ்தான் நாட்டில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் எறிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. பலுசிஸ்தான் நாட்டின் தலைநகரான குவெட்டாவின் விமான நிலைய சாலையில் இருக்கும் துர்பத் ஸ்டேடியம் பல வருடங்களாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், அங்கு கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. அதனை காண ரசிகர்கள் பலர் கூடியிருந்தார்கள். அப்போது, திடீரென்று அந்த மைதானத்திற்கு அருகில் வெடிகுண்டு சத்தம் கேட்டிருக்கிறது. உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு எறிகுண்டு […]

Categories
உலக செய்திகள்

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஆசிரியை…. பரபரப்பு வீடியோ வெளியீடு…!!!

பாகிஸ்தான் நாட்டின் பல்கலைகழகத்தின் வாசலுக்கு அருகில் பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சீனாவை சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்னும் கிளர்ச்சிகுழு இயங்கி வருகிறது. பாகிஸ்தான் அரசு, இந்த குழுவை பயங்கரவாத குழுவாக அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு படை மற்றும் இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவருகிறது. இதனிடையே கராச்சி நகரத்தில் இருக்கும் கராச்சி பல்கலைகழகத்தில் சீன மொழியை  கற்றுக்கொடுக்கக் கூடிய […]

Categories
உலக செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த பேரணி.. திடீரென்று நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலி ..!!

தென்மேற்கு பாகிஸ்தானில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது  குண்டுவெடித்ததில், 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள சாமன் என்ற நகரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேரணி நடந்துள்ளது. இதனை மதகுரு Maulana Abdul Qadir Luni என்பவர் ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்து மக்கள் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்திருக்கிறது. இதில் மதகுருவான Maulana உயிரிழந்துள்ளார். இவர் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை விமர்சித்த…. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பாகிஸ்தான் இராணுவத்தை விமர்சித்த சமூக ஆர்வலர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தானின் ஒரு மாகாணமான பலுசிஸ்தானில் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் கரிமா பலோச் என்ற சமூக ஆர்வலர் பாகிஸ்தானின் ராணுவம் செய்த இந்த அட்டூழியங்களை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளிநாட்டில் அடைக்கலமாக இருந்தபோது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது முதல்முறை அல்ல இது போல் ஏற்கனவே பலுசிஸ்தானிற்க்கு ஆதரவாக இருந்த ஊடகவியலாளர் சாஜித் ஹுசைன் என்பவரும் ஸ்வீடன் […]

Categories

Tech |