Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரிவாளில் மாட்டிக்கொண்ட சட்டை… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜியின் மூத்த மகனான ராகவன் தனது பாட்டி வீட்டிற்கு பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அதன்பின் விளையாடிக்கொண்டிருந்த ராகவன் நீண்ட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அம்மா சொன்னதை செய்த போது… தொழிலாளிக்கு நடந்த துயரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

ஆடுகளுக்கு தழை வெட்டியபோது கூலித்தொழிலாளி மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் பகுதியில் மனோரஞ்சிதம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித்தொழிலாளியான ரஜினி என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் சில ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மனோரஞ்சிதம் தனது மகனான ரஜினியிடம் ஆட்டுக்குட்டிகளுக்கு போடுவதற்காக தழைகளை வெட்டிக் கொண்டு வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து ரஜினி அப்பகுதியில் அமைந்துள்ள ஆலமரத்தில் ஏறி தலைகளை வெட்டி உள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிக் கொண்ட வாகனங்கள்… கோர விபத்தில் பறி போன உயிர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டகோவில் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 27 வயதுடைய சத்தியசீலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியசீலன் சுண்டக்குடி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியசீலன் செல்லியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற மினி பேருந்து எதிர்பாராத விதமாக இவரின் மோட்டார் சைக்கிளின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிலிருந்து தப்பித்த உடனே… மற்றொன்றில் மாட்டிக்கொண்ட புள்ளி மான்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

தெருநாய்கள் விரட்டியதால் தப்பிக்க முயற்சி செய்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் தாமரைக் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் புள்ளிமான் ஒன்று இரவு நேரத்தில் இறையைத் தேடிக் அப்பகுதிக்குள் நுழைந்து விட்டது.  இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் புள்ளிமானை பார்த்ததும் அதனை துரத்தி சென்றுள்ளது. அப்போது தெருநாய்களிடம் இருந்து  தப்பிக்க முயற்சி செய்த அந்த புள்ளிமான் குளத்தில் குதித்து விட்டது. அதன்பின் அந்த குளத்தில் தாமரைகள் அதிகளவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய விலங்கு… வியாபாரிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது காட்டுப்பன்றி மோதியதால் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் ஆசிர் ஜெய்சன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசீர் ஜெய்சன் ஆவுடையானூரில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்கு மளிகை பொருட்களை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மளிகை பொருளை தனது அக்கா வீட்டில் கொடுத்துவிட்டு இரவு நேரத்தில் ஆசிர் ஜெய்சன் வீட்டிற்கு தனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதனை இயக்கம் போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இலத்தூர் பகுதியில் மகாராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளத்தாய் தனது வீட்டில் தண்ணீரை பிடிப்பதற்காக மின் மோட்டாரின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வெள்ளத்தாயை அருகில் உள்ளவர்கள் மீட்டு   உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்… விரைந்து சென்ற அதிகாரிகள்… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்களின் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  பெரியசாமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போதும் அங்க தான் போவான்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தென்காசியில் நடந்த சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தானூர்பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், அனுதீப் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் அனுதீப் தினந்தோறும் காலைக் கடனை கழிப்பதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று விட்டு அங்கு இருக்கின்ற கிணற்றில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு காலைக் கடனை கழிப்பதற்காக சென்ற […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் சார்லஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஆனந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று சிகிக்சை பெற்றுள்ளார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்தி எந்தவிதமான வேலைகளும் செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் ஆனந்தி தனது வீட்டிலே இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரக்கமில்லாத செயல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கூலித் தொழிலாளியான கலியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கலியன் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதியிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த கலியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் சென்ற போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய கீழே விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பகுதியில் மருந்து விற்பனை செய்யும் பஷீர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஹசினா பானு என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 14ஆம் தேதியன்று இருவரும் நெல்லை பகுதியில் இருந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் குற்றாலம் மலைப் பாதை வழியாக சென்றுகொண்டு இருக்குபோது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தோல்வியடைந்த மகனின் முயற்சி… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

 கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் சபாபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவுர்ணமி ராஜா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சபாபதி தனது வயலில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சபாபதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்த அவரது மகனான பவுர்ணமி ராஜா உடனடியாக கிணற்றுக்குள் குதித்து தனது தந்தையை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை இயக்க சென்ற போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்மோட்டாரை இயக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலவயலி என்ற பகுதியில் வைரமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான சந்தன குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் தண்ணீர் பிடிப்பதற்காக தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரின் சுவிட்சை போட சென்றுள்ளார்.  அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் அளித்த வேலை… சிறுமிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்ற சிறுமி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழுவூர் பகுதியில் பிச்சை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ராதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி உறவினர்களுடன் இணைந்து தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்க்கச் செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் ராதா ஆடுகளை மேய்க்கச் சென்ற போது அப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து அவரது உறவினர் தண்ணீரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்…? தண்டவாளத்தில் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாக் குறிச்சி பகுதியில் இருக்கின்ற ரயில்வே தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் விவரம் குறித்து அப்பகுதி மக்களிடையே காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கத்தியால் குத்தப்பட்ட கல்லூரி மாணவர்….சிகிச்சை பலனின்றி பலி…!!!

 கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி மாணவர் , ஆட்டோ டிரைவரால் கத்தியால் குத்தப்பட்டு        சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் ,காசி நகரை சேர்ந்தவர் 19 வயது  அஸ்வின் குமார். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த இவருடைய அத்தை மகன்           33 வயதான செந்தாமரைக் கண்ணன் ,ஆட்டோ டிரைவராக […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர தாக்குதல்…. 52 குழந்தைகள் பலி….!!!!

இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் மோதலை அடுத்து கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் அப்பாவிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். வீடுகள், குடியிருப்புகள், அலுவலகங்கள் தரைமட்டமாக்கப் படுகின்றன. இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதுவரை 52 குழந்தைகள் உட்பட 181 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து ….கூலித் தொழிலாளி பலியான சோகம் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே ,கூலித் தொழிலாளி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி பகுதிக்கு அடுத்துள்ள சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  39 வயதான முத்து , தன் மனைவி  நீலாவுடன்(வயது 30) வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வயல்வெளி பகுதியில் இருந்த, பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்… கவனக்குறைவால் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பேத்கர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு சுந்தராம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி இறந்துவிட்டதால் மகளான சுந்தராம்மாளுடன்  மாரியம்மாள் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தராம்மாள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்து விட்டார். இது […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில்… கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் பலி… சோகம்..!!

ஜெருசலம் பகுதியை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சௌமியா என்பவர் காஞ்சி பஞ்சாயத்தின் முன்னாள் உறுப்பினரான சதீஷ் என்பவரின் மகளாவார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த சூழலில் இவர் இஸ்ரேல் நாட்டின் கவனிப்பாளார் வேலையில் 10 ஆண்டாக பணியாற்றிவருகிறார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு கேரளாவிற்கு வருகை தந்தார். அதன் பின் இஸ்ரேல் திரும்பி தனது பணியை தொடங்கியிருந்தார். இந்தநிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதனை சாப்பிட்ட உடனே… புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

மணப்பெண் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள  இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும், நிஷாந்தும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீர்னு வந்து விழுந்துடுச்சு… அலறி சத்தம் போட்ட மூதாட்டி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மலை தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 87 வயதுடைய பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாள் தனது வயலில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு மரத்தில் இருந்து தேன் கூடு ஒன்று பழனியம்மாள் வேலை செய்து கொண்டு இருந்த இடத்தின் கீழே விழுந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செய்வதறியாது திணறிய நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… உறவினர்களின் கோரிக்கை…!!

தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்தது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள இடையக்குறிச்சி பகுதியில் 26 வயதுடைய சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரும்  அதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பர்களான ராமு, செல்வமணி, கோவிந்தராசு ஆகியோரும் இணைந்து முந்திரி காடுகளில் தேன் எடுப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் முள்ளக்குறிச்சியில் உள்ள காட்டிற்கு தேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டிற்குச் சென்ற வாலிபர்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பம் மீது மோதிய விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பகுதியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்மந்தக்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில் பிரபாகரன் செம்மந்தக்குடி பகுதியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அருகில் கிடந்த நம்பர் பிளேட்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழவடையான் பகுதியில் இருக்கின்ற சாலையில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது என்று கிராம அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா என்பவர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவசரமாக செய்து கொண்டிருக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள களப்பாகுளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்த உடையார் சாமி என்ற மகன் இருந்துள்ளார். கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அங்குயிருந்து உடையார் சாமி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உடையார் சாமி தனது வீட்டின் அருகில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பசு மாட்டை குளிப்பாட்டி கொண்டிருக்கும் போது… திடீரென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பசுமாட்டை குளிப்பாட்டி கொண்டு இருக்கும் போது குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வன்னியர்குழி பகுதியில் விவசாயியான குபேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு தனது பசு மாட்டை குளிப்பாட்டு வதற்காக குபேந்திரன் ஓட்டி சென்றார். அப்போது அவர் தனது பசுமாட்டை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கட்சி பெருமாள் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக அருண் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகனுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல்… திடீரென தந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தனது மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான பொன்னுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் பொன்னுசாமியின் மகனான செந்தில்குமார் என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற லாரி… துடி துடித்து இறந்த மூதாட்டி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

லாரி மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பகுதியில் 62 வயதுடைய மாடத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடத்தி வேலை செய்வதற்காக அங்குள்ள சாலையின் வழியாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென அந்த மூதாட்டியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வயலுக்கு தானே போனாங்க… பார்த்ததும் கதறி அழுத தம்பி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வயலுக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமிபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பார்வதி தனது வயலுக்கு சென்று விட்டு வருவதாகக் தனது கணவரிடம் கூறி விட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு பார்வதி சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது தம்பியான வைரவசாமி என்பவர் பார்வதியைத் தேடி சென்றார். அப்போது அங்குள்ள […]

Categories
மாநில செய்திகள்

சோகமாக மாறிய திருமணம்…. 2 பேர் பலியான சம்பவம்…!!

செங்கம் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22 தேதி நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் பல திருமணங்கள் கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் கூடி நடத்துகின்றனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இதுக்கு இழப்பீடு கொடுங்க” சாலையின் குறுக்கே போடப்பட்ட மரக்கட்டைகள்…. கோபத்தில் கொந்தளித்த உறவினர்கள்…!!

சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தங்குழி பகுதியின் கோவிந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தசாமி சாலை வழியாக செந்துறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோவிந்தசாமியின் மீது மோதி விட்டு அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் கார் மோதல்… புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தில் படுகாயமடைந்த 4 பேர்…!!

காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சின்னகாளாம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் விவசாய தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் கனகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் திருவேங்கடம் பகுதியிலிருந்து வீட்டிற்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளாகுளம் பகுதியில் அவர்  சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்து எதிர்பாராதவிதமாக கனகராஜின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு காரானது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற பெண்… திடீரென நடந்த சம்பவம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மாதவி மாரியம்மன் கோவில் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சோபனா என்ற ஒரு மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கனிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உறவினரின் நிகழ்ச்சிக்காக சோபனா தனது குழந்தையுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான பாண்டியன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று சென்றுள்ளார் . இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 3 பேர் பலி… தென்காசியில் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப ஜாலியா இருந்தோம்… அலறி சத்தம் போட்ட தோழிகள்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது தோழிகளுடன் ஏரிக்கு குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலமைக்கால்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தற்போது கோயமுத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் பாவனா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த வாரம் கண்ணதாசனின் மகளான பாவனா தனது பாட்டி வசிக்கும் மேலமைக்கால்பட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாவனா தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய மினி வேன்… உடல் நசுங்கி உயிரிழந்த டிரைவர்… தென்காசியில் பரபரப்பு…!!

லாரியும், மினி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மினி வேனை வைத்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மினி வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டியன் என்பவரை உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இருவரும் மினி வேனில் புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து வரச் சென்றவருக்கு… வழியிலேயே நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதா கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மனைவி உள்ளார். இவர் சுரண்டை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் தனது மனைவியை சுரண்டை பகுதியில் உள்ள காவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப ஜாலியா இருந்தோம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… அதிர்ச்சி அடைந்த நண்பர்கள்..!!

வாலிபர் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்ககருப்பன் பகுதியில் ராமையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தங்கம் என்ற மகன் இருந்துள்ளார். அப்பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் தங்கம் அவர்களது நண்பர்கள் உடன் இணைந்து குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து தங்கம் குளத்தில் உள்ள ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு இடிந்து விழுந்துட்டு… தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்… தென்காசியில் பரபரப்பு…!!

அரிசி ஆலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர் பகுதியில் ரத்தினசாமி என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். லட்சுமி பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் ரத்தினசாமி மற்றும் அப்பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரும் இணைந்து அப்பகுதியிலுள்ள அரிசி ஆலையிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அந்த அரிசி ஆலையில் உள்ள […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மரத்திலிருந்து கீழே விழுந்ததால்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பனைமரம் ஏறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறை பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கணேசன் பனை மரம் ஏறும் போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… வித்வானுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வீரம்மன் கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாதஸ்வர வித்வானாக இலஞ்சி குமாரர் கோவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் குளித்துவிட்டு விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம்அருகே சென்றபோது அங்கிருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிவேகம் மிக ஆபத்து… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது அமரர் ஊர்தி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்குறிச்சி பகுதியில் பாலு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலு வேலையை முடித்து விட்டு வன்னிக்கோட்டை பகுதியில் இருக்கும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அமரர் ஊர்தி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து அந்த அமரர் ஊர்தி பாலுவின் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படி நடக்கும்னு நினைக்கல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

கண்மாயில் குளிக்கச் சென்ற ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவாகுளம் பகுதியில் குமரேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கண்மாயிக்கு குமரேசன்  குளிப்பதற்காக   சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கண்மாயில் உள்ள மிகவும் ஆழமான பகுதியில் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போது அதில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அண்ணனின் கண்ணெதிரே… தங்கைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதிய விபத்தில்  அண்ணனின் கண்முன்னே  தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவன்நாடானுர் பகுதியில் அயோத்தி ராமன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகனும், பட்டப்படிப்பு படித்து முடித்த பொன்ஷீலா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பொன் ஷீலா ஒரு மோட்டார் சைக்கிள் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் மற்றும் பொன்ஷீலாவும் துணிக்கடைக்கு  துணி எடுப்பதற்காக இரவு நேரத்தில் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படி வந்ததுன்னு தெரியல… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொருவளூர் பகுதியில் 60 வயதுடைய ராமாயி என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராமாயி வீட்டில் இருந்த போது திடீரென  அவருடைய காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டது. இதனால் ராமாயி அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனையடுத்து அவரின் அலறல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… கட்டுப்படுத்தும் பணி தீவிரம்… தென்காசியில் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடனான கடைசி தருணம்…! பிளஸ் 2 மாணவனின் விபரீத முயற்சி… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரரான ஜெயபாலுக்கு, கோடீஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் திண்டுக்கல்லில் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் பள்ளி நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது லோகேஸ்வரன் நீச்சல் தெரியாததால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! மீன்பிடி தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மீன்பிடி தொழிலாளி பாலத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் பகுதியில் வசித்து வந்த மீன்பிடி தொழிலாளியான பூம்பாண்டி சம்பவத்தன்று அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்திலிருந்து தவறி விழுந்த அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories

Tech |