Categories
மாநில செய்திகள்

தடையை மீறி ஆன்லைன் ரம்மி… மீண்டும் பலி… தமிழகத்தில் தொடரும் அவலம்…!!!

கோவையில் தடையை மீறி விளையாண்ட ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த டாக்ஸி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் வயதினர் பெருமளவு செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல் போன் பயன்படுத்துபவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடுவது பெரும்பாலான குடும்பங்கள் சீரழிந்து போயுள்ளன. தமிழகத்தில் கடந்த சில […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியாக ஆற்றில் குளியல்…. அதிகமான தண்ணீர் வரத்து…. கதறிய குடும்பத்தினர்… நேர்ந்த சோகம்…!!

குடும்பத்துடன் ஆற்றிற்கு குளிக்க சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது   தென்காசி கடையம் பகுதியில் உள்ள நாடான் ஊர் குமரன் குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி. கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் மாரிச்செல்வம். இவர்களுக்கு அபிநயா, சுடலை வள்ளி, சுப்பிரமணியன் என 2 மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்  .இரு மாதங்களுக்கு முன்பு அபிநயாவின் அக்காள் சுடலை வள்ளிக்கும் கடங்கநேரிபகுதியில் வசிக்கும் சதீஷ்க்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அபிநயா சுடலைவள்ளி அவருடைய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போலி சாமியாரின் பரிகாரப் பூஜையால்… பறிபோன உயிர்… திருப்பூர் அருகே கோர சம்பவம்..!!

திருப்பூர் அருகே தம்பதிகள் குழந்தை இல்லாத காரணத்தினால் பரிகாரம் செய்ய சென்றபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஆறுமுகம் ஈஸ்வரி. இவரது மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனது. ஆனால் இதுவரை குழந்தை இல்லை. குழந்தை இல்லாத காரணத்தினால் அவர்களை சுற்றியுள்ள உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அவர்களை தாழ்த்திப் பேசி வந்தனர். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். குழந்தை கிடைப்பதற்காக யார் என்ன கூறினாலும் […]

Categories
உலக செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ….நண்பர்களுடன் விளையாடிய போது….நேர்ந்த விபரீதம்….!!

பிறந்த நாள் கொண்டாட நண்பர்களுடன் சென்ற நபர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள கிழக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் சைமன் ஹால்டர். இவர் தன்னுடைய  பிறந்தநாள் அன்று தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து படகு சவாரி சென்றுள்ளார். அங்கு  படகு ஒன்றில் தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது இவரது நண்பர்கள் ஹால்டரை விளையாட்டிற்காக தண்ணீரில் தூக்கிப்போட்டுள்ளனர். இதனைதொடர்ந்து  ஹால்டர் படகு நோக்கி  நீந்தி வந்து கொண்டிருக்கையில் அவரது நண்பர்கள் இருவர் அவரை காப்பாற்ற நீரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் சென்ற மாணவிகள்… திடீரென பின்னால் வந்த லாரி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!!

ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவிகளை லாரி மோதியதில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பத்மநாபபுரம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பருவக்காட்டுவிளை  பகுதியில் தங்கராஜ் மற்றும் அவருடைய 22 வயது மகள் ரூபிஷாவும் வசித்து வருகின்றனர். ரூபிஷா  நாகர்கோவிலில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். நேற்று ரூபிஷா  தனது உறவினரான சுபலா எனும் பெண்ணுடன் ஸ்கூட்டரில் அழகிய மண்டபத்தில் இருந்து திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டியை  சுபலா ஓட்ட ரூபிஷா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்… இதற்கு முடிவே இல்லையா?… அரசு என்ன செய்ய போகிறது?…!!!

சென்னை புழல் ஏரியில் மூன்று இளைஞர்கள் ஆழமான பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏரிகளில் மூழ்கி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உயிர் இழப்பது தினசரி நிகழ்வாகிவிட்டது. அவ்வாறு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தவிர்த்து வருவது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை புழல் ஏரியில் மூன்று இளைஞர்கள் ஏரியில் மூழ்கி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். ஏரி அருகே உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த அவர்கள், ஏரியில் குடிப்பதற்காக இறங்கியபோது ஆழமான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாணம் நின்னதுக்கு இப்படியா…? விரக்தியில் இளைஞர்…. எடுத்த விபரீத முடிவு…!!

திருமணம் நின்றதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியை சேர்ந்தவர் தங்கராணி.இவருடைய மகன் விஜய் (25). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணம் நடைபெறாமல் நின்றுவிட்டது . இதனால் அவர்  கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனக் குழப்பத்துடன் இருந்துள்ளார் . இந்நிலையில் தூங்குவதற்காக புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு  சென்றுள்ளார் . மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் விஜய்  வெளியே வராததால் அவரது தாயார் விஜயை […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றுக்குள் 4 வயது சிறுவன்….. 20 மணி நேரப் போராட்டம்….. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டம், புதாரா கிராமத்தில் நேற்று நான்கு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது 30 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததான். இதுதொடர்பாக சிறுவனின் தந்தை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குல்பஹத் காவல் நிலைய பொறுப்பாளர் அனுப் துபே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சிறுவனை உயிருடன் மீட்பதற்காக தீயணைப்பு துறையினர், […]

Categories
தேசிய செய்திகள்

திருட்டுத்தனமாக செம்மரம் கடத்த முயன்ற வாலிபர்கள்… மின்சாரம் தாக்கியதால் நேர்ந்த சோகம்..!!

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்திய ஆசிரியர் பயிற்சி வாலிபர் உள்ளிட்ட 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் பிஎஸ்சி, பி.எட் படித்துள்ளார். கடந்த 23ஆம் தேதி இவரும், சகோதரர் ஜெயச்சந்திரா என்பவரும் வேலூருக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த திருப்பதிக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபனும்  சென்றுள்ளார். 3 பேரும் நேற்று முன்தினம் செம்மர […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து… மரத்தின் மீது மோதியதால்… டிரைவர் பலி..!!+-

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று இன்று காலை மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார் 25 பேர் காயமடைந்துள்ளனர். கேரளாவின், கொச்சி நகரில் சக்கரபரம்பு என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்கம் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர் பலியானார். பேருந்தில் பயணம் செய்த நடத்துனர் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுவன்… உயிரை குடித்த லிப்ட்… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி… நீங்களே பாருங்கள்..!!

தாராவியில் லிப்ட்டில் சிக்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மும்பை தாராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற ஏழு மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி. இவருக்கு 4 வயதில் முகமது ஹூசைபா என்ற சிறுவன் உள்ளார். அவர் எப்போதும் துருதுருவென விளையாடிக்கொண்டு இருப்பான். நேற்று மதியம் விளையாடுவதற்காக தரைதளத்தில் தனது அக்கா மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனுடன் சென்றுள்ளார். விளையாடி முடித்து விட்டு மதியம் 12.45 மணியளவில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமான கரண்ட்… ஊராட்சி மன்றத்தின் அலட்சியம்… பரிதாபமாக பலியான இளைஞன்..!!

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சியப் போக்கால் இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள சிறு குடிநீர் தொட்டி உள்ளது. இதற்கு கடந்த ஒரு வருடமாக மின் இணைப்புப் பெறாமல் கள்ளத்தனமாக தொரட்டி குச்சி மூலம் மின்சாரம் பெறப்பட்டு, ஸ்விட்ச் பாக்ஸ் அருகில் உள்ள கம்பி வேலியில் வைத்துள்ளனர். கம்பி வேலியில் வயரின் இணைப்பு உரசியதால் வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. அப்போது அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு சம்பவம்… செல்பி மோகத்தால் நடந்த கொடூரம்… பதபதைக்க வைக்கும் காட்சி…!!!

நெல்லை ரயில் நிலையத்தில் செல்ஃபி மோகத்தால் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை அடுத்துள்ள தாழையூத்து பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய வளாகத்தில் இருக்கின்ற நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இளநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். அவருக்கு 15 வயதுடைய ஜானேஸ்வர் என்ற மகன் இருக்கிறார். அவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் நேற்று காலை நெல்லை சந்திப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடையில் எடை கருவியை தொட்ட சிறுவன்… திடீரென கேட்ட சத்தம்… காத்திருந்த அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்தில் எடை கருவியை தொட்ட வடமாநில மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் முஜாப்பூர் மாவட்டத்தில் நாகேந்திர சைனி என்பவர் வசித்து வருகிறார். அவருடைய 15 வயது மகன் அஜய் குமார் ஈரோடு மாவட்டம் கிருஷ்ணா டாக்ஸி ரோடு பகுதியில் இருக்கின்ற ஒரு மளிகை கடையில் வேலை செய்து வருகிறான். நேற்று முன்தினம் வியாபார முடிந்த பின்னர் இரவு கடையை அடைப்பதற்கான பணியில் அங்கிருந்த ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எடைபோடும் […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கு முடிவே இல்லையா… பலிவாங்கும் ஆள்துளை கிணறு… இன்று மூன்று வயது குழந்தை பலி… அரசு பதில் சொல்லுமா?…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேது போரா என்ற கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்னர் 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற பள்ளி மாணவன்… இரவில் மோட்டார் சைக்கிள் பயணம்… இறுதியில் நடந்த சோகம்…!!!

திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கிறான். 12 வகுப்பு படித்து வந்த அவர், கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் பைபாஸ் சாலையில் இருக்கின்ற பட்டாசு கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு 1,21,090 பேர் பலி…!!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 563 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 648 பேருக்கு புதிதாக கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 லட்சத்து 88 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 லட்சத்து 94 ஆயிரத்து 386 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் அருகே வீட்டில் பட்டாசு தயாரிப்பு – 2 பேர் உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வீட்டில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பள்ளிபாளையம் அருகே உள்ள கொள்ள பாளையத்தில் தோட்டம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவரது வீட்டில்  ரங்கராஜன் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் தனது நண்பர்களுக்கும் சேர்த்து வீட்டில் பட்டாசு வாங்கி வைத்து இருந்தார். இந்த நிலையில்  வீட்டில் இருந்து திடீரென நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் வீட்டின் உரிமையாளர் […]

Categories
உலக செய்திகள்

பாக். மதபாடசாலையில் குண்டுவெடிப்பு – சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி…!!

பாகிஸ்தானில் செயல்பட்ட மதம் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள சுவன் ஜமாத் என்ற மசூதி ஒரு  பகுதியில் மத கருத்துக்களை  கற்றுக் கொடுக்கும் மத பாடசாலை செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் சிறுவர்கள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த மத பாடசாலையில் இன்று காலை வழக்கம்போல 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மத கல்வி பயின்று வந்தனர். காலை 8.30 மணி […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவில் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – தாக்குதல் நடத்திய இருவர் கைது…!!

ஹரியானாவின் பலாபாக் பகுதிகளில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட பலாபாக் பகுதியில் உள்ள கல்லூரியிலிருந்து மாணவி ஒருவர் நேற்று தேர்வு எழுதிவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது காரில் சென்ற இருவர் அந்த மாணவியை காதுக்குள் இழுத்து கடத்த முயன்றனர். அவர்களிடமிருந்து மாணவி தப்பிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த  மாணவி மருத்துவமனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அனுமதியின்றி மணல் அள்ளிய போது விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மணல்கடத்தலின் போது மண் சரிந்து இளைஞர் ஒருவர் உயிர் இறந்தார். ஆரணி அருகே அத்திமலைப்பட்டி ஏரியில் அம்மாபாளையம்  சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் அனுமதியின்றி  நள்ளிரவில் மணல் அள்ளி உள்ளனர்.  அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேம் என்ற இளைஞர் மணல் அள்ளி ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மண் சரிந்து டிராக்டரில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய பிரேம் சம்பவ  இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தார். தகவல் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: ஜனதா தள ராஷ்டிரியவாடி கட்சியின் வேட்பாளர் பலி…!!

பீகாரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜனதா தளம் ராஷ்டிரிய வாடி கட்சியின் வேட்பாளர் பலியானார். பீகாரில் சட்டசபைக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சியோகர் மாவட்டத்தின் அட்சார் கிராமத்தில் ஜனதா தள ராஷ்டிரிய வாடி கட்சியின் வேட்பாளர் திரு நாராயன் சிங் மர்ம நபர்களால் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனால் பலத்த […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து – 20 பேர் பலி…!!

தாய்லாந்து நாட்டில்  ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சசாங் சவ்ங் பகுதியில் புத்த  விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்தனர். அந்த பேருந்து கிராங் கிளின் கிளான் ரயில் நிலையம் அருகேயுள்ள லெவல் கிராசிங்கில் ஒரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயலுக்குச் சென்ற 2குழந்தைகள்… வாய்க்கால் தண்ணீரில்… மூழ்கி பலி…!!!

திருச்சி மாவட்டத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற இரண்டு குழந்தைகள் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே உள்ள கரையோரத்தில் ரவிச்சந்திரன் மற்றும் அனிதா என்ற தம்பதியினர் ஆறுவயது தர்ஷினி மற்றும் நாலு வயது நரேன் ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். அனிதா திருச்சி தில்லைநகரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் காரணத்தால், அனிதாவின் தாய் இரு குழந்தைகளையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எலி மருந்து முட்டை… சாப்பிட்ட 2 வயது குழந்தை… உயிரிழந்த பரிதாபம்… தந்தை கைது…!!!

மதுரை மாவட்டத்தில் எலி மருந்து தடவிய முட்டையை குழந்தைக்கு சாப்பிட கொடுத்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை அடுத்துள்ள மேலூர் அருகே உள்ள கோவில் பட்டியில் 27 வயதுடைய சத்திய பிரபு என்பவர் தனது மனைவி நிவேதா என்பவருடன் வசித்து வருகிறார். வேறுபட்ட சமூகத்தை சேர்ந்த அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆராதனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே சண்டை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

 உறவினர் வீட்டிற்கு சென்ற… 16 வயது சிறுவன்… கிணற்றில் குளிக்க… சென்றபோது… நடந்த சோகம்…!!!

ராணிப்பேட்டை அருகே விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பந்தரா பள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஹேமந்தா என்பவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கின்றான். அவர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அருகே வானபாடி ஏரிக்கோடி, மாணிக்க நகர் பகுதியில் இருக்கின்ற தனது உறவினரான தேவி என்பவரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ… கொரோனாவால் உயிரிழந்த பரிதாபம்…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பங்குரா என்ற மாவட்டத்தில் இருக்கின்ற இந்துஸ்தான் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ வாக குருபாத மீட்டிங் என்பவர் இரண்டாவது முறையாக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி 51 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடையின் ஷட்டரை தொட்ட சிறுவன்… தூக்கி வீசிய மின்சாரம்… இறுதியில் நடந்த சோகம்…!!!

அரக்கோணம் அருகே கடையின் ஷட்டர் கதவை தொட்டு சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்துள்ள எல்லை அம்மன் வட்டம் என்ற கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பதினாறு வயதுடைய ஸ்ரீதர் என்ற மகன் இருக்கின்றார். ஸ்ரீதர் கடந்த ஆறு மாதங்களாக அரக்கோணம் ஜோதி நகரில் இருக்கின்ற பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று காலையில் கடையைத் திறப்பதற்காக ஸ்ரீதர் சென்றபோது,அவர் பக்கத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவம் முடிந்து திரும்பும்போது விபத்த – 2 பேர் உயிரிழப்பு ஒருவர் கவலைக்கிடம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தம் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவத்துக்காக அனுமதித்தார். இந்த நிலையில் மருத்துவம் முடிந்து ஜெயராஜ் தம் மனைவி, மைத்துனர் ரன்னர் என்பவருடைய காரில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலி அருகே காரின் டயர் வெடித்ததில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாங்க காசு இல்ல… 3 மாதமாக சானிடைசர் குடித்தவருக்கு நேர்ந்த சோகம்..!!

கும்பகோணத்தில் மது வாங்க பணமில்லாத காரணத்தால் மூன்று மாதங்களாக சானிடைசர் குடித்து வந்த கர்ணன் என்பவர் உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மது பிரியர் கர்ணன் என்பவர் மதுபானம் வாங்க பணமில்லாத காரணத்தால் தினமும் சானிடைசரை குடித்து வந்துள்ளார். அவர் மூன்று மாதங்களாக தொடர்ந்து தினந்தோறும் மூன்று பாட்டில் சனிடைசர் குடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

“கடல் அலையில் சிக்கிய சிறுமிகள்”… காப்பாற்ற முயன்ற மக்கள்… பின் நடந்த சோகம்..!!

விசாகப்பட்டினத்தில் நேற்று கடலில் குளித்துக் கொண்டிருந்த இரு சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கின்ற திக்கவாணி பாலம் கடற்கரையில் நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அப்போது பலர் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். அதனை கண்டவர்கள் சிறுமிகளை காப்பாற்ற முயற்சி செய்தனர். இருந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா பலி எண்ணிக்கை…!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 127 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு 1000 கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,444  ஆக உயர்ந்தது. தமிழகத்தில் 13 வது நாளாக நேற்றும் கொரோனா பலி எண்ணிக்கை 100 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா பலி எண்ணிக்கை …!!

தமிழகத்தில் தொடர்ந்து 10வது நாளாக கொரோனா பலி எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,871 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 119 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 41 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 78 பேர் அரசு மருத்துவமனைகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு கலவரத்தில் பலி எண்ணிக்‍கை 3-ஆக உயர்வு…!!

பெங்களூரு கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பதற்றம் நீடிக்கிறது. பெங்களூருவில் உள்ள புலிகேசி  நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திரு. சீனிவாச மூர்த்தியின்  உறவினர் நவீன் என்பவர், சமூகவலைதளத்தில் ஒரு மதம் குறித்த சர்ச்சை பதிவை வெளியீட்டு இருந்தார். இதையடுத்து புலிகேசி பகுதியில் உள்ள எம்.எல்.ஏ வீட்டின் மீது ஒரு கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் அச்சமடைந்த எம்.எல்.ஏவும் , நவீனும் […]

Categories
தேசிய செய்திகள்

சாலை விபத்தில் உயிரிழந்த 20 வயது மாணவி… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவி சொந்த ஊருக்குச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் கவுதம்புத்நகர் மாவட்டத்தில் உள்ள தாத்ரி என்ற பகுதியில் சுதிக்ஷா(20) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் ரூ.4 கோடி உதவித்தொகையுடன் அமெரிக்காவிற்கு மேல்படிப்பு செல்வதற்காக சென்றிருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். நேற்று அவர் தன்னுடைய மாமா சத்யேந்தருடன் புலந்த்ஷெரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 118 பேர் கொரோனாவுக்கு பலி …!!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று  ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 5,159 ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் மேலும் 5,734 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,8649 ஆக அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,834 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் […]

Categories
உலக செய்திகள்

கடலில் சிக்கிய சிறுவர்கள்… காப்பாற்ற முயன்ற பெண்… இறுதியில் நடந்த சோகம்…!!!

கடலில் சிக்கிய தனது மகனையும் அவனுடைய நண்பனையும் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள நார்போல் கடற்கரையில் நேற்று மாலை Danni(30) என்ற பெண் தனது மகன் மற்றும் அவனுடைய நண்பனுடன் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவருடைய மகனும் அவனுடைய நண்பனும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் சிக்கியுள்ளனர். அதனைக் கண்ட Danni உடனடியாக சிறுவர்களை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்துள்ளார். அச்சமயத்தில் அருகிலிருந்த சிலர் கடலுக்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு… திரையுலகினர் இரங்கல் ….!!

பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே முரளிதரன் ஜி வேணுகோபால் இவர்களுடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, பிரியமுடன், உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னை தேடி, இது போன்று பல படங்களை தயாரித்து […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் தத்தளித்த சிறுவர்கள்… காப்பாற்ற முயன்ற இளைஞர்… நீரில் மூழ்கிய பரிதாபம்..!!

அமெரிக்காவில் ஆற்றில் சிக்கிய சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெர்ஷ்னோ நகரில் மஞ்சித் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் சென்ற புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கின்ற கிங்ஸ் ஆற்றுக்கு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்றுள்ளார். அச்சமயத்தில் 2 சிறுமிகளும், 1 சிறுவனும் ஆற்றில்  தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்ட அவர், உடனடியாக மூன்று சிறுவர்களையும் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது தனது தலையில் அணிந்திருந்த […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளாவில் கனமழைக்கு 5 பேர் பலி ….!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். முன்னெச்சரிக்கையாக 2000க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புறம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

லெபனான் வெடி விபத்து…. ஜேர்மன் தூதரக பெண் பலி…. இரங்கல் தெரிவித்த அமைச்சர்…!!

லெபனான் வெடிவிபத்தில் ஜெர்மன் தூதரக பெண் அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் வெடிவிபத்தில் ஜெர்மன் தூதரக பெண் அலுவலர் உயிரிழந்த தகவலை ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas வெளியிட்டிருக்கிறார். அவர் “நாம் பயந்தது போலவே ஆகிவிட்டது. பெய்ரூட் வெடிவிபத்தில் எனது குடியிருப்பில் வசித்து வந்த நமது தூதரக அலுவலர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். நமது சக ஊழியரின் இறப்பு நமது வெளியுறவு அமைச்சக ஊழியர்கள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது” என்று கூறியுள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனாவிற்கு உ.பி. அமைச்சர் பலி

உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கேபினட் அமைச்சர் கமல் ராணி வருண் இன்று உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்நயாத் தலைமையிலான அரசில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்த கமல் ராணி வருண்(62) கடந்த ஜூலை 18ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்து நுரையிரலில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, வெண்டிலேட்டர் சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கல்குவாரியில் மூழ்கி அண்ணன், தங்கை பலி… சோகத்தில் குடும்பத்தினர்..!!

சிவகங்கை மாவட்டம் கல்குவாரியில் குளிக்கச் சென்ற இடத்தில் அண்ணன் மற்றும் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இருக்கின்ற அரளிப்பட்டி முத்தரையர் காலணியில் பாண்டி முருகன் (35) என்பவர் வசித்துவருகிறார். இவர் மலேசியாவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவரது மனைவி இந்திரா (31). இவர்களது மகன் சின்னப்பாண்டி என்ற 11 வயது சிறுவன் ஆறாம் வகுப்பும், மகள் சுபிக்ஷா என்ற 8 வயது சிறுமி மூன்றாம் வகுப்பும் அங்கு […]

Categories
உலக செய்திகள்

3 வயது பிஞ்சுக் குழந்தை… கவனக்குறைவால் நடந்த விபரீதம்…. “எங்கள் அழகு குழந்தை” கதறும் பெற்றோர்….!!

மூன்று வயது குழந்தை மீது ரிவர்ஸ்சில் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் ரிவர்ஸ் வந்த கார் மோதி மூன்று வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பிரியா கபூர் கிங் என்ற குழந்தை Warwickshireஇல் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த அக்குழந்தையின் மீது ரிவர்ஸில் வந்த கார் ஒன்று மோதியதால்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்நிலையில் பிரியாவை உடனடியாக மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏரிக்குள் பாய்ந்த பேருந்து… கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாப பலி..!!

சீனாவில் பேருந்து ஏரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள கைசவ்  மாகாணத்தின் சாலை ஒன்றில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அப்பேருந்து கவிழ்ந்து சாலையை விட்டு விலகி ஷாங்காய் ஏரிக்குள் பாய்ந்தது. சீனாவின் கல்லூரி மாணவர்கள் தங்கள் வருடாந்தர நுழைவு தேர்வு எழுதுவதற்காக அப்பேருந்தில் சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் அந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதில்  கல்லூரி மாணவர்கள் உள்பட21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 15 பேர் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி…!!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி இவர் ஆவார். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.289% ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 645 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும், திருவள்ளூரில் 44 பேரும், காஞ்சிபுரத்தில் 14, விழுப்புரத்தில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுதவிர கோவையில் ஒருவர், கடலூரில் 5, திண்டுக்கல்லில் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வந்த அழைப்பு… தனி ஆளாக சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகில் சாஸ்தவட்டோம் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்.இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் ஹசீனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடந்த 11 ஆண்டுகளாக ஜாகிர் உசேன் பாம்பு பிடிப்பதை தொழிலாக செய்துவந்துள்ளார். இதுவரையிலும் 348 பாம்புகளை பிடித்துள்ள ஜாகிர் உசேன், 12 முறை பாம்புகளால் கடிபட்டு உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் நாவைகுளம் என்ற பகுதியில் பாம்பு பிடிக்க வருமாறு ஜாகிர் உசேனுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தனியாக அந்த பகுதிக்கு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உயர் அதிகாரி உட்பட 35 சீன வீரர்கள் பலி – அமெரிக்க உளவுத்துறை தகவல் ..!!

இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  சொல்லப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

38 வயதில் பல கனவுகளோடு நடந்த திருமணம்.! புதுமாப்பிளைக்கு நேர்ந்த துயரம்..!

கர்நாடகாவில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடக மாநிலம் கங்கோலி பகுதியை சேர்ந்தவர் 38 வயதான லட்சுமணன் பூஜாரே. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அப்பகுதியில் ஒரு பெரிய கிணறு  தோண்டும் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது அதன் அருகில் நின்று கொண்டிருந்த லட்சுமணன் பூஜாரே  திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த  நபர்கள் உடனடியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தனக்கு முன்னால் வேகமாகச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதியைச் சேர்ந்த காஜா அலாவுதீன். இவரின்  17 வயதான மகன் முபாரக் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா  ஊரடங்கு என்பதால் முபாரக் தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு வந்துள்ளார். இந்நிலையில்  பைக்கில் சென்ற முபாரக், தனக்கு முன்னால் வேகமாகச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்து தனது பைக்கை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது திடீரென எதிரே வந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சிக்கியுள்ளார், பலத்த காயமடைந்த அவர் சம்பவ […]

Categories

Tech |