Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பிறந்து 20 நாட்கள் தான் ஆச்சு” ஆசையாக பார்க்க சென்ற தந்தை.. திடீரென நடந்த துயர சம்பவம்…!!

தனது குழந்தையை பார்ப்பதற்காக சென்ற தந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அடைக்கலம் பட்டணத்தில் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரதீபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து தனது குழந்தையை பார்த்ததற்கு இரவு நேரத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள கிளம்பிடுச்சு..! முதியவருக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே முதியவர் ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டி செட்டியார் தெருவில் பழனிச்சாமி (65) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் பள்ளபட்டிக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து வந்தார். ஆனால் அவர் பள்ளப்பட்டியில் இறங்குவதற்கு முன்னதாகவே பேருந்து புறப்பட்டு விட்டது. இதையடுத்து அவர் உடனே கவுண்டன்பட்டி பிரிவு அருகே பேருந்தை நிறுத்தும் படி கூறியுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்…? பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஏரிக்கு குளிக்க சென்ற ஒருவர் தவறி தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளைய பகுதியில் ஒரு பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஏரிக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் குளிப்பதற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த ஏரியில் ஒருவருடைய உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஏரியில் மிதந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. 13 பேர் பலி… சோகம்…!!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 13 பேர் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் நகரில் விஜய் வல்லப் கொரோனா மருத்துவமனை நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 4:00 மணி அளவில் ஐசியு வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு படைவீரர்கள் சிறிது நேரத்திலேயே தீயை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோவா…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

அரியலூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் ஏராளமான உயிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் முழு ஊரடங்களில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரட்டை குழந்தைகளோடு தீக்குளித்த தாய்… ஏக்கத்தில் இருந்த குழந்தையின்நிலைமை…காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்து தாய்  தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி பஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன், தர்ஷன் என்று இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையை ஏதோ குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற விவசாயி… திடீரென நடந்த துயர சம்பவம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

வயலுக்குச் சென்ற விவசாயின் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்குடி கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான வயல் ஆலந்துறையார் கட்டளை சாலையின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கலியபெருமாள் தனது வயலுக்கு சென்று விட்டு அந்த சாலையின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு லாரி கலியபெருமாள் மீது மோதி விட்டது. இதில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம்…. தந்தையின் கண்முன்னே நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்த போது தந்தையின் கண்முன்னே மின்சாரம் பாய்ந்து மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் பகுதியில் அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோடங்குடி கிராமத்தில் வசித்து வரும் பாலன் என்பவரது வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்ய விஜயனும் அவரது தந்தை அசோகனும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கும போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். சுரேஷ்குமார் அதே பகுதியில் ஒர்க்க்ஷாப் கடை ஒன்றை நடத்திக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் தனது ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சுரேஷ்குமார் மயங்கி கீழே விழுந்து விட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் கசிவு காரணம்…. பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு…!!

மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது  மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 11 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குடும்ப பிரச்சனையால் தாய் தனது  இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டிபஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  தர்ஷன், தர்ஷினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு கிளம்புவதற்காக வீட்டின் வெளியே இருக்கும் குளியல் அறைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று… முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்… தென்காசியில் நடந்த சோகம்…!!

தென்காசியில் கொரோனா பாதிக்கப்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் இல்லாமல் சென்ற டெஸ்லா கார் விபத்து ..!!உடல் கருகி இருவர் பலி ..!!

அமெரிக்காவில் ஓட்டுனர் இல்லாமல் பயன்படுத்திய டெஸ்லா கார் மரத்தில் மோதியதால் அதில்  பயணித்த 2 பேர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டெஸ்லாவின் 2019    ‘மாடல் S’ காரில் இரண்டு பேர் ஓட்டுநர்கள் இல்லாமல் பயணித்துள்ளனர்.  அந்த கார்  ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் தன்னிச்சையாக இயங்க கூடியது என்பதால் காரில்  ஓட்டுநர் இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர் . அதிவேகமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்லை… தனியார் ஊழியருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் வசித்து வரும் சண்முகவேல் என்பவரது மகன் மணிகண்டன், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பங்களா பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பங்களா பேருந்து நிலையம் அருகே சென்ற போது அதே பகுதியில் வசித்து வரும் செங்கமலை என்பவரது மனைவி சந்திரா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பட்டாசு கடையில் திடீர் வெடிவிபத்து…. தாத்தாவுடன் உயிரிழந்த 2 பேரன்கள்..!!

வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது இரண்டு பேரக்குழந்தைகள் உயிரிழந்தனர். கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. மேலும் தீயை அணைக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவன பார்க்க தான் போனேன்… தலை நசுங்கி பலியான தந்தை …கோரா விபத்தில் பறிபோன உயிர் …!!!

மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதிய விபத்தில் மகனை பார்க்க சென்ற தந்தை தலை நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளப்பக்குடி பகுதியில் சங்கர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்துள்ளார். இவருக்கு ராமச்சந்திரன்,சரவணன் என்ற இரு மகன்களும், கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சங்கரின் மகனான சரவணன் என்பவருக்கு   திருமணமாகி தற்போது கரூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் துப்பாக்கி சூடு… 8 பேர் பலி… பரபரப்பு..!!

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்தோனேசியா பகுதியில் கண்மூடித்தனமாக மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏன் திடீரென்று கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார், பின்னர் தன்னைத்தானே ஏன் சுட்டுக் கொன்றார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தாயார் …மூதாட்டிக்கு நடந்த விபரீதம் …குடும்பத்தினற்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்…!!!

திருவள்ளுவரில் கோவிலில் விளக்கு  ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து  மூதாட்டி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள  திருவாயர் பாடியில் புண்ணியகோடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 85 வயதான வனதாட்சி அம்மாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது  எதிர்பாராத விதமாக மூதாட்டி சேலையில் தீப்பொறி பட்டு எரிய ஆரம்பித்து உள்ளது . இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒன்றோடொன்று உரசிய சரவெடி… வெடி விபத்தில் சிக்கியவர்கள்… அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…!!

விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதானந்த புரத்தில் தேசிங்குராஜா என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனக்கு சொந்தமாக  ஓர் பட்டாசு ஆலையை அப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் வழக்கம்போலவே பட்டாசு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அப்போது தொழிலாளர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு  கொண்டிருந்தபோது திடீரென சரவெடிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் பயங்கர சத்ததுடன் வெடித்து விட்டது. இதனையடுத்து அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு வினை ஆயிருச்சு… பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..!!

மைசூர் அருகே இளைஞர் ஒருவரை பாம்பு கடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் அருகே சாவாமிசூர் வித்யாரண்யபுரத்தை சேர்தவர் மது. இவருக்கு வயது 24. இவர் தனது நண்பர்களுடன் மின்சாரம் தொடர்பாக வேலை பார்ப்பதற்காக மகாதேஷ்வர மலைக்கு சென்று உள்ளார்கள். வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று வந்தது. மது அந்த பாம்பை பார்த்து மலைப்பாம்பு என்று நினைத்து பிடித்துள்ளார். அப்போது பாம்பு மதுவின் வலது கையை கடித்தது. இதனால் பதறிப்போன நண்பர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர கொரோனா தொற்று…. எந்த வயதினரையும் விடல…. பிறந்து 14 நாள் ஆன குழந்தை பலி…!!

கொரோனா தொற்றுக்கு பிறந்து 14 நாளே ஆன குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில் பரவிய தொற்றினால் குழந்தைகளும் முதியவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வந்தது. ஆனால் தற்போது பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக நடுத்தர வயது உடையவர்களிடமே காணப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்திலுள்ள சூரத்தில் 14 நாட்களே ஆன பிஞ்சுக் குழந்தை கொரோனா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டென வந்த ரயில் …எலக்ட்ரீசனுக்கு நடந்த விபரீதம் …கதறி அழுத குடும்பத்தினர் …!!!

சென்னையில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது ரயில் மோதி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் திருமுல்லைவாயல் பகுதியில் பரத்குமார் என்பவர் மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் ஆவடியில்  உள்ள  ஒரு ஹோட்டலில் எலக்ட்ரீசினாக வேலைபார்த்து வந்துள்ளார் . இந்நிலையில் இவர் இரவு 10 மணி அளவில் தன் வேலையை முடித்த பிறகு ரயிலில் தனது  வீட்டிற்கு சென்று உள்ளார். இதனையடுத்து பரத்குமார் ரயிலில் இருந்து கீழே இறங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பில் ஏற்பட்ட திருப்பம்… ஆய்வில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

சிறுவனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தவரை வாலிபர் தனது நண்பர்களுடன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள குறுக்கு பேட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி கொத்தவால்சாவடியில் உள்ள கந்தப்ப செட்டி தெருவில் கண்ணன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணன் குடிபோதையில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதி கண்ணனின் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா 2-வது இடம்…. தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை எட்டியது… எச்சரிக்கை…!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் ஒரே நாளில் 839 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில், மீண்டும் இரண்டு மடங்காக அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து அதிகளவில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த நோய் தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடுப்பு பற்ற வைக்கும்போது… எதிர்பாராத விதமாக பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் … தனியாக தவிக்கும் குழந்தைகள் …!!!

அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்புப் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயால் பெண் பலியாகிய  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் வங்குடி தெருவில் வள்ளி என்பவர் தன் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால்  உயிரிழந்துவிட்டார். அதனால் இவர் கூலித்தொழில் செய்து தன் குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அன்று வள்ளி தனது குழந்தைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா…. ஒரே நாளில் 1,45,384 பேருக்கு தோற்று உறுதி…!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நேற்று ஒரே நாளில் 794 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை  மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களாக அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் நோய்த்தொற்றுகளின்  எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலீசாரிடமிருந்து தப்பிக்க நினைத்த ரவுடி… சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் …தஞ்சையில் பரபரப்பு…!!!

 ரவுடி ஒருவர் கும்பகோணத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க நினைத்து குளத்தில் குதித்ததால்  பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் எம்.ஜி.ஆர் காலனியில் 30 வயதுடைய சிலம்பரசன் என்பவரின் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இதில்  திருமணமான சிலம்பரசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடன் சென்னையில் வசித்து வந்துள்ளார் . அங்கு அவர் மெக்கானிக் வேலை வேலை வருகிறார். இவர் மீது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மன்னார்குடி, கும்பகோணம், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக தேர்தலில் முதல் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தொகுதியில் வாக்களித்த முதியவர் வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… தொழிற்சாலை ஊழியருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் வாகனம் மோதி தொழிற்சாலை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூர் வடக்கு தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு அந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 271 பேர் கொரோனாவுக்கு பலி….. சோகம்….!!

இந்தியாவில் இன்று மட்டும் 56,211 பேருக்கு கூறுவதோடு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 271 பேர் பலியாகியுள்ளனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதற்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்பின் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் அது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

மரணம்… மரணம்… பெரும் சோகம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

கோவை நவக்கரை அருகே ரயில் மோதி படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மாவட்டம் நவக்கரை அருகே கடந்த 15ஆம் தேதி ரயில் மோதி யானை ஒன்று படுகாயம் அடைந்தது. அதனால் வலி தாங்க முடியாமல் யானை துடிதுடித்தது. அதன்பிறகு யானை அடிபட்டு கிடந்த இடத்தில் கூடியிருந்த மக்களும் வனத்துறை அதிகாரிகளும் யானை வலி தாங்காமல் கதறி எதை கண்டு கண்ணீர் வடித்தனர். எப்படியாவது அந்த யானையை காப்பாற்றி விடவேண்டும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரு நண்பரை காப்பாற்ற முயன்று உயிரை விட்ட 4 நண்பர்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

திண்டுக்கல் அருகே அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் பாரதிபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை வைத்துள்ளார். அவருக்கு 19 வயதில் கார்த்திக் பிரபாகரன் என்ற மகன் இருக்கிறான். அதே பகுதியை சேர்ந்தவர்கள் லோகநாதன், நாகராஜன், செல்வ பிரபாகர் மூன்று பேருக்கும் 19 வயது ஆன நிலையில் கல்லூரியில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கர்ப்பிணியின் சிசுவுக்கு கொரோனா…. வயிற்றிலேயே உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் அப்பெண்ணை பரிசோதித்ததில் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து போனதாக கூறியுள்ளனர். பின்னர் அந்த குழந்தையை வெளியில் எடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று அக்குழந்தைக்கும் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்றால்தான் குழந்தை இறந்திருக்க கூடும் என்று  தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேலில் ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

சிரியா முகாமில் தீ விபத்து…. குழந்தையுடன் 3 பேர் உயிரிழப்பு…. தொடரும் சோகம்….!!

அகதிகள் முகாமிலிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதுமட்டுமன்றி ஐஏஎஸ் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் கூட்டங்களின் ஆதிக்கமும் இங்கு அதிகரித்துள்ளது. உள்நாட்டுப் போர் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை சிரியாவில் உள்ள வடக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.இந்நிலையில்  சிரியாவில் உள்ள அல் ஹவுஸ் என்ற முகாமில் உள்ள ஒரு குடிலில் […]

Categories
உலக செய்திகள்

வன்முறைக்கு பஞ்சமே இல்லை…. 10 பேரை கொன்ற மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த 10 பேரை காரில் வந்த மர்ம நபர் சுட்டு கொலை செய்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் மேற்குப் பகுதியில் ஜலிஸ்கா மாகாணம் உள்ளது. நாட்டிலேயே அதிக அளவு வன்முறை நடைபெறும் இடமாக ஜலிஸ்கா மாகாணம் திகழ்கிறது. சமீபத்தில் நடத்திய ரகசிய புதைகுழி சோதனையில் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன வேறு எந்த மாகாணத்திலும் இந்த அளவு உடல்கள் இதுவரை கண்டெடுக்கபடவில்லை. போதை பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்கின்றதாலே இது […]

Categories
உலக செய்திகள் விபத்து

கட்டுப்பாட்டை இழந்த விமானம்…. குடியிருப்பின் மீது விழுந்து விபத்து…. 3 பேர் உயிரிழப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை இன்ஜினுடன் குட்டி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து புளோரிடா மாகாணம் டேடோனா கடற்கரை பகுதி நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணித்துள்ளனர். விமானம் கிளம்பிய சில நிமிடத்திலேயே விமானம்  விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே உஷார்… தமிழகத்தில் துயர சம்பவம்… மனதை உலுக்கும் கொடூரம்…!!!

பெரம்பலூர் அருகே ஒரே ஸ்கூட்டியில் பயணித்த 5 இளைஞர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான விபத்துகள் நடைபெறுவது சிலர் போக்குவரத்து விதி முறைகளை கடைப் பிடிக்காமல் இருப்பது தான். அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு, சிலர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுகிறார்கள். அதனால் பெரும்பாலான இழப்புகள் ஏற்படுகின்றன. அது மட்டுமன்றி ஒருவரின் அலட்சிய போக்கால் குடும்பமே பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் […]

Categories
மாநில செய்திகள்

8 நாய்கள் உயிரிழப்பு…. ஆபத்தான புதிய வைரஸ்…. மக்கள் அச்சம்…!!

நாய்கள் இடையே பரவி வரும் புதிய வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது உத்ரபிரதேச மாநிலம் கான்பூரில் புதிய வகை பர்வோ வைரஸ் ஒன்று பரவி வருகிறது, அது பெரும்பாலும் நாய்கள் இடையே பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில் இந்தியாவில் புதிதாக பறவை காய்ச்சல் பல மாநிலங்களில் பரவி வந்திருந்தத நிலையில் தற்போது தான் அந்த காய்ச்சல் பரவ விடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே கான்பூரில் பரவிவரும் உயிர்கொல்லி பர்வோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராணுவ முகாமுக்கு வந்த தொழிலாளர்கள்…. விஷவாயு தாக்கி உயிரிழப்பு…. போலீசார் விசாரணை…!!

 கால்வாயை சுத்தம் செய்ய வந்த தொழிலாளர் இருவர்  உயிரிழந்தது பரபரப்பை எற்படுத்துயுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திற்கு பின் ராணுவ முகாம் உள்ளது.அங்குள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி இன்று காலை தொடங்கியது. அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ்,சந்தோஷ்,ராஜா,மணிவண்ணன்,பன்னீர்செல்வம் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 5 நபரும் மயங்கி விழுந்தனர். இதை அடுத்து கோட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 5 நபரையும் மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த கேபிள் வயர்…. பசுவை காப்பாற்ற சென்ற விவசாயி…. நேர்ந்த சோக சம்பவம்….!!

 மின்சாரம் தாக்கி விவசாயி மற்றும் பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது   திருச்சி மாவட்டம் கிருஷ்ணகவுண்னூடரை சேர்ந்தவர் ராகவன்.இவர் ஒரு விவசாயி இவரது வீட்டின் கட்டுத்தறியில் கட்டியிருந்த பசு மாட்டின் மீது மின்கம்பத்தில் கட்டியிருந்த கேபிள் ஒயரின் ஒருபகுதி அறுந்து விழுந்தது.அதன் மற்றொரு பகுதி மின் கம்பியில் பட்டதால் பசுவின் மீது அறுந்து விழுந்த கேபிள் ஒயரில் மின்சாரம் பாய்ந்துள்ளது,இதனைப் பார்த்த ராகவன் பசுவினை காப்பாற்ற சென்றுள்ளார்.அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு…. மகிழ்ச்சியுடன் ரசித்த சிறுவன்…. குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்….!!

கடுமையான பனிப்பொழிவால் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது   அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்திற்கு 11 வயது சிறுவன் கிரிஸ்டியன் தனது தாயாருடன் வசிப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் மத்திய அமெரிக்க நாடான ஹோன்டுராஸிலிறுந்து வந்துள்ளார்.அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இதுவரை பனிப் பொழிவை பார்த்திராத சிறுவன் கிறிஸ்டியன் முதன்முதலில் பனிப் பொழிவை பார்த்த குதூகலத்தில் அதை ரசிக்கத் தொடங்கிணான் ஆனால் கடுமையான பனிப் பொழிவை அவன் உடல் நிலை தாங்காததால் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனநாயக குடியரசு நாடு… பயங்கரவாதத் தாக்குதல்… 30 லட்சம் குழந்தைகளின் பரிதாப நிலை…!!!

ஜனநாயக குடியரசு நாட்டில் பயங்கரவாத வன்முறை தாக்குதல் 30 லட்சம் குழந்தைகளின் வருங்கால மிக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் கிழக்கு மண்டலத்திற்கு சேர்ந்த பகுதிகளில் போராளிகள் ஆயுதங்களை கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் மீது கடுமையாக தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றன. இந் நிலையில் கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு தப்பிச்சென்று பாதுகாப்பாக நெருக்கடியான பகுதிகளிலும் வாழ்கின்றனர். பல குடும்பங்கள் தன் குழந்தைகளுடன் உணவு ,நீர் மற்றும் சுகாதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

காரின் மேலே தொங்கிய சடலம்… 10 கிமீ சடலத்துடன்  சென்ற ஓட்டுநர்… பதைபதைக்க வைக்கும் காட்சி…!!!

பஞ்சாப்பில் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை கார் ஓட்டுனர் மோதி 10 கிலோமீட்டர் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் சிராக்பூரில் இருந்து நேற்று காலை கார் ஒன்று காமனோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அந்தக் கார் மொகாலி அருகே வந்து கொண்டிருந்த போது சைக்கிளில் சென்றிருந்த துரிந்தர் மண்டல் என்பவர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. கார் மோதியவுடன் துரிந்தர் மண்டல் மிக வேகமாக தூக்கி வீசப்பட்டு காரின் மேற்பகுதியில் சிக்கி அந்த இடத்திலேயே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பூசியால் அடுத்தடுத்து 2 குழந்தைகள் மரணம்… மர்மம் என்ன?… தீவிர விசாரணை…!!!

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு மாசகளிபாளையத்தில் வசித்து வருபவர் பிரசாந்த் விஜயலட்சுமி. இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத குழந்தை உள்ளது. விஜயலட்சுமி மகன் கிசந்த் க்கு இரண்டரை மாத தடுப்பூசி போடுவதற்காக நேற்று முன்தினம் மாசக்களிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மைய முகாமிற்கு அழைத்துச் சென்றார். பிறகு நர்ஸ் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பின்னர் விஜயலட்சுமி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்திலிருந்து  குழந்தை […]

Categories
உலக செய்திகள்

“இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க”… கொத்து கொத்தா மக்கள் இறந்து போயிருவாங்க… எச்சரித்த அறிவியலாளர்….!!

கொரோனா பரவல் குறைவதற்கு முன்பே ஊரடங்கை முழுமையாக விலக்கி கொள்ளவது நல்லதல்ல என்று லண்டன் அறிவியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார். லண்டன் இம்பீரியல் கல்லூரி அறிவியலாளராக உள்ளவர் பேராசிரியர் Azra Ghani. பிரிட்டனில்  கொரோனாவுக்கு  எதிராக தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளக் கூடாது, அப்படி விலக்கிக் கொண்டால் 2021 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள் என்று Azra Ghani கூறியுள்ளார். பிரிட்டனில் பிப்ரவரி 22ம் தேதியில் இருந்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாயம்… பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு… தீவிர தேடுதல் வேட்டையில் மீட்பு படையினர்…!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ரிஷிகங்கா ஆற்றுப் பகுதியில் இயங்கி வரும் ஒரு நீர்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தபோவன் நீர்மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி டிரைவரை கொன்ற ரிமோட்…? நெடுஞ்சாலையில் விபரீதம்…!!

சென்னை அடுத்த அம்பத்தூரில் கண்டெய்னர் லாரியின் ரிமோட்டை தவறாக பயன்படுத்திய போது லாரி ஓட்டுனர் கழுத்து இறுக்கி உயிரிழந்தார். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் கண்டெய்னர் லாரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். 29ஆம் தேதி ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கியுள்ளார்.  பின்னர் அதே கண்டெய்னர் லாரியை ஓட்டி கொண்டு புறவழி சாலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியத்தால்… “குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்”… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

பெற்றோரின் அலட்சியத்தால் 3 வயதுடைய மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், இலங்கியனுர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராம்குமார் மணிமேகலை தம்பதியினர். இவர்களுக்கு மூன்றரை வயதில் விக்னேஷ் மற்றும் சர்வேஷ் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதேபோன்று மணிமேகலையின் சகோதரி மல்லிகா 3 வயதில் விவேகன் என்ற மகன் இருந்துள்ளார். மல்லிகா திருப்பெயர் கிராமத்தில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு தனது இரு குழந்தைகளுடன் மணிமேகலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரையில் வேகமாக பரவும் டெங்கு”… 7 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

மதுரையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது இதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்திய பிரியாவின் இரண்டாவது மகன் திருமலேஷ். இவர் கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… கிணற்றில் தவறி விழுந்து மரணம்…. சுரண்டையில் சோகம்….!!

குடிபோதையில் சமையல் வேலை செய்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் சிவகுருநாதபுரம் விவேகானந்தர் குறுக்குத் தெருவில் வசிப்பவர் சமுத்திரம். இவர் சமையல் வேலை செய்கிறார். கடந்த 11ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஊர் பொது கிணற்றில் இன்று சமுத்திரம் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், […]

Categories

Tech |