கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கடராய்யன் பால்யா என்ற கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்களது 3 வயது மகனுடன் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் காற்று இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். பின்பு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென்று வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒன்று தூங்கிக்கொண்டிருந்த 3 வயது சிறுவனை தரதரவென வெளியே உள்ள புதரில் இழுத்துச் சென்றுள்ளது. அந்த குழந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளது. இதையடுத்து, அதிகாலை […]
