Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!…. கிணற்றில் குதித்த மனைவியை…. காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி….!!!!

நாக்பூரில் உள்ள புடிபோரி பகுதியில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி கிணற்றில் குதித்துள்ளார். உடனே மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்தில் உணவை சமைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் காரணமாக மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் கிணற்றில் குதித்தார். ஆனால் நீரில் மூழ்கி கணவன் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே பைக்கில் சென்ற 3 பள்ளி மாணவர்கள்…. கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பைக்கில் அதிவேகமாக சென்ற 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பலி. 16 வயதே ஆன பென்ஸ், ஸ்டெபின், முல்லப்பன் என்ற  மாணவர்கள் தலைக்கவசம் கூட அணியாமல் மிக வேகமாக பைக்கை ஓட்டி சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் பரிதாபமாக 3 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையம் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவர்களின் உடல்களை […]

Categories
மாநில செய்திகள்

நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்த பிளஸ்-1 மாணவன் பலி…. திருச்சி அருகே சோகம்….!!!

நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பெரிய கடைவீதி ஜின்னா தெருவை சேர்ந்த சையத் இப்ராஹிம் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அப்துல் ரகுமான் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் திருச்சி அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார்.  4 பேரும் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அப்துல் ரகுமான் […]

Categories
தேசிய செய்திகள்

நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு 80 பேரின் கதி என்ன….? பதற வைக்கும் சம்பவம்…!!

மியான்மரில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் 70 பேர் மாயமாகி உள்ளனர். வடக்கு மியான்மரில் உள்ள பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றும் 70 க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்று தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று அந்நாட்டு நேரப்படி சுமார் 4 மணி அளவில் பச்சை மரகதக் கற்களை தொழிலாளர்கள் வெட்டி எடுக்கும் போது ஏற்பட்ட இந்த திடீர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காரை உரசி சென்ற பேருந்து…. துரத்தி சென்ற மருத்துவர்…. நொடியில் நடந்த விபரீதம்…..!!!!

அரசு மருத்துவர் ஒருவர் தன்னுடைய காரில் நெல்லையில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். அப்போது கப்பலூர் மதுரை சுற்று சாலையில் பரம்புப்பட்டி அருகே வந்த போது, அரசு பேருந்து ஒன்று மருத்துவரின் காரில் உரசி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் பேருந்தை துரத்திச் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்ப்புறம் சென்ற அரசு பேருந்து மீது மோதியது. இதில் பேருந்துக்கு அடியில் கார் சென்ற நிலையில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

FLASH NEWS : விளையாட்டு விபரீதமாக முடிந்த சோகம்…. பள்ளியில் 5 குழந்தைகள் பலி…. பிரதமர் ஆழ்ந்த இரங்கல்….!!!!

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் விளையாட்டு நிகழ்ச்சியின் போது ஐந்து குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் டெவன்போர்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள ஹில்ரெட்ஸ் தொடக்கப்பள்ளியில் நேற்று பரபரப்பாக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. அதில் பலூன் மூலம் வீடு போன்ற அமைப்பு ஒன்று விளையாட்டு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடு போன்ற அமைப்பானது முற்றிலுமாக காற்று நிரப்பப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு தயார் நிலையில் இருந்தது. அதேபோல் ஒரு பக்கம் குழந்தைகளுக்காக தண்ணீரில் […]

Categories
உலக செய்திகள்

யாருமே எதிர்பார்க்கல….! “ஜெட் வேகத்தில் பரவிய தீ”…. துடிதுடித்து பலியான குழந்தைகள்…. பிரபல நாட்டில் சோகம்….!!

துருக்கியில் 5 அடுக்கு கட்டிடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு குழந்தைகள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள எசென்யுர்ட் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள 5 அடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெட் வேகத்தில் பரவிய தீயானது அடுத்தடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் வெளிநாட்டு குழந்தைகள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

BIG NEWS: ஒமைக்ரானால் முதல் பலி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

கொரோனா வைரஸ் முடிவடைவதற்குள் புதிதாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்னும் வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. இந்த ஒமைக்ரான் தொற்று பரவல் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் மரணங்கள் ஏற்படவில்லை என்றாலும் உலகம் முழுக்க பல நாடுகளிலும் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த நிலையில் பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடப்பாவமே….! கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாத ஆரம்பம் முதலே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக விருதுநகர மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் சோதனைச்சாவடியில் திடீரென நடைபெற்ற தாக்குதல்….. 2 ராணுவ வீரர்கள் பலி….

பாகிஸ்தானில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இந்த மோதலில் இரண்டு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் அப்பகுதியை சுற்றி பயங்கரவாதிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோவை அருகே ரயில் மோதி…. உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு…!!!!

கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று 9 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, பன்னிரண்டு முதல் பதினைந்து வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை என்ற மூன்று யானைகள் ரயில்வே தடத்தை கடக்க முயன்றது. அப்போது ரயில் தண்டவாளத்தின் வழியாக மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது. இந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் சோகம்….. “நிறுத்தாமல் மோதி சென்ற வேன்”… போக்குவரத்து ஆய்வாளர் பரிதாப பலி!!

கரூரில் வாகனம் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ் என்பவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்ய கனகராஜ் முற்பட்ட போது, அந்த வேன் நிற்காமல் அவரை மோதிவிட்டு, பறந்து சென்றுவிட்டது.. இதில் பலத்த காயமடைந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.. இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

செல்பி எடுத்த போது…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கர்நாடகா மாநிலம் மண்டியாவில் அபிஷேக்(19)என்பவர் வசித்துவருகிறார். இவர் பெங்களூர் காந்தி நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி அன்று அபிஷேக் தனது சொந்த ஊர் மண்டியாவுக்கு பெங்களூருவில் இருந்து ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் உள்ள லோகபவானி ஆற்றுப்பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டியின் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த அபிஷேக் ஆற்றுபாலத்துடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆற்றில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சோகம்… சுவர் இடிந்து விழுந்து… 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் 4 பெண்கள் என 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற செக்யூரிட்டி…. வேகமாக வந்த வாகனம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்கோட்டை கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சுழியில் உள்ள தனியார் பஞ்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு ராஜகோபால் திருச்சுழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபால் மீது மோதி விட்டு நிற்காமல் போனது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்வயரை திருட சென்ற நபர்… திடீரென நடந்த சம்பவம்… நெல்லையில் சோகம்..!!

மோட்டார் வயரை திருட சென்ற கட்டிடத்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  அம்பாசமுத்திரத்தை  சேர்ந்தவர் கட்டிடதொழிலாளி  முத்துக்குமார். இவர்  சென்னை திருமங்கலத்தில் உள்ள வாடகை வீட்டில் தன் மனைவியுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த போது மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“என் கடனை திருப்பி தா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!

கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் விஷம் குடித்துவாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நாகப்பாடியை  சேர்ந்த மணியரசு என்பவருக்கு ரூபாய் 40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதில் கடனும் வட்டியும் மணியரசு கட்டாத நிலையில் அவற்றை  வசூலிப்பதற்காக  சங்கர் அவர்  வீட்டிற்கு சென்றார். இதனைக் கேட்டு மனம் உடைந்த மணியரசு விஷம் அருந்தி விட்டு சங்கர் […]

Categories
உலக செய்திகள்

வன்முறையால் 460 குழந்தைகள் பலி… யுனிசெப் வெளியிட்ட தகவல்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறையால் ஏராளமான குழந்தைகள் பலியாகி உள்ளனர். இது குறித்து ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டுமே 460 குழந்தைகள் உயிரிழந்து உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வியாழக்கிழமை காலையில் குந்தூஸ் பகுதியில் போர் காலத்தில் வைக்கப்பட்ட குண்டு திடீரென்று வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

குளிக்கப்பதற்காக சென்ற மாணவன்…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. போலிஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வடக்கு சீனிவாசபுரம் தெருவில் கோவிந்தராஜன்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் சஞ்சீவி(13) என்ற மகனும் உள்ளனர். சஞ்சீவி ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக தனது மகன் மற்றும் மகளை லால்குடியில் வசிக்கும் தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு கோவிந்தராஜன் கோயம்புத்தூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு தீபாவளி சீர் […]

Categories
மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். கடலூர் மாவட்டத்தில் தென்னம்பாக்கம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணி புரிகிறார். இவரது மனைவி அம்பிகா. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் இவரது வீட்டின் சுவர் நனைந்திருந்தது. அந்த சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கர் மீதி விழுந்தது. இவர் சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள்

சேற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி…. கால்வாயை சுத்தப்படுத்திய போது நேர்ந்த சோகம்….!!

சென்னையில் மகன்களுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கால்வாயை சுத்தப்படுத்திய தொழிலாளி சேற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வாசுகி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முத்து இவருடைய மனைவி பச்சையம்மால் இவர்களுக்கு பாலாஜி, சரவணன், சரண்ராஜ் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முத்துவின் வீட்டின் அருகிலுள்ள கால்வாயில் மழைக்காலத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்குவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவ்வாறு தண்ணீர் தேங்குவதால் இந்த தண்ணீர் முத்துவின் வீட்டிற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டாக துப்பாக்கியை எடுத்த சிறுவன்… திடீரென கேட்ட சத்தம்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!!

கோவா மாநிலம், பிகோலிம் நகராட்சியில் தலைமை காவலராக பணியாற்றி வரும் தசரத் வைகங்கர். தனது பணியை முடித்துவிட்டு எப்போதும் போல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் துப்பாக்கியை வைத்து விட்டு குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது நான்கு வயது மகன் துப்பாக்கியை விளையாட்டாய் எடுத்து தவறுதலாக டிரிகரில் கை வைத்துள்ளான். அப்போது குண்டு சிறுவனின் கழுத்தில் பாய்ந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது சிறுவன் ரத்த வெள்ளத்தில் கீழே […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணிவெடி மேல் கால் வைத்த ராணுவ வீரர்கள் பலி…. சோக சம்பவம்…!!!

ஜம்மு காஷ்மீர் நௌஷேரா பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, அங்கு புதைந்திருந்த கண்ணிவெடி மீது தவறுதலாக கால்வைத்ததால் அது வெடித்து இந்திய ராணுவத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, சிகிச்சையின் போது லெஃப்டினன்ட் ரிஷி குமார், சிப்பாய் மஞ்சித் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொருவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ரிஷி குமார் பிகாரைச் சேர்ந்தவர் என்றும், மஞ்சித் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

12 வயது மாணவி பரிதாப பலி… டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்!!

டெங்குவால் பள்ளி மாணவி பரிதாபமாக பலியான நிலையில் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்து. காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலில் பள்ளி மாணவி பலியானதால் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் கற்பக விநாயகர் தெருவில், வசித்து வருபவர் விஜயகுமார் மகள் ஸ்ருதி .12 வயதான ஸ்ருதிக்கு கடந்த வாரம் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதையடுத்து மாணவி […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேகமாக வந்த டேங்கர் லாரி… சுக்குநூறாக நொறுங்கிய வாகனங்கள்… 5 பேர் பலி…!!!

அதிவேகமாக வந்த டேங்கர் லாரி அடுத்தடுத்த வாகனங்களின் மீது மோதிய காரணத்தினால் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி பலியாகி உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ரசாயன பொருட்களை ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் புனே  நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. புனேயின் நவாலி என்ற பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிவேகமாக சென்றதில் அடுத்தடுத்த வாகனங்களின் மீது மோதியது. இதில் கிட்டதட்ட பத்து முதல் பதினைந்து வாகனங்களின் மீது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை புரட்டி எடுத்த கனமழை… தொடர்ந்து அதிகரிக்கும் பலியானோரின் எண்ணிக்கை…!!!

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழையின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 35 பேர் உயிரிழந்ததாகவும், பலர் மண்ணில் புதைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பலர் தப்பினாலும் வீடு, கார் உள்ளிட்ட உடமைகளை மக்கள் பலரும் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முண்டகாயம் பகுதியில் பெய்த கன மழையில் […]

Categories
தேசிய செய்திகள்

தசரா ஊர்வலத்திற்குள்… திடீரென புகுந்த வாகனம்… தூக்கி வீசப்பட்ட மக்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

தசரா ஊர்வலத்தின்போது அதிவேகமாகப் அந்த வாகனத்தால் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டம் பாதல்கானில் இன்று தசரா ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது மோதியது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதில் படுகாயமடைந்த நபர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரத்தத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி… கதவு சட்டம் சாய்ந்து விழுந்து உயிரிழந்த சோகம்….!!!!

தஞ்சையில் புதிதாக கட்டப்படும் வீட்டின் சுவரின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த கதவு சட்டத்தை பிடித்து தொங்கி விளையாடிய 7 வயது சிறுமி, கதவு சட்டம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் சுண்ணாம்புகார பாரதிதாசன் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்துவருகிறார். அவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதில் முகப்பு கதவை பொருத்துவதற்கான அறுகால் எனப்படும் கதவு சட்டம் வாங்கி சுவரின் மீது செங்குத்தாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதனை பிடித்து தொங்கியவாறு […]

Categories
தேசிய செய்திகள்

1,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த பயிற்சி வீரர்… கை நழுவியதால் அரங்கேறிய கொடூரம்…!!!

1000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மலையேற்ற பயிற்சி வீரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை செம்பூர் திலக்நகரை சேர்ந்த பிரனவ் தார்மாசே என்பவர் மலையேற்ற பயிற்சி வீரராக செயல்பட்டு வருகிறார். இவர் நாசிக்கில் உள்ள பிரம்மகிரி மலைக்கு தனது நண்பர்களுடன் பயிற்சிக்கு சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் காலை 10 மணி அளவில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று அவரின் கை நழுவியது. இதனால் அவர் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING : மின்சாரம் தாக்கி தந்தை, 2 மகன்கள் பரிதாப பலி!! 

திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டியில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. வீட்டில் மின்சாரம் தாக்கியதில் தந்தை திருப்பதி, மகன்கள் சந்தோஷ்குமார்(15), விஜய் கணபதி(17) பரிதாபமாக உயிரிழந்தனர்.. தந்தை மற்றும் மகன்களை காப்பாற்ற சென்று  காயமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் சூர்யா – தம்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த…. 18 மாத குழந்தை…. பின்னர் நடந்த விபரீதம்…..!!!!

சென்னையிலுள்ள மண்ணடியில் செல்வக்கனி- யாஸ்மின் தம்பதியினர் வசித்து வருகின்றனர். செல்வக்கனி என்பவர் பர்மா பஜாரில் கடை வைத்திருக்கிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. இவர்களின் மூன்றாவது குழந்தையான ஆசியா பிறந்து 18 மாதம் ஆகும் நிலையில், நேற்று இரவு மூன்றாவது மாடியில் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. இந்த நிலையில் குழந்தை பால்கனியில் உள்ள கம்பியில் ஏறி நின்று விளையாட முயற்சித்தபோது மூன்றாவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தது. அதனால் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கட்டட விபத்து… 2 தமிழர்கள் பரிதாப பலி!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கட்டுமான பணியின்போது கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும், மற்றொருவரும் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏரியில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11 வயது சிறுவன்…. பின்னர் நடந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை, சுண்டங்கி பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரின்  மகன் மௌனிஷ்(11)  அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  பள்ளிகள் திறக்கப்படாததால்  மௌனிஷ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள துளுக்கணுர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது துளுக்கன் ஊர்  ஏரியில் தனது நண்பர்களுடன் மௌனிஷ் குளிக்கப்பதற்காக  சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சோகம்… வெறிநாய் கடித்த சிறுவன் பரிதாப பலி… அச்சத்தில் மக்கள்..!!

வெறிநாய் கடித்து நோய் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் மோனிஷ் என்ற 7 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில்  ரேபிஸ்  தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான்.. ரேபிஸ்  தொற்று காரணமாக உயிரிழந்த சிறுவன் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.. […]

Categories
தேசிய செய்திகள்

குப்பையில் கிடந்த மது… தூக்கி குடித்த பிரியர்கள்… பின் நடந்த விபரீதம்..!!

இன்றைய சமூகத்தில் மது பழக்கத்தினால் பலரும் அடிமையாகி வருகின்றனர்.. சிலர் பள்ளி படிக்கும் பொழுது அதன் பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.. இந்த மது பழக்கத்தினால் பலரது குடும்ப வாழ்க்கையும் சீரழிகிறது.. அதே நேரத்தில் குடித்து குடித்து நுரையீரல் பாதித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் குப்பை கிடங்கில் வீசி செல்லப்பட்ட காலாவதியான மதுபாட்டில்களை மது பிரியர்கள் உற்சாகமாக எடுத்து குடித்துள்ளனர்.. இதில் விஜய், ஜிகோ, விஜோ ஆகிய 3 துப்புரவு தொழிலாளர்கள் பரிதாபமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயங்கி நிலையில் இருந்த …. முதியவர் திடீர் மரணம் ….சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர் ….!!!

 நாகை அருகே மயங்கி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட புஷ்கரணி கிராமத்தை சேர்ந்த சண்முகம் (90) என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் தொடர்ந்து மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று இரவு சாப்பிட்ட பிறகு  சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பிடாமல் துங்கியுள்ளார். இதையடுத்து மறுநாள் காலையில் பார்த்தபோது முதியவர் சண்முகம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

செல்ஃபி மோகத்தால் இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உயிரை பறிகொடுத்த சோகம்…..!!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை. இந்நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி, ட்ரிக்கரில் கையை வைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக  டிரிக்கரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த மின்கம்பி…. தெரியாமல் மிதித்த முதியவர்…. அதிர்ச்சியில் குடுபத்தினர்….!!

அறுந்து கிடந்த மின் கம்பியால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழத்தோட்ட பாலசுப்பிரமணிய புரத்தில் வேலையா என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர். இந்த மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இந்நிலையில் வேலையா டீ அருந்துவதற்காக மாதவரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அவர் மிதித்து […]

Categories
உலக செய்திகள்

ராணுவ விமானம் விபத்து….. 17 ராணுவ வீரர்கள் பலி….!!!!

பிலிப்பைன்ஸின் ஜோலோ என்ற ஊரில் 85 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விமானம் விபத்தில் 17 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் சமீபத்தில் ராணுவ பயிற்சி முகாமில் பட்டம் பெற்றவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்… திடீரென பாய்ந்த மின்னல்… குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…!!

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், சாஹர்சா மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் கடுமையான காற்று மற்றும் மின்னலும் தொடர்ச்சியாக இருந்தது. வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது மின்னல் தாக்கியதில் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அவருடன் இருந்த மற்றொரு நபரும் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் ஒரு நபர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த விபரீதம்… கோர விபத்தில் பறி போன உயிர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இரு சக்கர வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் துறையூர் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் மங்கூன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் செல்வத்தின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டது. இதனால் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள்… திடீரென்று கேட்ட சத்தம்…. பின்னர் நடந்த கொடூர சம்பவம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காகரோல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று குழந்தைகளும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அனைவரும் மூன்று முதல் எட்டு வயதுக்குள் இருக்கும் ஒரு சிறுவனும், இரண்டு சிறுமிகளும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விறுவிறுப்பாக நடந்த திருமண ஏற்பாடுகள்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ஏரியில் குளிக்கச் சென்ற பெண் மற்றும் வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சி.என். பாளையம் பகுதியில் முனியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனோகர் என்ற மகனும் புவனேஸ்வரி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் முனியனின் மகனான மனோகருக்கு அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து முனியனின் மகளான புவனேஸ்வரி அவரது சகோதரியின் மகனான விஜய் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொபட்டின் மீது லாரி மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உதயநத்தம் பகுதியில் சமையல் தொழிலாளியான ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி தனது வேலை காரணமாக இருகையூருக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி இவரின் மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி உடல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு என்னாச்சு…? மயங்கி விழுந்த வாலிபர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் அய்யனார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாலகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்கதிர்களை அறுவடை செய்யும் எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள வயலில்   நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் பாலகிருஷ்ணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதை செய்து கொண்டுயிருக்கும்போது … எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

கூரை அமைத்தபோது தவறிக் கீழே விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் ஜெயகாந்தன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயகாந்தன் அதே பகுதியில் வசிக்கும் சுரேந்திரன் என்பவரின் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயகாந்தன் தவறிக் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து… 30 பேர் பலி…!!!

பாகிஸ்தானின் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில், சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதமடைந்தது. இதையடுத்து மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில்  சிக்கிய பயணிகளை மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு மீட்டனர்.  இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து… 5 பேர் பலி… ஜம்மு-காஷ்மீரில் சோகம்…!!!

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வேன் கவிழ்ந்து விழுந்து விபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ நகரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டுச் சென்ற வேனில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக டிக்டோல் என்ற இடத்தை அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 300 அடி பள்ளத்தில் விழுந்தது. அந்த வேன் விழுவதற்கு முன் முன்னால் சென்ற கார் மீது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதனை பார்க்க போனதால்… தந்தையின் கண்முன்னே நடந்த விபரீதம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

கதிர் அறுக்கும் இயந்திரம் ஏறி தந்தையின் கண்முன்னேயே சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமருதூர் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற 14 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கிடங்கு பகுதிக்கு கதிர் அறுக்கும் அறுவடையை பார்க்க சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹரிஹரனை அமர்த்திவிட்டு அவரது தந்தையான ராஜமாணிக்கம் அருகில் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து தந்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னை கவனிக்க யாரும் இல்ல… தொற்று பாதித்தவர் சடலமாக மீட்பு… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதியவர் தைல மரக் காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் பகுதியில் நெசவுத் தொழிலாளியான 60 வயதுடைய சாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாமிநாதனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆண்டிமடம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து  சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதிய அளவு […]

Categories

Tech |