Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து…. 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி…. பெரும் சோகம்….!!!!

செனகல் நாட்டில் உள்ள மருத்துவமனையில் திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தாலும் அங்கிருந்த 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த […]

Categories
மாநில செய்திகள்

சார்ஜரில் இருந்து செல்போனை எடுத்த மாணவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னஅல்லாபுரம், அம்பேத்கர் நகரில் செந்தில்-பானுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் கோபிநாத் (9) ஆவார். இதில் செந்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் எதிரேயுள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் செந்தில் அப்பகுதியில் ஸ்டூடியோ வை த்துள்ளார். அதன்பின் கோபிநாத் கிருஷ்ணகிரியிலுள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இப்போது கோடை விடுமுறை என்பதால் பானுமதி, கோபிநாத் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் வேலூரிலுள்ள சொந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்…! தின்னரை குடித்ததால்…. 10 மாத குழந்தை பரிதாப பலி…!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் அறிவழகன்- பரமேஸ்வரி. அறிவழகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது குழந்தை மற்றும் கிஷ்வந்த் என்ற பத்து மாத குழந்தை என்று இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பரமேஸ்வரி நேற்று முன்தினம் கோவில் திருவிழாவிற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளர். அப்போது 4 மணி அளவில் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிஷ்வந்த் வீட்டுக்கு வர்ணம் பூசும் பெயிண்டுடன் வைத்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

ரயிலில் இருந்து சிலிப் ஆன கல்லூரி மாணவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

சென்னை பெரம்பூர் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று முன்தினம் இரவு எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக பெரம்பூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் அரக்கோணத்தை சேர்ந்த சேகர் என்பவருடை ய மகன் கார்த்திக் (19) என்பது தெரியவந்தது. அம்பத்தூரிலுள்ள தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேரே மோதிய லாரிகள்….. 9 பேர் உடல் கருகி பலி….. பெரும் சோகம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேருக்கு நேர் லாரி மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் நகரின் புறநகர் பகுதியில் டீசல் ஏற்றுக்கொண்ட டேங்கர் லாரியும், மரம் ஏற்றி சென்ற லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏற்பட்ட தீ காரணமாக 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று இரவு 10 மணி அளவில் சந்திராபூர் சாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்து நடந்த இடத்திற்கு சென்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சோகம்…பள்ளத்தில் விழுந்த பைக்… அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் பலி…!!!

அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அடுத்த உஞ்சியவிடுதி கிராமத்தில் வசித்து வந்தவர் அ.தி.மு.க செயலாளர் சத்தியமூர்த்தி(67). இவர் சம்பவத்தன்று ஊரணிபுரத்திலிருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று சத்தியமூர்த்தி ஓட்டிச் சென்ற பைக் ரோட்டின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சத்தியமூர்த்தி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் சத்தியமூர்த்தி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

மின்சாரா ஸ்கூட்டர் வெடித்து ஒருவர் பலி….. 3 சீரியஸ்…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டர் வாங்கிய ஒரே நாளில் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவை சேர்ந்த சிவக்குமார் என்பவர் நேற்று முன்தினம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை நேற்று அதிகாலை அவர் வீட்டின் முன் அறையில் வாகனத்தை வைத்து சார்ஜ் போட்டு இருந்தார். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்று விட்டனர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த பள்ளி மாணவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத்தில் உள்ள மோடி நகரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த அந்த மாணவன் ஜன்னலின் வெளியே எட்டி பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பம் ஒன்று சிறுவனின் தலையில் பயங்கரமாக மோதியது. அதனால் பலத்த காயமடைந்த சிறுவன் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு… போலீஸார் வலைவீச்சு…!!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் அருகே இருக்கும் ஊட்டத்தூர் அம்மன் காலனியில் வசித்து வந்தவர் 24 வயதுடைய சிவகுமார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் ஊட்டத்தூரிலிருந்து பி.கே.அகரம் நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

“பாறையை தகர்ப்பதற்காக வைத்திருந்த வெடி வெடிக்காமல் திடீரென வெடிப்பு”… ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்…!!!

பாறையை தகர்ப்பதற்காக வைத்திருந்த வெடி வெடிக்காத நிலையில் திடீரென்று வெடித்ததால் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி அருகே இருக்கும் மன்னாதம்பாளையம் காவிரி ஆற்றில் மத்திய அரசின் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தனியார் நிறுவனத்தால் நடைப்பட்டு வருகின்றது. இந்த பணிகளில் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அருகே இருக்கும் குஞ்சாண்டியூர் ஊரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றார். குழி தோண்டும் பணிக்காக சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அருகே […]

Categories
தேசிய செய்திகள்

மீன் குழம்பு சாப்பிட்டவர்களுக்கு வயிறு வலி…. பச்சை மீன் சாப்பிட்ட பூனைகள் பலி….!!!

மீன் குழம்பு சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் பச்சை மீனை சாப்பிட பூனைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கேரள மாநிலம் இடுக்கி  நெடுங்கண்டம் தூக்கு பாலம் பகுதியில் மீன் குழம்பு சாப்பிடவர்களுக்கு வயிற்று வலி மற்றும் பச்சை மீன் சாப்பிட்ட பூனைகள் இறந்ததால் மீன் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த  சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் சோகம்…. தண்ணீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி..!!

சென்னை திருமுல்லைவாயலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். சிவசக்தி நகரில் சம்புவிலிருந்து விஷவாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப்குமார் இறந்தனர். மேலும் விஷவாயு தாக்கியதில் சாரநாத் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கனமழையின் எதிரொலி” மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி…. சோகத்தில் உரிமையாளர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்துள்ள நிலையில் நேற்று மாலை திடீரென்று அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, இலுப்பூர், வயலோகம், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, ஆரியூர், மாங்குடி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை பெய்யும் போது காலாடிப்பட்டியில் வசித்துவந்த பெருமாள் என்பவருடைய சினை பசுமாடு, சித்திக் என்பவருடைய பசுமாடு மற்றும் இலுப்பூர் கரடி காடு பகுதியில் வசித்து […]

Categories
மாநில செய்திகள்

குளிர்பானம் குடித்த இளைஞர்…. அடுத்த சில நொடிகளில் நெஞ்சுவலியால் பலி….!!!

சென்னையை சேர்ந்த இளைஞர் சதீஸ் குளிர்பானம் சாப்பிட்டு நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி சேர்ந்த இளைஞர் சதீஷ் இவர் கிழக்கு கடற்கரை சாலை அருகே நண்பர்களுடன் வெகுநேரமாக இறகுபந்து விளையாடிவிட்டு அருகில் உள்ள கடையில் நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் குளிர்பானம் ஒன்றை அருந்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. குளிர்பானம் சாப்பிட்டதால் திடீரென நெஞ்சுவலி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடி போதையில் தகராறு…. தந்தையை கொன்ற மகன்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி மலர்க்கொடி கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு 4 மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் சரவணகுமாருக்கு 2 வருடங்களுக்கு முன் திருமணமாகி அவரின் குடிப்பழக்கம் மனைவிக்கு பிடிக்காத காரணத்தினால் விவாகரத்து செய்து கொண்டார். இந்நிலையில் ஆட்டோ மற்றும் மொபட் திருட்டு தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் அடிக்கடி சரவணனை அழைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனால் வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து சென்ற […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை காணும்…. தேடி அலைந்த குடும்பம்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

பெரம்பலூர் மாவட்டம் புறநகர் பகுதியில் பொன்னுசாமி என்பவர் தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் மோகன்ராஜ் அவருடைய மனைவி சுகி மகன்  தேவேஷ், மகள் தன்ஷிகா என்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர். மோகன்ராஜ் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சுகி கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுகியின் தாய் பிரேமா பெரம்பலூருக்கு வந்து சுகியுடன் இணைந்து வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுகி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க போன இடத்தில் சோகம்…. கரையில் பரிதவித்த தாய்…. சடலமாக மீட்கப்பட்ட மகன்….!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர்கள்  அழகுதுரை-அழகம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஹன்சிகா, பிரசாந்த் என 2 குழந்தைகள். பிரசாந்த் மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அழகம்மாள் தனது 2  குழந்தைகளையும் அழைத்து அசூர் கல்லாங்காட்டு ஏரிக்கு குளிக்க சென்றனர். அந்த சமயத்தில் பிரசாந்த் திடீரென ஏரிக்குள் மூழ்கினான். அதை கண்ட அழகம்மாள் மற்றும் மகள் ஹன்சிகா பிரசாந்தை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ஹன்சிகா ஏரிக்குள் விழுந்து விட்டார். உடனே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய கார்…. தந்தை-மகள் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் எலசகிரியை பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அஸ்வதி மற்றும் மகன் மகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் தளியில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே சமயம் பேளகொண்டப்பள்ளியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சச்சின் ஆகிய இருவரும் வேறொரு மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிளின் மீதும் ஓசூரில் இருந்து தளியை நோக்கி சென்ற கார் எதிர்பாராத […]

Categories
தேசிய செய்திகள்

சோகத்தில் முடிந்த வெட்டிங் போட்டோசூட்….! ஆற்றில் கால் தவறி விழுந்த ஜோடி…. பலியான மாப்பிளை…..!!!!

திருமணத்திற்கு பிறகு போட்டோஷுட் நடத்திய போது பாறையிலிருந்து மணமகன் தவறி விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பெரம்பரை அருகே உள்ள கடியங்காட்டைச் சேர்ந்த ரெஜில் என்பவருக்கு கடந்த மார்ச் 14 அன்று திருமணம் நடந்து முடிந்தது. புதுமண தம்பதிகளான இருவரும் திருமணத்திற்கு பிறகு போட்டோ ஷூட் எடுப்பதற்காக ஜானகி காடு அருகே குட்டியாடி ஆற்றுக்கு வந்துள்ளனர். நேற்று காலை 7 மணி முதல் போட்டோ ஷூட் நடத்திய தம்பதிகள் ஒரு பாறைமீது […]

Categories
மாநில செய்திகள்

திருப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து….!!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேருந்து பயணிகள்…!!!

ஓசூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது லாரி மோததால் பயணிகள் உயிர் தப்பினர். பேருந்து நிறுத்தத்திற்கு 50 அடி தொலைவிற்கு முன்னரே லாரி விபத்துக்குள்ளானதால் இந்த பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்…. சுருண்டு விழுந்து இளைஞர் பலி….பெரும் பரபரப்பு…!!!!

வெயிலின் தாக்கத்தால் இளைஞரொருவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலத்தில் கோடைகாலம் தொடங்கியிருப்பதால், காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வட மராட்டிய பகுதியான விதர்பா, மரத்வாடா என்ற பகுதிகளில் வெப்ப அலை அதிக அளவில் இருப்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில்  ஜல்காவை சேர்ந்த ஜித்தேந்திரா (வயது 27) என்பவர் நேற்று முன்தினம் பிற்பகலில் பண்ணையில் வேலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே சோகம்…. “கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதிய வேன்”….. பெண் தொழிலாளர்கள் உட்பட 4 பேர் பலி….!!

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆலைக்கு 25 பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி, மறுபக்கத்திற்கு சென்று எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து உருக்குலைந்து போனது. இந்த பயங்கர விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண் […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பிட வந்த இடத்தில் தகராறு…. துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்…. ஒருவர் உயிரிழப்பு….!!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி பகுதியில் உணவகம் ஒன்றை பெண்கள் சிலர் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் இந்த உணவகத்திற்கு சாப்பிட  வந்துள்ளது. அவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது உணவகம் நடத்திய பெண்களுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கினர். அந்த குண்டு கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த சனல்பாபு மீது பாய்ந்தது. இதனால் பேருந்து ஓட்டுநரான சனல்பாபு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் சோகம்….. தனியார் பள்ளி வாகனம் மோதி 7 வயது சிறுவன் பரிதாப பலி…!!

பள்ளி வேன் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரக்கூடிய மாணவன் தீக்ஷித்.. இவர் இன்று தனது பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வந்து இருக்கிறார்.. அப்போது அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள்.. அவனும் பள்ளிக்கு சென்றிருக்கிறான்… இதையடுத்து தன்னுடைய பொருள் ஒன்று பள்ளி வேனில் இருப்பதை எடுப்பதற்காக மீண்டும் பள்ளி வேனுக்கு அந்த மாணவன் […]

Categories
உலகசெய்திகள்

430 அடி உயர ராட்சத ராட்டினம்…. தவறி விழுந்த சிறுவன்…. நொடியில் ஏற்பட்ட துயரம்….!!

அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு டையர் சாம்ப்சன் என்னும் சிறுவன் தனது நண்பர்கள் மற்றும்  குடும்பத்துடன் சென்றிருந்தான் . அங்குள்ள 430 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் சிறுவன் சாம்ப்சன் சந்தோசமாக சவாரி செய்து வந்தான். ஆனால் எதிர்பாராத விதமாக சிறுவன் ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று படுகாயம் அடைத்த சாம்ப்சனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
சினிமா

டி.ராஜேந்தரின் கார் மோதி விபத்து…. ஒருவர் உயிரிழப்பு… டிரைவர் கைது….!!

தமிழ் திரையுலகில் தனது வசனத்தின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்களை வைத்திருப்பவர் டி.ராஜேந்தர். டிஆர் என்று அழைக்கப்படும் இவர் வசனத்தில் மட்டுமல்லாது நடிப்பு தயாரிப்பு இசை இயக்கம் என பல திறமைகளை கொண்டவர்.  இவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நடக்கமுடியாத முனுசாமி என்பவர் சாலையை தவழ்ந்து கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டி.ராஜேந்தர் வந்த கார் அவர் மீது மோதியது இதில் விபத்துக்குள்ளான முனுசாமியை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“ஹோலி கொண்டாட்டம்” போதையில் கத்தியால் குத்திக் கொண்ட இளைஞர்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

  மத்தியப் பிரதேசத்தில், பங்கங்கா பகுதியில் சென்ற வியாழக்கிழமை இரவு ஹோலி கொண்டாட்டத்தின் போது 38 வயது இளைஞர் ஒருவர் தவறுதலாக தன்னைத்தானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அதிக குடிபோதையில் இருக்கும் கோபால் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொள்வதைக் காணலாம். https://twitter.com/Anurag_Dwary/status/1505070217734811649  இதையடுத்து கோபாலின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரை ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகள் தீவிர தாக்குதல்… உக்ரைனின் பாலே நடக்கலைஞர் பலி…!!!

ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த உக்ரைன் நாட்டின் நடனக்கலைஞர் ல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் உக்ரைன் நாட்டின் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில், 43 வயதுடைய அந்நாட்டின் பாலே நடன இயக்குனரான ஆர்டியோம் தத்சிஷினுக்கு  காயம் ஏற்பட்டது. எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த மூன்று வாரங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் மர்ம காய்ச்சல்…. இதுதான் அறிகுறிகள்…. ஆய்வுப் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்….!!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாநகராட்சி பகுதிகளில்  கொரோனா தொற்று வேகமாக குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் மர்ம காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சல் பகலில் குறைவாகவும் இரவில் அதிகமான உடல் வெப்பநிலையும் கொண்டு காணப்படுகிறது. தலைவலி, இருமல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்ததோடு இந்த பாதிப்புடன் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது நெல்லை மாநகராட்சியில் இந்த மர்ம காய்ச்சலினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்களுக்கு உதவ நினைத்த பெண் மருத்துவர்…. ரஷ்ய துருப்புகளால் அரங்கேறிய கொடூரம்….!!

ரஷ்யா படையினர் நடத்திய தாக்குதலில் உக்ரேனிய பெண் மருத்துவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 31 வயதான வலேரியா என்னும் இளம் பெண் மருத்துவர் உக்ரைனிலேயே தங்கி இருந்து ரஷ்யப் படைகளால் பாதிப்புக்குள்ளானவர்ளுக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்தார். இவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயாருடன் தங்கியிருந்தார். இதனையடுத்து தனது தாயாருக்கு தேவைப்படும் மருந்து உக்ரைனின் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தார்.  இதனைத் தொடர்ந்து காரில் தனது தாயாருடன் […]

Categories
உலகசெய்திகள்

அட கடவுளே….!! கோர விபத்தில் … 5 இந்திய மாணவர்கள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!!

கனடா அண்டாரியோ மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கனடா அண்டாரியோ மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதர் அஜெய் பிசாரியா கூறியுள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய மாணவர்கள் சென்ற வேன் முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள்  உயிரிழந்ததாகவும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. “ராணுவ வீரர்கள் பஸ் மீது தாக்குதல்”….15 பேர் பலி…. பிரபல நாட்டில் சோகம்….!!!

சிரியாவில் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு தாக்குதலில் 15 பேர் பலி.  சிரியாவின் ஹோம்ஸின் கிராமப்புறத்தில் உள்ள பல்மைரா நகரின் பாலைவனப் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி பயங்கரமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களில் அதிகாரிகளும் உள்ளனர். இதற்கிடையில் சிரியாவில் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களில் பலர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள்…. நொடி பொழுதில் நடந்த பரபரப்பு சம்பவம்…..!!!!

மெரினா கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அணில். இவரது மகன்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஷ். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் இருவரும் அவர்கள் நண்பர்கள் 7 பேருடன் மெரினா கடலில் குளிக்க வந்துள்ளனர். மதிய வேளையில் நண்பர்களுடன் குதூகலமாக குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சோகம்… “கோவில் தெப்பக்குளத்தில் குளித்தபோது”… நீரில் மூழ்கி ஒருவர் பலி..!!

கோவில்  தெப்பக்குளத்தில்  குளித்தவர்  தண்ணீரில்  மூழ்கி  பலியான  சம்பவம்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டம்  செட்டிகுளம்    அருகே  உள்ள     செஞ்சேரி   என்ற  கிராமத்தில்  வசித்து  வருபவர்   சாமிநாதன்.  இவருக்கு  வயது   44.   இவர்  தனது    நண்பருடன்   துறையூருக்கு  சென்றுள்ளார்.   இதையடுத்து அங்கு  உள்ள  காசி விசுவநாதர் கோவில் மூங்கில் தெப்பக்குளத்தில்   அவர் குளித்து  கொண்டு  இருந்தார்.   அப்போது   சாமிநாதன்  யாரும்  எதிர்பார்க்காத   நேரத்தில்   தண்ணீரில் மூழ்கினார். தண்ணீரில்  மூழ்கிய  அவர்  வெகுநேரமாகியும்   வெளியே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!…. சுக்குநூறாக நொறுங்கிய கார்…. பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களான ஹரிகிருஷ்ணன் (17), தினேஷ் (17), தமிழ்வாணன் (16), ஸ்ரீ (15) , கோபி சங்கர் (17), லெனின் ராஜ் (17) ஆகிய 6 பேரும் தமிழ்வாணனின் உறவினருக்கு சொந்தமான இண்டிகா காரில் மங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பின்னர் அம்மாபாளையம் பகுதியை கடக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலது புறம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதி அப்பளம் போல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோகம்… “தாய்ப்பால்  குடித்துவிட்டு தூங்கிய”…. 3 மாத குழந்தை பலி..!!

சங்ககிரி  அருகே  தாய்ப்பால்  குடித்துவிட்டு  தொட்டிலில் தூங்கிய   போது   3 மாத குழந்தை புரையேறி பலியான சம்பவம்  அப்பகுதியில்  பெரும்   சோகத்தை   ஏற்படுத்தியது.  சேலம்  மாவட்டத்தில்  உள்ள   சங்ககிரி  அருகே  வெள்ளக்கரடு சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர்  கந்தசாமி  (வயது 22).  இவர் கூலித்தொழிலாளி.  இவர் அந்த  பகுதியை  சேர்ந்த சவுந்தர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  வயது 17.  இவர்களுக்கு விதுலியா என்ற 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது.   இந்த  நிலையில்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல் …. கோர விபத்தில் பறிபோன உயிர்கள் …. சிவகங்கையில் பரபரப்பு ….!!

எதிரெதிரே மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெற்கூர் விளக்கு கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுக்கு சென்றுவிட்டு தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அறிவுக்கரசு என்பவரது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி பெரியசாமியின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில்  அறிவுக்கரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த பெரியசாமியை […]

Categories
தேசிய செய்திகள்

திருமண விழாவில் சோகம்….!! “கிணற்றுக்குள் விழுந்து 13 பெண்கள் பலி…!!”

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 28 க்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வலையால் மூடப்பட்டு அதன் மேல் கான்கிரீட் கொண்டு பூட்டப்பட்டிருந்த கிணறு ஒன்றின் மீது நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாரம் தாங்காமல் அந்த கான்கிரீட் மேலடுக்கு இடிந்து விழுந்தது. இதில் அதன்மேல் நின்று கொண்டிருந்த பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“தண்டவாளத்தில் நின்று ஸ்டைலா செல்பி எடுத்த இளைஞர்கள்….!!” ரயில் மோதி பலியான சம்பவம்…!!

டெல்லியில் உள்ள புறநகர் ரயில்வே பகுதியான குர்கிராமில் ரயில்வே மேம்பாலம் அருகே நான்கு இளைஞர்கள் செல்பி எடுக்க முயன்ற போது ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், டெல்லியின் சராய் ரோஹில்லாவிலிருந்து, அஜ்மீர் நோக்கிச் சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலானது, குர்கான் ரயில் நிலையத்திலிருந்து பாசாய் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது 18 முதல் 25 வயதிற்குட்பட்ட நான்கு இளைஞர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது ஏறி நின்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர் …. திருவண்ணாமலையில் பரபரப்பு ….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான சந்துரு, பூபாலன், ஆகியோருடன் சேர்ந்து காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி பிரகாஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக  மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகாஷ், சந்துரு, பூபாலன், ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்!…. தேங்காய் துண்டுகளை சாப்பிட்ட 3 வயது சிறுவன்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சீஸ்வரன் ( வயது 3 ) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று காலை இந்த சிறுவன் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காய் துண்டுகளை எடுத்து சாப்பிட்டிருக்கிறான். அப்போது தொண்டையில் ஒரு துண்டு சிக்கிக் கொண்டது. இதனால் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடித்துள்ளான். இதையடுத்து சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சஞ்சீஸ்வரன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் திருவள்ளூரில் […]

Categories
உலக செய்திகள்

கட்டுபாட்டை இழந்த பேருந்து…. 20 பேர் பலி…. சோகத்தில் குடுபத்தினர்….!!!

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென பள்ளத்தில் விழுந்ததில் பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அந்தப் பேருந்து வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி சென்றுள்ளது.அந்த பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் விழுந்தது. மேலும் இதுபற்றி அறிந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேருந்தில் பயணித்த […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனரின் கவனக்குறைவால்…. பிஞ்சுக்குழந்தைகள் பலியான சோகம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் கார் மீது லாரி மோதியதில்  விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் கார் மீது லாரி மோதியதில்  விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம்  மாவட்டத்தில் உருவகொண்டா பகுதியில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கோர விபத்து…. பயணித்தவர்கள் நிலை என்ன?…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!

 சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்தோனேசியா நாட்டில் யோக்யகார்த்தா மாநகரில் பந்தல் என்னும்  ஊர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனை தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் […]

Categories
தேசிய செய்திகள்

தம்ஸ் அப் மலை உச்சியிலிருந்து…..!! மலையேற்ற பயிற்சியாளர்கள் இரண்டு பேர் மரணம்…. பெரும் பரபரப்பு….!!

நாசிக் மாவட்டம் சந்த்வாட் தாலுகாவில் 120 அடி உயர தம்ஸ் அப் என்ற மலை உள்ளது. இந்த மலையில் மலையேற்ற பயிற்சியாளர்கள் அடிக்கடி ஏறுவது வழக்கம். அந்த வரிசையில் அகமது நகரை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் மலையின் மீது ஏறியுள்ளனர். தொடர்ந்து வெற்றிகரமாக மலையின் உச்சிப் பகுதியை அடைந்து பின்னர் கீழே இறங்கி உள்ளனர். கீழே இறங்கும் போது அந்த குழுவில் உள்ள தொழில்நுட்ப தலைவரான மயூர் தத்தாரே மாஸ்கே (வயது24), அனில் சிவாஜி […]

Categories
மாநில செய்திகள்

“அம்மா பசிக்குது!”…. சாப்பிட உணவு கேட்ட கல்லூரி மாணவிக்கு…. காத்திருந்த சோகம்….!!!!

கோவை நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்த தேவசித்து என்பவரது மனைவி கிரேஷி. இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது மகள் எனிமா ஜாக்குலின் B.Com 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் எனிமா கடந்த 31-ம் தேதி பசியாக இருக்கு என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார். அப்போது அவர் நூடுல்ஸ் எடுத்து சமைத்து சாப்பிடு என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மளிகை கடையில் எலிகள் தொல்லை காரணமாக கேரட் மீது பூச்சி […]

Categories
உலக செய்திகள்

“சிங்கப்பூர்” மக்களே உஷார்….10 நாள் தான்…. ஓமிக்ரானால் முதல் பலி…. பதறும் மக்கள்….!!

சிங்கப்பூரில் பல நோய்களால் பாதிக்கப்பட்ட 92 வயது மூதாட்டி ஒருவர் ஓமிக்ரான் தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வந்த 92 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக உலகையே அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 92 வயது மூதாட்டி ஓமிக்ரான் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்த மூதாட்டிக்கு சிகிச்சை கொடுத்த […]

Categories
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பலி…. கிராமமே சோகத்தில் மூழ்கியது….!!!!

திருவண்ணாமலை அருகே ஆடுகளை குளிப்பாட்ட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே சு. கம்பம்பட்டு என்ற கிராமத்தில் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நஸ்ரீன், நசீமா மற்றும் சாஹிரா ஆகியோர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். மாட்டுப் பொங்கலுக்கு ஆடு, மாடுகளை குளிப்பாட்டி வண்ண வண்ண கலரில் பொட்டு வைத்து பொங்கல் வைப்பது வழக்கம். இதற்காக 3 சிறுமிகளும் ஆடுகளை குளிப்பாட்ட சென்றபோது, நீரில் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. 2 மாத குழந்தையை தூக்கி சென்ற குரங்கு…. என்ன பண்ணுச்சுனு நீங்களே பாருங்க?….

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2 மாத பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற குரங்குகள் தண்ணீர் தொட்டியில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை காணவில்லை என்று பல இடங்களில் தேடிய பெற்றோர்கள், தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் குழந்தையின் உடலை கண்டெடுத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் மொட்டை மாடியில் 2 மாத குழந்தையுடன் மூதாட்டி ஒருவர் தூங்கியுள்ளார். அப்போது மாடிகளில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குகள், வீட்டின் கதவு திறந்திருந்ததால் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. ஜாலியாக படகில் சென்ற சுற்றுலா பயணிகள்…. திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தம்…. பதற வைக்கும் வீடியோ….!!!!

பிரேசில் நாட்டில் உள்ள ஃபர்னாஸ் என்ற ஏரிக்கு வார இறுதிநாளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்றுள்ளனர். இந்நிலையில் 3 படகுகளில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் மீது எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை இடிந்து விழுந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 32 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 20 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு […]

Categories

Tech |