Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் பல் கிளினிக்கில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்”… 1 பலி, 2 பேர் படுகாயம்…பெரும் சோகம்…‌!!!!!

பாகிஸ்தானில் வசித்துவரும் சீனர்கள் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த நாட்டில் வசித்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சீனர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் சம்பவம் நடத்தி வருவது சமீப காலங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றார்கள் அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கராச்சி நகரில் சதார் பகுதியில் பல் கிளினிக்  அமைந்துள்ளது. இந்த கிளினிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்து” உடல் சிதறி மூன்று பேர் பலி”…. மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரி தகவல்….!!!!

நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்து 3  ஊழியர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் வசாய்  என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு தொழிற்சாலை ஒன்றிய அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏராளமான ஊழியர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் திடீரென தொழிற்சாலையில் நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் உடல் சிதறி  மூன்று ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 8 பேரையும் அருகில் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேச படகு விபத்து… பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு… பெரும் சோகம்…!!!!!

வங்கதேச படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் பிரசித்தி பெற்ற போதேஸ்வரி கோவிலுக்கு ஹிந்து பக்தர்களே ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 68 பேர் பலியாகி உள்ளனர். இது பற்றி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேசியபோது கொரோட்டா நதியில் ஞாயிற்றுக்கிழமை படகு விபத்து ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்பு பணிகளில் மேலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… 7 பேர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!! பேர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!!

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்திருக்கின்றனர். தலைநகர் சியோலை அடுத்துள்ள டேய்ஜியான் எனும் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டடத்தின் தரைத்தளத்தில் கார்களை  நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ காற்று பலமாக வீசியதால் மற்ற தளங்களுக்கும் வேகமாக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. ரஷிய பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு…. விசாரணையில் தெரிய வந்த உண்மை….!!!!

 துப்பாக்கி சூட்டில் 3-க்கும்  மேற்படோர்   உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான ரஷியாவின்  மத்திய பகுதியில்  பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர்  துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 20 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. படகு கவிழ்ந்து” 23 பேர் பலி”…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

படகு மூழ்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள பஞ்சவர் மாவட்டத்தில்  ஒரு படகில் ஏராளமானோர் சென்றுள்ளனர். ஆனால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. படகில் அதிக சுமை மற்றும் போதிய பாதுகாப்பு இல்லாமல் ஏராளமான சென்றுள்ளனர். இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 23 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மீதமுள்ளவர்களை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் புயலில் சிக்கி ” 4 பேர் பலி”…. அதிகாரிகள் அளித்த அதிர்ச்சி தகவல்…..!!!!!

பிரபல நாட்டில் புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கியாஷூ  தீவை  சக்தி வாய்ந்த  நான்மடோல் புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கட்டிடங்களின் மேற்கூரை பலம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும்  நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ… “நடுவானில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்”… 3 பேர் பலி… பெரும் சோகம்….!!!!!!

அமெரிக்காவில் விமானம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங் மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உட்பட இரண்டு பேர் இருந்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டு விமானங்களும் தரையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்”…. பரிதாபமாக டிரைவர் உயிரிழப்பு….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த சிவபதி (டிரைவர்) என்பவர் நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சிவபதி திருவள்ளுவரை அடுத்திருக்கும் கோவிந்தமேடு பஞ்சாயத்து அலுவலகம் எதிரே சென்ற பொழுது வேகமாக வந்த மினிவேன் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் மீது லாரி மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. பெரும் சோகம்…!!!!!!!

உத்திரபிரதேசத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 24 ல் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் சாலை மீது லாரி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் சித்தௌலி சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு சிலரின் உடல்நிலை கவனிக்கிடமாக இருக்கின்ற நிலையில் சீதாப்பூர் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

“வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவிகள் பலி”….. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புகளை உடைத்து, பைக் மீது மோதியுள்ளது. இதில் சகோதரிகளான 6ஆம் வகுப்பு மாணவி வர்ஷா ஸ்ரீ, 11ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ பலியாகியுள்ளனர். பைக் ஓட்டி வந்த மாணவிகளின் தந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.youtube.com/watch?v=IdiHu-RTWr0

Categories
தேசிய செய்திகள்

சார்ஜ் போட்ட போது வெடித்த செல்போன்….. பரிதாபமாக பலியான 8 மாத குழந்தை….. பெரும் சோகம்….!!!! 

உத்திரபிரதேச மாநிலம், பரேலி பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் காஷ்யப் – குசும் காஷ்யப்  தம்பதியினருக்கு எட்டு மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். சுனில் தனது குடும்பத்துடன் மின் இணைப்பு இல்லாத ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் சூரிய ஒளி தகடு பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கி வந்தார். வழக்கம் போல் சுனில் தனது மொபைல் போனுக்காக அந்த பேனல் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி சார்ஜ் போட்டுள்ளார். 6 […]

Categories
தேசிய செய்திகள்

“7 வது மாடியில் இருந்து அறுந்து விழுந்த லிப்ட்”… 8 தொழிலாளர்கள் பலி… பெரும் சோகம்…!!!!!!

அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வருகின்ற கட்டுமானத்தின் லிப்ட் திடீரென அருந்து விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் அதாவது குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்த கட்டிடம் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் ஏற்றி சென்ற லிப்ட் ஏழாவது மாடியில் இருந்து அறுந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என மண்டலம் […]

Categories
உலகசெய்திகள்

“சட்டவிரோதமாக கடல் கடக்கும் முயற்சி”… பெரும் சோகம்…11 பேர் பலி…!!!!!

கடல் கடக்கும் முயற்சியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற அகதிகளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு போர் மற்றும் வறுமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றார்கள். இவர்களில் அதிகமானோர் கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக படகுகளில் பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவை அடைய முயற்சி செய்து வருகின்றார்கள். இது போன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்கள் துயரத்தில் முடிந்து விடுகின்றது. இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து”… இளைஞர் பலி…. வேகத்தடை அமைக்க கோரி மக்கள் சாலை மறியல்….!!!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு அருகே இருக்கும் நெல்லிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர் ஆணைவாரி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற பொழுது விருத்தாச்சலத்தில் இருந்து புவனகிரி நோக்கி வந்த கார் ஜெகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு ஆட்டோ…. “தூக்கி வீசப்பட்ட இருவர்”….சோகம்…!!!!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் அழகியமணவாளம் கைகாட்டியை சேர்ந்த ரமேஷ் மற்றும் உளுத்தங்குடியை சேர்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட இருவரும் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் உளுந்தங்குடியில் இருந்து தீராம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின் படுகாயம் அடைந்த ராஜாமாணிக்கத்தை அங்கிருந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“நடு ரோட்டில் சென்ற வாகனங்களை தீ வைத்த பயங்கரவாதிகள்”… 8 பேர் பலி.. பெரும் சோகம்…!!!!!!

சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை பயங்கரவாதிகள் தீ வைத்ததில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். போலீஸர் ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சோமாலியாவின் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… பன்றி காய்ச்சலால் நிறைமாத கர்ப்பிணி பலி… பீதியில் கிராம மக்கள்…!!!!!

மைசூர் மாவட்டம் ஷூன்சூர் தாலுகா கோனணஹொசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுவாமி நாயக் (54) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சாயா(28). இவருக்கு நான்கு வயதில் மகன் இருக்கின்றார். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்து ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த வாரத்திற்குள் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே சாயாவிற்கு திடீரென தீவிர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது மைசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரத்த […]

Categories
தேசிய செய்திகள்

என்ன பிரச்சனை….! கேட்க நாதி இல்ல…. மருத்துவமனையின் அலட்சியம்….. தாயின் மார்பிலேயே அரங்கேறிய கொடூரம்….!!!!

உடல்நலம் பாதித்த தன் 5 வயது மகன் ரிஷியை, சஞ்சய் பாந்த்ரே மற்றும் அவரது குடும்பத்தார் மத்தியபிரதேசம் ஜவால்பூரில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மணிக் கணத்தில் காத்திருந்தும் ஒரு மருத்துவர் (அல்லது) சுகாதார ஊழியர்கள் கூட சிறுவனுக்கு என்ன பிரச்சனை என பார்க்கவில்லை. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் வைத்தே தாயின் மார்பில் சாய்ந்தபடி சிறுவன் ரிஷி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு சிறுவன் இறந்த பிறகும் சில மணி நேரங்கள் அந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்… வாலிபர் பலி… பெரும் சோகம்…!!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புன்னம் சத்திரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ். பெயிண்டர் தொழிலாளியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரிய ரங்கம்பாளையத்திற்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பெரிய ரங்கம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…”லாரி மீது ஜீப் மோதி கோர விபத்து”… பிரதமர் நிவாரணத் தொகை அறிவிப்பு….!!!!!!

கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும குரு மாவட்டத்தில் உள்ள சிரா என்னும் பகுதிக்கு அருகே இன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜிப் ஓன்று வேகமாக மோதியுள்ளது. இந்தக் கோர விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் மூன்று குழந்தைகள் அடங்கும் மேலும் 11 பேர் காயமடைந்து இருக்கின்றார்கள். இதனை அடுத்து காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்ட பயங்கர புயல்…. 13 பேர் பலி… மாயமானவர்களின் நிலை என்ன…?

ஐரோப்பிய நாடுகளில் புரட்டிப்போட்ட பயங்கர புயலால் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கடுமையான வெப்ப அலை வீசி வருகின்றது. இதனால் பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெப்ப அலைக்கு நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்திருக்கின்றனர். பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான திடீர் புயல்கள் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

வெளுத்து வாங்கும் கனமழை….. இமாச்சலபிரதேசத்தில் “19 பேர் பலி”…. 9 பேர் படுகாயம்..!!

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ள நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகின்றது. அதேபோல இமாச்சலப் பிரதேசத்திலும் தற்போது மேக வெடிப்பு காரணமாக தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கபட்டுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இரை தேடி வந்த காட்டெருமை”…. பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு….!!!!!

அரசரடி வனப்பகுதியில் இரை தேடி வந்த பொழுது பாறையில் வழுக்கி விழுந்து காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அரசரடி வனப்பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து பணி சென்ற பொழுது காட்டெருமை ஒன்று உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்த வனத்துறையினர், மேகமலை வனச்சரகர் அஜய்க்கு தகவல் கொடுத்தனர். இதன்பின் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின் மருத்துவக் குழுவினர் காட்டெருமையை உடல் பிரேத பரிசோதனை செய்தார்கள். இதை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : அதிர்ச்சி…. காஷ்மீரில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து….. 6 ITBP வீரர்கள் பலி…. பலர் படுகாயம்.!!

காஷ்மீரில் இந்தோ தீபத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி 39 பேருடன் ஒரு சிவில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பஹல்காம் என்ற இடத்தில் இந்த பேருந்து விபத்து என்பது நிகழ்ந்திருக்கிறது. 37 இந்தோ திபத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், 2 ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையை சேர்ந்த இரண்டு வீரர்களும் பயணம் செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. வழுக்கி விழுந்து உயிரிழந்த காட்டு யானை…. தீவிர விசாரணையில் வனத்துறையினர்….!!!!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனசக்கர பகுதியில் அக்கா மலை புல் மேடு வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வால்பாறை வனச்சக்கர துறையினர் நேற்று காலை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அக்கா மலை புல் மேடு வனப்பகுதியில் ஆட்டுப்பாதை குறுக்கு வன சுவற்றில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஹரி ஹர வெங்கடேஷ் சம்பவ இடத்தை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சோகம்….. சிறுவன் ஓட்டிச்சென்ற பைக் மோதி…. 3 வயது குழந்தை பரிதாப பலி…!!

விருத்தாச்சலம் அருகே 3 வயது குழந்தை பைக் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமம் அருகே நேற்று இரவு கோவிந்தராஜ் என்ற விவசாயியின் மகள் மலர்விழி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்.. அந்த சமயத்தில் வேகமாக வந்த இருசக்கர வாகனம்  ஒன்று அந்த குழந்தை மீது மோதி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.. இதனால் அந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து வாகனம் ஓட்டி வந்தவரை பிடித்து அங்கிருந்த […]

Categories
உலக செய்திகள்

ராணுவ தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் பலி…. வெளிநாடு செல்லும் பிரபல நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை….!!!!!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐமன் அல் ஜவாஹிரி மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சூழலில் அல்ஜவாஹிரின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை எடுத்துள்ளது. இது பற்றி அமெரிக்கா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அல் ஜவாஹீரின் மரணத்தை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கோர விபத்து….. உடல் நசுங்கி பலி…!!!!

மதுரை அருகே நடந்த பயங்கர விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாகஉயிரிழந்தனர். கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற சுற்றுலா வாகனம், மதுரை உத்தங்குடி அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ரசிகர்களுக்காக பாடிபில்டர் செய்த செயல்…. உயிரையே பறித்த சோகம்….!!!!

பிரேசில் நாட்டின் ரிபேராவ் பிரிட்டோ பகுதியை சேர்ந்தவர் வால்டிர் செகாடோ(55) புகழ் பெற்ற பாடி பில்டராகவும் டிக் டாக் நட்சத்திரமாகவும் திகழ்ந்தவர்.இவர் தனது உடலை மேற்கொண்டு தீவிரமாக காட்ட உயிருக்கு ஆபத்தான ஆல்கஹால் வலி நிவாரணங்களின் கலவை போன்ற ஊசிகளை தொடர்ந்து எடுத்து வந்துள்ளார்.அதனால் கடுமையான நரம்பு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து அந்த வகை ஊசிகளை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பிறந்தநாள் அன்று வீட்டில் இருந்த அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அம்மனுக்கு காய்ச்சிய கூழ்….. அண்டாவுக்குள் தவறி விழுந்த நபர்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்த பக்தர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊத்தி வந்தனர். அப்போது அதற்கு தேவையான கூழை காய்ச்சியபோது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தெரியாமல் தவறி விழுந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

டிவி பார்த்துக்கொண்டே சமைத்தால் விபரீதம்….. நூடுல்ஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு….!!!!

மும்பையில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பாஸ்கல் வாடி பகுதியை சேர்ந்த ரேகா நிஷாத் (27) திருமணமாகி கணவர் மற்றும் கணவரின் சகோதரருடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததால் கடந்த ஜூலை 21ம் தேதி எலிகளை கொல்ல தக்காளியின் மீது எலி விஷம் கலந்து வைத்துள்ளார். பின் அடுத்த நாள் டிவி பார்த்துக்கொண்டே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சமைத்த போது தவறுதலாக […]

Categories
மாவட்ட செய்திகள்

“மீன் பிடித்துக் கொண்டிருந்தபொழுது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்”….. 8 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்பு…!!!!

மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் எட்டு நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்  பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக அணைகள் நீர் நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. பின் மேட்டூர் அணையில் முழு கொள்ளளவும் நிரம்பியதால் நீர் கல்லணைக்கு திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்….. பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!!!!

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றம் கண்டு வருகின்றது. இதனால் பல உலக நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றது. அந்த வகையில் ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த நிலையில் திடீரென்று பருவ மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. விடாமல் பெய்த கனமழையால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் […]

Categories
மாவட்ட செய்திகள்

“குத்தாலம் அருகே அறிவாளால் வெட்டப்பட்டவர் உயிரிழப்பு”…. உறவினர்கள் சாலை மறியல்….!!!!!

குத்தாலம் அருகே அறிவாளால் வெட்டப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கீழமாந்தை மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருக்கும் ஆரோக்கியஸ்ரீதேவி என்பவருக்கும் சென்ற 2019 ஆம் வருடம் திருமணம் நடந்தது. ஆனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் நடந்த இரண்டு மாதத்திலேயே ஆரோக்கியஸ்ரீதேவி கணவரை விட்டு பிரிந்து  தந்தையை வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பொழுது ஆல்பர்ட் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் […]

Categories
தேசிய செய்திகள்

“அடம்பிடித்த குழந்தை” அவசரத்தில் சாக்லேட் சாப்பிட்டு உயிரிழப்பு…. கதறும் தாய்….!!

6 வயது சிறுமி சாக்லேட் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் அருகே பிஜூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சமன்வி என்ற 6 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த மாணவி விவேகானந்தா ஆங்கில வழி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று சிறுமி பள்ளிக்கு செல்ல விரும்பாததால் சிறுமியின் தாய் சுப்ரீதா பூஜாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிறுமியை சமாதானப்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில்….. ஜப்பானிய மூளை காய்ச்சல்….. 23 பேர் பலி….. பெரும் அதிர்ச்சி….!!!!

அசாமில் ஜப்பானிய மூளை காய்ச்சலால் ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தர். வெள்ள பாதிப்புகளுடன் ஜப்பானிய மூளை காய்ச்சல் எனப்படும் கொசுக்களால் பரவும் வைரசின் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதன்படி, நடப்பு ஆண்டு ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளனர் என அசாமின் தேசிய சுகாதார […]

Categories
உலகசெய்திகள்

நெற்றியில் கொசு கடித்ததால் உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி தரும் பின்னணி…. இப்படி ஒரு சம்பவமா….????

பிரிட்டனில் நெற்றியில் கொசு கடித்ததால் பெண் விமானி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள Suffolk என்ற இடத்தை சேர்ந்த Oriana papper என்ற 21 வயது இளம் பெண் பெல்ஜியம் நாட்டில் விமானியாக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது நெற்றியில் கொசு ஒன்று கடித்துள்ளது. அந்த இடம் நாளடைவில் வீக்கமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு ஆண்டிபயாட்டிகள் கொடுத்து […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் பலி….. வெளியான அறிவிப்பு…. சோகம்…..!!!!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். சாலைப்பகுதியில் வைத்து நடந்த அந்நிகழ்ச்சியில் ஷின்சோஅபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதன் காரணமாக ஷின்சோஅபே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனையடுத்து பணியிலிருந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிஸ்கட் வாங்க சென்ற 4 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் சோக சம்பவம்….!!!!

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரின் மனைவி நீலாம்பரி மூன்றாவதாக கர்ப்பமாகியுள்ளார். இதை எடுத்து அவர் பிரசவத்திற்காக எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று இவரின் மூத்த மகன் நான்கு வயது பிரிண்ஸ் பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்கு சென்று உள்ளான். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த புருசோத்தமன் மகனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் உயிரிழப்பு”…. பஸ் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை….!!!!!

ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் பலியாகி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த நூருதீன்(60) என்பவர் ஊட்டி பஸ் நிலையம் அருகே இருக்கும் தனது தம்பி காஜா என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையில் காசாளராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணி அளவில் பணி முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற பொழுது ரவுண்டானா பகுதி பெங்களூருக்கு […]

Categories
உலக செய்திகள்

கருப்பின வாலிபர் மீது துப்பாக்கிசூடு…. 60 குண்டுகள் பாய்ந்து பலியான சோகம்…. போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்….!!!

காவல்துறையினரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் ஜேலண்ட் வாக்கர் என்ற இளைஞர் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஜேலண்ட் வாக்கரின் காரை நிறுத்தியுள்ளனர். ஆனால் இளைஞர் நிற்காமல் சென்றுவிட்டார். இதன் காரணமாக இளைஞரின் காரை காவல்துறையினர் துரத்தி சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு இளைஞரை காவல்துறையினர் காரில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது காரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த அக்காள் தங்கை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ள வேப்பவனூர் கிராமத்தில் பெருமாள்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கன்னியாகுமாரி. இவர்களுக்கு முத்துலட்சுமி(15), சிவசக்தி(13), சிவரஞ்சனி(10), பரமேஸ்வரி(8), காவியா(5) ஆகிய 5 பெண் குழந்தைகளும் சிவபெருமான்(4) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியின் பெற்றோர் ஊரான திருமலை அகரம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு சென்றனர். திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீர் விளையாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிலச்சரிவு….! 7 பேர் பலி, 51 ராணுவ வீரர்கள் மாயம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலியாக நிலையில் 51 ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் 55 பிராந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட ஏராளமான வீரர்கள் சிக்கி உள்ளனர். இவர்களில் தற்போது 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதி அனைவரையும் மீட்க முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் பெரும் […]

Categories
உலக செய்திகள்

OMG: இரவு விடுதியில் 21 பேர் பரிதாப பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

தென்ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் இரவு விடுதி ஒன்று இருக்கிறது. இந்த இரவு நேர விடுதிக்கு நேற்றிரவு பள்ளிச்சிறுவர்கள் சில பேர் வந்துள்ளனர். ஏனெனில் பள்ளி தேர்வு முடிந்ததை கொண்டாடும் வகையில் அவர்கள் இரவு விடுதிக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் இரவு விடுதியில் மது குடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் விடுதிக்கு வந்த சிறுவர்கள் 21 பேர் மர்ம முறையில் இறந்துள்ளனர். அவ்வாறு  உயிரிழந்தவர்களின் வயது 13 -17 வரை ஆகும். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்….. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலி….. பெரும் சோக சம்பவம்….!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பங்களா தோட்டம் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் மில் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு சுகாசினி(7) என்ற 3 ஆம் வகுப்பு படித்து வரும் பா மகளும், ரகுநந்தன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இவரது மனைவி அவிநாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஆசிரமத்தில் இருக்கும் புத்தக கடை மற்றும் தண்ணீர் பந்தலில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி பேருந்து மோதி சிறுவன் பலி…. நடுங்க வைக்கும் விபத்து…… பதறவைக்கும் வீடியோ….!!!!

விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தன்னுடைய தங்கை மற்றும் தங்கையின் மகன் கவி சர்மாவை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து பைக் மீது மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் கவி சர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பான பதபதைக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து…. “புடவை இடுப்பில் கட்டி இறங்கிய மாணவி”….. தொப்பென்று விழுந்து பலி….. பெரும் சோகம்….!!!!

சென்னையில் 3-வது மாடியில் இருந்து புடவையை கட்டி இறங்கிய இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பவரது மகள் மகிழ்மதி. இவர் சென்னை ஜாம்பஜாரில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வருகிறார். நேற்று மதியம் வீட்டுக்கு அவரது நண்பர் ராஜ்குமார் வந்து தங்கியுள்ளார். அதன் பிறகு மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

காவு வாங்கிய தந்தூரி சிக்கன்…. 12ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி….!!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்ற பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் திரு முருகன். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி திருமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரணி பகுதியில் உள்ள காந்திநகர் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் தந்தூரி சிக்கன் மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற திருமுருகனுக்கு இரவு முழுவதும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

“வாகன சோதனையினால் ஏற்பட்ட தாமதம்”….. 3 வயது குழந்தை பலி….!!!!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி-ரேவந்த் என்ற தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தாய் சரஸ்வதி குழந்தையை ஜாங்சன் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து புவனேஸ்வர் மாவட்டத்திலிருந்து யாதகிரிகுட்ட மண்டலம் அருகே வாங்கப்பள்ளியின் புறநகரில் போக்குவரத்து போலீசார் குழந்தையை அழைத்துச் செல்லப்பட்ட காரை நிறுத்தி சோதனையில் […]

Categories

Tech |